Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியினுடைய பதில் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M. A. Sumanthiran) நியமிக்கப்பட்டுள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இதுவரை அந்த பதவியில் இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி. சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் அறிவித்தமையை அடுத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதில் செயலாளராக இருக்கும் சத்தியலிங்கம்(P. Sathiyalingam) நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலையில், அவர் ஏன் பதில் செயலாளர் பதவியை மட்டும் துறந்தார் என அரசியல் ஆய்வாளர் திபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“சி.வி.கே.சிவஞானத்தை(C. V. K. Sivagnanam) பொறுத்தவரையில், சுமந்திரனை தக்கவைக்கவும் தொடர்ந்து அவரை தலைவராக காட்டவும் முற்படுவார்.

சுமந்திரன் இல்லாவிட்டால் சர்வதேச அரசியல் பிரதிநிகளிடம் பேச முடியாது என கூறுவார்.

இது சிறீதரனை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட வியூகமாக பார்க்கின்றேன் ” என தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு... 

மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நபருக்கு

ஒரு பதவியை கொடுத்தவர் அந்த பதவியை அளவை

அவர் முதல் விட்டு இருக்க வேண்டும்

என்னால் இயலாது பாராளுமன்றத்துக்கு போக

இயலாது கதைக்க இயலாது தோல்வி அடைந்த

சுமந்திரனை மக்களால் தோற்கடிக்கப்பட்ட

சுமந்திரனை இந்த கட்சியின் ஒரு முக்கிய

ஒரு இடத்தில் வைக்க வேண்டும் அதிகாரம்

செலுத்தக்கூடியவராக வல்லமை

செலுத்தக்கூடியவராக ஒரு இடத்தில் வைக்க

வேண்டும் என்பதற்காக இந்த மூன்று கூட்டுக்

களவாணிகளும் சேர்ந்து செய்த வேலை என்று

தான் இதை சொல்ல வேண்டும் ஏனென்றால் இங்கே

இருப்பவர்கள் எல்லோரும் யார் அடிப்போம்

நீங்க எங்க நிக்கிறீர்கள் நீங்கள்

எல்லாரும் கூசா தூக்கின ஆட்கள் நீங்கள்

அரசின் சேவகர்கள் அரசின் பின்னே இருந்து

அரசுக்காக ஊழியம் பண்ணியவர்கள் இப்போது

தமிழ் மக்களுக்கு ஏதோ செய்யப்போறோம் என்று

நீங்கள் இந்த பொருடா விடக்கூடாது

அரியனேந்திரன் சொல்லாமல் கொள்ளாமல் போய்

ஜனாதிபதி வேட்பாளராக நின்றுவிட்டார் என்று

இவர் சொல்வது மிக அப்பட்டமான பொய் மாவை

சேநாத ராஜாவை அவர்களை சந்தித்து அவர்

கடிதம் கொடுத்து அந்த கடிதத்தை தான்

மத்திய ஊரிலே வாசித்தது என்று சேனாதி ராஜா

சொல்லுகின்ற பேட்டி எல்லாம் இருக்கிறது

சிறுதனோ அல்லது சிறுதனோ இவர்களை

விளக்கிவிட்டால் அவர்களைப் பொறுத்த அளவில்

அவர்கள் பதவியில் இருந்தால்தான் தொடர்ந்து

இந்த அரசியலை நகரிலிருந்து 18 km தொலைவில்

அமைந்திருக்கின்ற ஐந்து ஏக்கர் ஒன்பது

பரப்பு நிலப்பரப்பை கொண்ட இந்த மாபெரும்

காணி

விற்பனைக்குள்ளது

நகர்த்தப்படும்

காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய

பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆக வேண்டிய

உண்மைகளை தேடி ஒரு உடறுப்பு

பிரித்தானியாவில் இருக்கும் அரசியல்

ஆய்வாளர் திபாகரன் அவர்களை ஊடறுப்பு

நிகழ்ச்சியோடு இணைத்திருக்கின்றோம்

ஊடறுப்பு நிகழ்ச்சியின் சார்பில் உங்களை

வரவேற்பதில் மகிழ்ச்சி வணக்கம் வணக்கம்

தமிழரசு இலங்கையில் பல அரசியல்கள்

பேசப்படுகின்றன வரவு செலவு திட்டம்

தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது தமிழ்

தேசிய அரசியல்கள் பேசப்படுகின்றன தையீட்டு

விவகாரம் பேசப்படுகின்றது ஆனாலும்

அதற்கும் அப்பால் இன்னும் ஒரு விடயம்

திடீரென யாரும் எதிர்பாராத விதமாக

நடந்திருக்கின்றது இலங்கை தமிழரசு

கட்சியினுடைய பதில் பொதுச்செயலாளர்

சுகீனமுற்று அவரால் தொடர்ந்து அந்த பதவியை

கொண்டு செல்ல முடியாது என்கின்ற

காரணத்தினால் அவர் பதவி விலகியவுடன்

சுமந்திரன் அவர்கள் அந்த பதவிக்கு இப்போது

நியமிக்கப்பட்டிருக்கின்றார்

நியமிக்கப்பட்ட விடயம் கட்சியினுடைய

உள்விவகாரமாக இருந்தாலும் அரசியல்

நோக்கில் உங்களால் எப்படி

பார்க்கப்படுகின்றது சத்தியலிங்கம்

அவர்கள் உண்மையாக சுய இனம் அடைந்து

விட்டாரா என்ற ஒரு கேள்விதான் எனக்கு

முதலாவது வருகிறது அப்படி அவருக்கு சுய

இனம் ஏற்பட்டுவிட்டால் அவருக்கு இப்ப

கிட்டடியில் தானே கொடுத்தவர்கள் இந்த

தேசிய பட்டியல் ஒரு தோல்வி அடைந்து என்ற

ஒரு வேட்பாளருக்கு

மக்கள் விருப்புக்கு மாறாக மக்களால்

தோற்கடிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஒரு பதவியை

கொடுத்தவர்கள் அந்த பதவியை அல்லவா அவர்

முதல் விட்டு இருக்க வேண்டும் என்னால

இயலாது பாராளுமன்றத்துக்கு போக இயலாது

கதைக்க இயலாது மக்களை சந்திக்க இயலாது

என்று இந்த தமிழக கட்சியின் செயலாளர் பதவி

ஆபீஸ்ல இருந்து கொண்டு செய்யற வேலை தானே

அவர் தன்னுடைய வீட்ல இருந்து தானே அந்த

வேலையை செய்கிறார் அதை ஈசியா செய்யலாம்

தானே அது ஒரு பெரிய கஷ்டமே அவருக்கு

கிடையாதே இங்கே திட்டமிட்டு இவர்களுடைய

நரித்தந்திர நாடகம் நடக்கிறது என்பது தான்

என்னை பொறுத்த அளவு நான் விடயம் ஒரு

அரசியல் ஆய்வாளனாக அதாவது தமிழர் அரசியல்

பரப்பில் நடக்கக்கூடிய இந்த ஜில்மால்

கோல்மால்களில் இது ஒரு முக்கிய பங்கை

இப்போது வைக்கிறது ஏனென்றால் இந்த

தருணத்தில் அதாவது

கையீட்டி விகாரம் சம்பந்தமான இந்த

பிரச்சனை சூடேறி இருக்கிற இந்த நேரத்திலே

அதாவது சூட்டோடு சூடாக தாங்கள் ஒன்றை ஒரு

தோசையை சுட்டுவிட்டால் மற்றவர்களுக்கு

தெரியாது அதிலே கவனம் செலுத்த மாட்டார்கள்

இது இவர்களுடைய டாக்டிக்ஸ் வேறு ஒன்றும்

கிடையாது இது இவர்கள் திட்டமிட்டு

செய்கின்ற வேலையை தவிர இதிலே இங்க

சத்தியலிங்கம் அவர்கள் நோய்வாய் போட்டு

ஏதோ பாடாவாரியாக படுத்திருக்கிறார் என்று

சொல்வது மிக அபத்தமானது அப்படி அவருக்கு

எதுவுமே கிடையாது இப்போது தோல்வி அடைந்த

ஒரு அரசியல் பிரமுகை குறிப்பாக தோல்வி

அடைந்த சுமந்திரனை மக்களால்

தோற்கடிக்கப்பட்ட சுமந்திரனை இந்த

கட்சியின் ஒரு முக்கிய ஒரு இடத்தில் வைக்க

வேண்டும் அதிகாரம் அதிகாரம்

செலுத்தக்கூடியவராக வல்லமை

செலுத்தக்கூடியவராக ஒரு இடத்தில் வைக்க

வேண்டும் என்பதற்காக இந்த மூன்று கூட்டுக்

களவாணிகளும் சேர்ந்து செய்த வேலை

என்றுதான் இதை சொல்வது வேண்டும் ஏனென்றால்

இங்கே இருப்பவர்கள் எல்லோரும் யாழ்

அடிப்பவர்கள் அதனால்தான் நான் அந்த அந்த

சொல்லை பயன்படுத்துகிறேன் இந்த கோயில்

பசுமாடுகளை நான் அவ்வாறுதான் சொல்ல வேண்டி

இருக்கிறது ஏனென்றால் இவர்கள் அதாவது

அதிகாரம் மிக்க இடத்திலே ஒட்டி

வாழ்பவர்கள் அது சிவி கேகே சிவஞானமாக

இருந்தாலும் சரி அல்லது சத்தியலிங்கமாக

இருந்தாலும் சரி இப்போது இவர்களோடு

ஒத்துப்பாடுகிற மகுடி வாசிப்பவர்கள்

அனைவரும் அவ்வாறானவர்களாகத்தான்

இருக்கிறார்கள் அவருடைய கடந்த கால

வரலாற்றை எடுத்து பார்த்தாலும்

அப்படித்தான் இருக்கிறது ஸ்ரீ என்ற

காலத்தில் சினிமாவின் கால்ல விழுந்த

பரம்பரையில் வந்தவர்களும் சினிமாவுக்கு

கொடி பிடித்தவர்களும் பிற்காலத்திலே

நாங்கள் எவ்வாறெல்லாம் எதிராக இந்த தமிழ்

தேசியம் என்பதற்கு எதிராக

நின்றார்கள் நீங்கள் யாரை

குறிப்பிடுகின்றீர்கள் இந்த

விவகாரங்களுக்குள் இந்த விவரங்களை அது

சத்தியலிங்கம் அவர்களுடைய அரசியல் குடும்ப

அரசியல்ல இருந்து பார்த்தாலும் சரி அல்லது

சிவி கேகே சிவஞானம் அவர்களுடைய கடந்த கால

வரலாறு சிவிகே சிவஞானம் அவர்களை

பொறுத்தவரையில் அவர் ஒரு கட்சியினுடைய

மூத்த உறுப்பினர் என்று அவரை

குறிப்பிடுகின்றார் அவர் அப்படி

இருக்கின்ற போது நீங்கள் இந்த விமர்சனம்

ஒரு முரணை ஏற்படுத்துகின்றது நிச்சயமாக

ஏனென்றால் இந்த தமிழரசு கட்சியிலே கன

கருத்தாடுகள் உள்ளுக்கு

செருகப்பட்டிருக்கிறது அந்த இடைவெளிகளில்

அங்கே நிரப்பி இருக்கிறார்கள் களவாக கூட

பதிவு செய்திருக்கிறார்கள் என்று தான்

நான் சொல்வேன் ஏனென்றால் ஸ்ரீமான்

காலத்தில் அல்பர்ட் துறையப்பாவினுடைய வலது

கையாக செயல்பட்டவர்தான் சிவி கேகே

சிவஞானம் ஐயா அன்றைய காலத்தில் அவர்

அதாவது அரசினுடன் சேர்ந்தால்தான் இந்த

யாழ் மாநகரத்தை விருத்தி செய்யலாம்

அவிருத்தி செய்யலாம் அரசோடு

சேர்ந்தால்தான் தமிழ் மக்களுக்கு ஏதோ

எல்லாம் பெற்றுக் கொடுக்கலாம் என்று

நின்றவர்கள் தான் இவர்கள் அந்த அதாவது

தமிழராட்சி மகாநாடு நடந்த காலத்திலிருந்து

அல்பர்ட் துறையப்பாவினுடைய மரணம்

வரைக்கும் இருந்தார் அதற்குப் பிறகு

கொஞ்சம் தலை கொஞ்சம் தலை ஆமை போல

உள்ளுக்கு இழுத்துக் கொண்டிருந்தார்கள்

பிறகு பிறகு அதிகாரத்திற்கு அதிகாரம்

செலுத்த வல்லவர்கள் வருகின்ற போது அந்தந்த

விடுதலைப் போராட்ட இயக்கங்களோடு எல்லாம்

நின்றார்கள் பிறகு இப்ப என்னன்னா திருப்பி

ஆனால் அவர் ஒரு கருத்தை

குறிப்பிடுகின்றார் அல்லவா 1944 ஆம்

ஆண்டிலிருந்து தமிழ் தேசிய பரப்பில்

செல்வநாயகம் வன்னிய சிங்கம் ஜிஜி

பொன்னம்பலத்தோடு தமிழன் என்று சொல்லடா தலை

நிமிர்ந்து நின்றா என்று கோசம்

எழுப்பியவர்களுள் தானும் ஒருவர் என்று

குறிப்பிடுகின்றாரே அப்படி இருக்கும்போது

நீங்கள் எப்படி நிச்சயமாக கடந்த ஒரு

தேர்தலை பார்த்தேன் நான் தான் தலை உணவு

எனக்குத்தான் வெட்கமாய் இருந்தது அவருக்கு

வெட்கம் வராது ஏனென்றால் இந்த தலை தமிழன்

என்று சொல்ற தலைமை எங்க தலை வந்து நீங்க

நிக்கிறீர்கள் நீங்க எங்க நிக்கிறீர்கள்

நீங்கள் எல்லாரும் கூசா தூக்கின ஆட்கள்

நீங்கள் அரசின் சேவகர்கள் அரசின் பின்னே

இருந்து அரசுக்காக ஊழியம் பண்ணியவர்கள்

இப்போது தமிழ் மக்களுக்கு ஏதோ செய்ய

போறோம் என்று நீங்கள் இந்த புல்லுடா

விடக்கூடாது உங்களால் எதையுமே செய்ய

முடியாது நீங்கள் ஆளுமை மிக்க மனிதர்களும்

கிடையாது நீங்கள் வெறும் பேப்பர்

செய்யக்கூடிய ஆட்கள் அல்லது அரசினுடைய

கட்டளைக்கு பணிந்து வேலை செய்ய ஆட்கள்

அதேபோல உங்களுக்கு இப்ப கட்டளை

பிறப்பிக்கிறது ஒரு தடவை தேவை அதுக்கு

தான் நீங்க சுமண்ட கொண்டு வந்து

வச்சிருக்கிறீர்களே தவிர நீங்கள் இதிலே

ஒரு ஆளுமை செலுத்தக்கூடிய மனிதராக

இருந்திருந்தால் நீங்கள் கடந்த காலத்திலே

உங்களுடைய அதாவது தமிழரசு கட்சியோடு பேரம்

அதாவது ஒரு இனக்கு மீண்டும் ஒரு

கூட்டுணவிக்காக பேசப்பட்டபோது நீங்கள்

அர்த்தியான எந்த ஒரு செயலையும்

செய்யவில்லை இன்றுவரையும் செய்யவில்லை

இப்போது நீங்கள் ஒரு நெருக்கடியில்

இருக்கிறீர்கள் ஆகவே இந்த காலத்தில்

கஜேந்திரகுமாரும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு

கூட்டணி ஒன்று அறிவிப்பை விட்டுவிட்டார்

நீங்கள் உடனே கொடுக்கு கட்டிக்கொண்டு

வெளியிட்டு விட்டீர்கள் இது அதுவும் முதல்

முதல் ஸ்ரீதரன் அந்த முன்னெடுப்பை எடுக்க

நீங்கள் அவரை மேவிப்பாய்ந்து இப்போது

நீங்கள் போய் போய் கைந்தனோட

கதைக்கிறீர்கள் இப்ப நீங்கள்

கதைக்கிறதுக்கான காரணம் என்னவென்றால்

நீங்கள் விரும்புகின்ற உங்களுக்கு கட்டளை

பிறப்பிக்கக்கூடிய இந்த அரசின் கருவியாக

செயற்படுகின்ற அல்லது தென்னிலங்கையில்

இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களை

நீங்கள் முன்னிலைப்படுத்தி நீங்கள்

அவர்களுக்கு பின்னே இருந்து உங்கள்

அதிகாரங்களை செலுத்துவதற்கு தான் நீங்கள்

நேரடியாக நின்று நெஞ்சை நிமித்தி உங்களால்

அதிகாரம் செலுத்த முடியாது என்பது உண்மை

ஆகவே உங்களுக்கு பின்னாலே ஒரு ஆள் இருக்க

வேண்டும் அவர்ட்ட முகமுடியை

போட்டுக்கொண்டு நீங்கள் நின்று செய்யப்

போறீர்கள் இதற்காகத்தான் இந்த இந்த

மாயாஜால வித்தைகள் எல்லாம் நடக்கிறதை தவிர

கட்சியால் தோற்கடிக்கப்பட்ட ஒருத்தருக்கு

திடீரென அதாவது செயலாளர் பதவியை நீங்கள்

கொடுக்கிறீர்கள் இரண்டாவது இந்த தலைவர்

பதவியை நீங்கள் ஏற்று இருக்கிறீர்கள்

நீங்கள் உண்மையான ஒரு ஆளாக இருந்தால்

நீங்கள் உண்மையான ஒரு நேர்மையான இதய

சுத்தியான ஒரு மனிதராக இருந்தால் நீங்கள்

இந்த தலைவர் பதவியை ஏற்று இருக்கவே கூடாது

நீங்கள் தேசியம் பேசுகிறீர்கள் என்று

சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் மக்கள் நலன்

என்று சொல்கின்றவர்கள் ஜனநாயக முறைமை

ஜனநாயக விழுமியம் என்று சொல்லுகின்ற

நீங்கள் உங்களுக்கு மனசு இருந்தால்

உங்களுக்கு அடி மனதில் ஒரு மனசு தர்மம்

இருந்தால்

தர்மத்தின்படி நீங்கள் நடந்தால் நீங்கள்

தலைவர் பதவியை ஏற்று இருக்கக்கூடாது

என்றால் ஏற்கனவே தலைவர் பதவி பதவியை

தடுத்து நிறுத்தி இருக்கிறீர்கள் நீங்கள்

கட்சியில் நிறும்பினால் அவரையே பதில்

தலைவராக நினைத்திருக்கலாம் சிறுதனை பதில்

தலைவராக வைத்துக்கொண்டு உங்களுடைய கோர்ட்

அதாவது உங்களுடைய அந்த இரட்டை வேட கோர்ட்

விவகாரம் இருக்கிறது தானே தீர்வு அதாவது

பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் மாற்றுகின்ற

உங்களுடைய அடியாட்களை

அனுப்பி வழக்கை தாக்கல் செய்வீர்கள் பிறகு

நீங்கள் ஒரு கடிதம் எழுதுவீர்கள் இப்படி

ஒரு நடக்கப்போகுது எது நடந்தாலும் நான்

இதுக்கு ஒன்னும் செய்ய முடியாது என்று

நீங்கள் உங்களை உங்களை பாதுகாப்பதற்கு ஆவண

ரீதியாக நீங்கள் இது வந்து இந்த

சட்டத்தரணிகள் செய்கிற வேலை அந்த

சட்டத்தரணி வேலையை அவர் சரியாக செய்து

அவரை இப்போது நீங்கள் செயலாளர் ஆக்கி

போட்டீர்கள் அப்ப இங்கே என்ன நடக்கும்

என்றால் நீங்கள் உங்களுடைய விருப்புக்கு

இங்க கட்சியில் ஜனநாயகம் கிடையாது

உட்கட்சி ஜனநாயகத்தை பேணுவோம் என்று

சொல்லிக்கொண்டு உட்கட்சி உட்கட்சி

சர்வாதிகாரத்தையும் உட்கட்சி சட்ட

பயங்கரத்தையும் செய்து

கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் இங்கே

கருத்தாகிறது அப்ப சுமந்திரன் அவர்களை

நீங்கள் கொண்டு வந்து நிறுத்தியது

உங்களுடைய வேலைகளை செய்வது நீங்கள் இதிலே

இந்த தொடர்ந்து தலைவராக இருப்பதற்கும்

நீங்கள் இந்த தலைவர் அடுத்த தலைவரை

நீங்கள் நடத்த போவதில்லை நீங்கள் கொஞ்சம்

கொஞ்சமாக ஆட்களை குறைக்கப் போகிறீர்கள்

குறைத்துவிட்டால் உங்களுடைய அடிவரடிகள்

இருந்து கொண்டு ஏகும் எனதாக உங்களுடைய

தலைவராக தெரிவு செய்வார்கள் செயலாளரையும்

பதிற்செயலாளரையும் ஏகும் எனதாக செயலாளர்

என்று தெரிவு செய்வார்கள் அதற்கான எல்லா

முகாந்திரங்களையும் நீங்கள் உருவாக்கி

விட்டீர்கள் தமிழரசு கட்சியை நீங்கள்

அழிவின் பாதையில் கொண்டு போய்விட்டீர்கள்

நான் நான் சொல்கிறேன் நீங்கள் அதாவது இந்த

சிகே சிவஞானம் ஐயா கடந்த பேட்டி ஒன்றிலே

குறிப்பிட்டிருக்கிறார் ஐக்கியம் வேண்டும்

தேசியம் வேண்டும் நாங்கள் தேசிய தலைவர்கள்

ஒன்று செய்யப் போறோம் என்று நீங்கள் யார்

தேசிய தலைவர் ஏன் உங்களுக்கு வெட்கமா

இல்லையா நீங்கள் தேசியம் என்று சொல்வதற்கு

உங்களுக்கு வெட்கமா இல்லையா நீங்கள்

வெட்கமில்லாமல் கட்சிக்

கொண்டிருக்கிறீர்கள் இந்த மக்கள்

இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான்

இருக்கின்றனம் உங்களை ஏன்

தோற்கடித்தார்கள் எல்லாரையும் உங்களுக்கு

எதிராக ஏன் வாக்களித்தார்கள் யாழ்பாணத்துல

உங்களுக்கு அது புரியவில்லையா ஏன்

இப்பவும் வந்து மானம் கெட்டுக்

கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் நியாயமாக

நேர்மையாக நடவுங்கள் இதையே சுத்தியாக

பேசுங்க ஏன் பொய்யை பேசுறீர்கள் இதே

போலத்தான் இன்னும் ஒரு நான் உதாரணத்தோடு

சொல்ல வேண்டும் அதாவது யாழ்பாணம்

வீரசிங்கம்

மண்டபத்திலே நிகழ்வு ஒன்றின் போது

பேராசிரியர் கணேசலிங்கம் இருந்தார் பெரும்

பெரும் கல்விமான்கள் எல்லாம் அந்த அவையிலே

இருந்தார்கள் பேராசிரியர் கணேசலிங்கத்தை

நோக்கி ஒரு கட்டு பேப்பரை தூக்கி போட்டார்

இதுதான் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது

இதோ இருக்கிறது என்று போட்டார் சுமந்திரன்

அவர்கள் அந்த கடிதத்தை காயத் துண்டு

பேப்பரை போட்டார் போட்டுட்டு அதாவது

மேடையிலே இருப்பவர்கள் ஒரு அறிக்கையை

போட்டால் அதை வாசித்து விளங்குவதற்கும்

அல்லது வாசிப்பதற்கு நேரம் இருக்காது

பேராசிரியர் கணசலிங்கம் அமைதியாக

இருந்தார் ஏனென்றால் அதிலே இவர் சொல்ற

பொய்யை அவர் அந்த மேடையிலே சொல்லி ஏன்

தானும் அவமானப்பட வேண்டும் என்று அவர்

அமைதியாக இருந்திருக்கிறார் ஆனால் அது

இவர் போட்ட அந்த போர்க்குற்ற விசாரணை

நடந்தது என்று சொன்ன அந்த பொய்யான அந்த

கடிதம் என்னவென்றால் அதாவது இலங்கையிலே

போர்க்குற்றம் நடந்தது என்பதற்கான

புலனாய்வு அறிக்கையை தவிர விசாரணை அல்ல

விசாரணை என்பது நீதியாளர்கள் நீதிமான்

நீதியா சர்வதேச நீதியாளர்களை வைத்து இந்த

நடந்ததா இல்லையா என்பதை விசாரிப்பது

நீதிமான்கள் அங்கே விசாரிக்கவில்லை

அதிகாரி அல்லது உளவாளிகள் அந்த தகவலை

திரட்டினார்கள் தகவல் திரட்டுவோர் தகவலை

திரட்டி கொடுத்த அறிக்கை தான் அதுவே தவிர

அது ஒரு நீதி விசாரணைக்கு நீதி விசாரணை

அறிக்கை அல்ல அப்ப நீதி விசாரணை அறிக்கை

என்பது இவருக்கு தெரியாதா தெரியாது

தெரியுமா தெரியாதா என்று முதலாவது கேள்வி

இருக்கிறது இவர் ஒரு சட்டத்தரணி அதுவும்

ஜனாதிபதி சட்டத்தரணி அடிக்கடி அதை

போட்டுக்கொண்டிருக்கிறோம் ஜனாதிபதி

சட்டத்தரணி என்று நாங்கள் இந்த ஜேபி என்று

போடுற மாதிரி இப்ப இங்க இந்த ஜனாதிபதி

சட்டத்தரணி என்று அடிக்கடி அதை

போட்டுக்கொண்டிருக்கிறோம் அப்ப அப்படி

போட்டுக்கொண்டு இருந்து கொண்டு இவர்

சொல்வது அசிங்கமாக இல்லையா எவ்வளவு பெரிய

பொய் இது ஒரு அறிவியல் சமூகம் உங்களை

எவ்வாறு பார்க்கும் இது அதாவது கடந்த

காலங்களிலே ஆடியோக்களிலும்

வீடியோக்களிலும் இருக்காது இப்போது

அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது

அனைத்தும் இருக்கிறது எதிர்காலத்தில்

பார்க்கின்ற போது சிரிப்பார்கள்

சிரிப்பார்கள் உங்களுடைய அந்திம

காலத்திலும் இதை போட்டுக் காட்டுவார்கள்

இப்படியான ஒரு பொய்யன் என்று அப்ப இதுகளை

எல்லாம் விளங்கிக் கொள்ளாமல் இவற்றை

தெரிந்து கொள்ளாமல் இந்த இந்த காலத்தில்

தங்களுடைய சுய இந்த இவைகள் எல்லாம் இந்த

பொய்கள் எல்லாம் சொல்லுகின்றது

வெட்கமின்றி பொய்கள் சொல்லுவது தங்களுடைய

சுயநலத்தின் உச்சம் இந்த சுயநலம்

என்கின்றது அதனுடைய உச்சம் வந்து போது

என்றால் அது சுயநலம் என்பது அம்மணமானது

அது அதுக்கு ஆடை

தேவையில்லை அப்படித்தான் சொல்ல வேண்டும்

இந்த சுயநலத்தின் உச்சம்

அம்மணமான அப்படி கவலையே கிடையாது

தங்களுடைய நிலைமை அடைந்தால் காணும்

தங்களுடைய இலக்கை அடைந்தால் காணும்

அதனுடைய உச்சம் தான் இப்போது இந்த

தலைவர்கள் இந்த தலைவர்கள் என்று

சொல்லப்படுகின்றவர்கள் தங்களை தலைவர்களாக

கட்ட முற்படுகிறார்கள் உண்மையிலே நீங்கள்

நியாயமாக இன்னொரு விடயத்தை சிவி சிவஞானம்

அவர்கள் வலியுறுத்துகின்றார் அவருடைய ஊடக

சபையிலே தமிழ் தேசிய கட்சிகளால் மட்டுமே

ஜனாதிபதியுடன் நாடாளுமன்றத்துடனோ அல்லது

அரசுடனோ பேச முடியும் கட்சித் தலைவருக்கு

அவர்கள் கட்டுப்பட்டவர்கள் யாரும்

சுயாதீனமாக செயல்பட முடியாது என்று லேசான

தொழில் மறைமுக எச்சரிக்கை விடுக்கின்றார்

அந்த எச்சரிக்கை யாரை நோக்கி

விடப்படுகின்றது இதைப் பொறுத்த அளவில்

நான் சொல்லக்கூடியது என்னவென்றால் இதிலே

இரண்டு எம்பிக்கள் இருக்கிறார்கள்

ஸ்ரீதரன் ஸ்ரீநேசன் என்ற இரண்டு

ஸ்ரீகளையும் அவர் முடக்குவதற்கும் அவர்களை

மேலெழுந்து போகாமல் தட்டி

அமர்த்துவதற்கும் அவர்களை மட்டம்

தட்டுவதற்குமான சொல்லாளர்கள் தான் அங்கே

பயன்படுத்தப்பட்டதாக நான் அதிலே

உணர்ந்தேன்

ஏனென்றால் இவரைப் பொறுத்த அளவில் இப்போது

இந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களும்

சர்வதேச தலைவர்களை சந்திக்க வேண்டும்

சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்க வேண்டும்

அவரை சந்தித்து தங்களை தொடர்ந்து அந்த

இந்த களத்திலே இருக்கிறோம் நாங்கள் தமிழ்

மக்களுக்காக ஏதோ தோழிலே காவுகிறோம் என்று

காட்ட வேண்டும் இதற்காகத்தான் இவர் அதை

சொல்லுகிறார் ஏனென்றால் இதிலே திரு

சுமந்திரன் அவர்கள் பங்கு பெற்ற வேண்டும்

என்பதுதான் இவருடைய நோக்கம் வேறு

எதுவாகவும் இல்லை ஆகவே இவர் தொடர்ந்தும்

சுமந்திரனை தக்க வைக்கவும் சுமந்திரனை

பெரும் தலைவராக காட்டவும் முற்படுவார்

சுமந்திரன் இல்லாவிட்டால் ஏதோ சர்வதேச

அரசியல் பிரதிநிதிகளை உடன் பேச முடியாது

என்று சொல்லுவார் சுமந்திரனுக்கு சட்டம்

தான் தெரியுமே தவிர அரசியலில் அவர் அந்த

அளவு பாண்டித்தியம் பெற்றவர் அல்ல அவர்

இந்த மக்கள் மத்தியில் இவ்வளவு பொய்

சொன்னதிலிருந்து நாங்கள் ஊகித்துக் கொள்ள

வேண்டும் இவர்களுடைய அறிவு எந்த எந்த

அளவில் இருக்கிறது என்பதை தமிழ் மக்களுடைய

பிரச்சனை சார்ந்து பேசக்கூடிய ஒரு

அறிவாற்றல் இவர்களிடம் இருக்கிறதா அல்லது

இவருடைய ஒரு ஆளுமை இருக்கிறதா என்றால்

இல்லவே இல்லை இவர்கள் வெறும் இந்த

ஒத்தோடிய அரசியலை செய்யக்கூடியவர்கள்

நல்லாட்சி அரசாங்கத்தில் இவர்கள்

எல்லாத்தையும் காவி கிழிச்சுக்கி எல்லாம்

முடிந்துவிட்டது இனி திருப்பி ஒன்று

இவர்கள் செய்யப்

போகிறார்கள் இந்த அஞ்சில் வளையாது 50ல்

வளைய மாட்டாதே இவர்கள் அஞ்சிலே வளையவில்லை

அப்படியா இப்போது நாடாளுமன்ற குழுக்களின்

தலைவராக இருக்கக்கூடிய ஸ்ரீதரனை

கட்டுப்படுத்துவதோடு அந்த ஸ்ரீதரனுக்கான

செயற்பாடுகளை முடக்குவதற்கு சிவிகே

மற்றும் சுமந்திரனுடைய புது வியூகமாக இதனை

பார்க்கலாம் நிச்சயமாக இது ஒரு புது

வியூகம் தான் இந்த இந்த வியூகத்துக்குள்ள

ஸ்ரீநேசனையும் கட்டுப்படுத்துவது தான்

அவர்களுடைய நோக்கம்

ஏனென்றால் சாணக்கியனுக்கு எதிர்காலத்தில்

அதாவது ஸ்ரீநேசன் சவாலாக இருக்கலாம்

அதேபோல அரியனேந்திரன் சவாலாக இருக்கலாம்

அதனாலே தான் கடந்த ஒரு பேட்டியிலே அவர்

அதாவது அரியனேந்திரனை நாங்கள் விளக்கி

விட்டோம் என்று சொல்கிறார் இங்கே ஒரு

அப்பட்டமான ஒரு ஜனநாயக மீறலையும்

அப்பட்டமான ஒரு சூது வாது உடைய ஒரு அந்த

அவர்களுடைய அந்த கெட்ட எண்ணங்களும் அங்கே

வெளிப்படுவதை நான் பார்த்தேன் ஏனென்றால்

அரியனேந்திரன் சொல்லாமல் கொள்ளாமல் போய்

ஜனாதிபதி வேட்பாளராக நின்றுவிட்டார் என்று

இவர் சொல்வது மிக அப்பட்டமான பொய்

அப்பட்டமான பொய் இந்த இந்த வயோதிக

வர்வத்தில் இவர் சொல்வது அவ்வளவு நல்லதல்ல

இதையெல்லாம் இதெல்லாம் பதிவிலே இருக்கிற

விஷயங்கள் ஏனென்றால் அன்றைய நாளில்

தலைவராக இருந்தவர் மாவை சேநாத ராஜா

அவர்கள் மாவை சேநாத ராஜாவை அவர்களை

சந்தித்து அவர் கடிதம் கொடுத்து அந்த

கடிதத்தை தான் மத்திய ஊழியிலே வாசித்தது

என்று சேனாதி ராஜா சொல்லுகின்ற பேட்டி

எல்லாம் இருக்கிறது அப்படி இருக்கிறபோது

இவர் எவ்வளவு பொய் சொல்லுகிறார்

உங்களுக்கு யாரை அகற்ற வேண்டும் என்ற அந்த

கோவம் இருக்கிறது உங்களுடைய தனி

நலன்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட

கோபங்களுக்காக நீங்கள் இந்த கட்சியிலே

சட்ட பயங்கரவாதங்களை செய்கிறீர்கள்

உங்களுக்காக குழுவாதங்களை செய்கிறீர்கள்

இதுதான் அங்கு நடக்கிறது அப்ப இங்க

அவருக்கான கடிதத்தை நாங்கள் எழுதிவிட்டோம்

என்றும் அவர் கூச்சம் ஒன்று சொல்கிறார்

ஏனென்றால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை

இது இதுதான் இந்த பிரச்சனை அவர் தேர்தலில்

போட்டியிட மாட்டார் என்று அவர் தர்மமாக

அவர் சொல்லியிருக்கிறார் அதுதான்

பிரச்சனை அதாவது அரியேந்திரன் அன்னர்

அவர்கள் எதிர்வரும் தேர்தலிலே போட்டி

போட்டியிடுவேன் என்று அவர் வெளிக்கிட்டால்

இவர்கள் எல்லோருக்கும் என்ன பிரச்சனை

வரும் அந்த நேரம் இவர் இவர்தான்

கேட்கிறேன் என்று அவர் ஏன் வரார் என்று

சொல்லி அவரை ஓரம் கட்டுவது தான் நோக்கம்

ஸ்ரீநேசன் என்ற ஒரு தலைமை அவர் அவர்

தலைவரோ அவர் தனியோ எங்களுக்கு அது

பிரச்சனை இல்லை ஆனால் அவருக்கு முன்னே 2

லட்சத்தி 26000 வாக்குகள்

பதியப்பட்டிருக்கிறது செல்லுபடியான வாக்கு

செல்லுபடியான ஒரு 60000 வாக்குகளும்

இவர்களுடைய குழப்பங்களினால் அதாவது

அரிவேந்திரன் ஐயாவுக்கும் கீறி

மற்றவர்களுக்கும் அது ஒரு செல்லுபடியற்ற

வாக்குகளாக போனதுதான் கிட்டத்தட்ட ஒரு

ரெண்டரை லட்சம் வாக்குகளை நாங்கள்

பார்க்கலாம் அரேந்திரன் ஐயாவுக்காக வழங்க

அண்ணருக்காக வழங்கப்பட்ட வாக்குகளை

அவருக்கு ஒரு ஒரு பெருமானம் இருக்கிறது

இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இவர்

கட்சியிலிருந்து துரத்தலாம்

கட்சியிலிருந்து விளக்கலாம் அது வேற

ஆனால் அரியனேந்திரன் என்ற

நபருக்கு தமிழ் மக்களுடைய அரசியலில் ஒரு

பங்கும் பாத்திரமும் இருக்கிறது ஒரு தமிழ்

மக்கள் ஒரு நெருக்கடியான ஒரு

காலகட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு

மக்களை கொண்டு வருவதற்கு தான் துணிந்து

நிற்கிறேன் பதவி பட்டம் எதுவும்

தேவையில்லை நான் நிற்கிறேன் என்று வந்த

உயர்ந்த மனிதர் அவரைப் பற்றி இவர்கள்

பேசுவதற்கும் அவரை நாங்கள்

கலைத்துவிட்டோம் என்று சொல்வது

சொல்வதற்கும் இவர்கள் யார் இவர்களுக்கு

என்ன அருகதை இருக்கிறது இவர்கள் வெறும்

அமலமாக திரிபவர்கள் இவர்கள் அரசியல்

அரசியலில் அமலமாக திரிகிற மனிதர்கள்

இவர்கள் அவரை அவரைப் பற்றி விமர்சிக்க

முடியாது என்னை பொறுத்த அளவில் அவரிடம்

ஆயிரம் சரி பிழைகள் இருக்கலாம் சரி பிழை

இல்லாத மனிதன் யாரும் கிடையாது ஆனாலும்

ஒரு நெருக்கடியான காலத்தில் அவர் நின்றார்

இவர்கள் நிற்பார்களா என்றால் இவர்கள்

புத்துக்கோடி போய் ஒழிச்சிரும் பாலியில

படுத்துரும் இவர் வரவே மாட்டினான் தமிழ்

மக்களுக்கு ஒரு ஒரு பிரச்சனை வருகின்ற

போது ஒரு தேசிய ஒருமைப்பாட்டுக்காக வந்து

நிக்கல் தங்களை அர்ப்பணிக்கக்கூடிய எந்த

ஒரு மனநிலையும் இவர்கள் இல்லை இந்த வயோதிப

காலத்திலும் இல்லை இதான் உண்மை அப்ப

இவர்கள் இன்னும் ஒரு கருத்தை அவர்

முன்வைக்கின்றார் இனி வருகின்ற காலத்தில்

தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட

வேண்டும் நான் பல தலைவர்கள் ஒரு சில

தலைவர்களோடு பேசிவிட்டேன் வெகுவிரைவில்

அதற்கான இணக்கம் ஏற்படும் உள்ளூராட்சி சபை

தேர்தலில் தனித்தனியாக கேட்டு நாங்கள்

சபைகளை அமைப்போம் என்றும் இன்னும் ஒரு

கருத்தினையும் பதிவு செய்கின்றார் நான்

கேட்கிறேன் இதை ஆரம்பித்து வைத்தவர்

ஸ்ரீதரன் தானே அவர்தானே கட்சியில தலைவராக

தெரிவு செய்யப்பட்டவர் அவரையே முன்னெடுக்க

விட்டு இருக்கலாம் தானே நீங்கள் ஏன் அவரை

விட்டுட்டு நீங்கள் ஓடுறீர்கள் நீங்களே

ஓடிப்போய் போடுறீர்கள் அப்ப உங்களுக்கு

ஆசை இருக்கிறது உங்களுடைய தனிப்பட்ட ஆசை

என்பது ஒரு பெரித்த ஆசை அது சின்ன கொஞ்ச

நஞ்சம் அல்ல உங்களை நீங்கள் எந்த

தேர்தலிலும் போட்டியிடாமல் நீங்கள் அந்த

உச்சாணியிலிருந்து தமிழனுடைய தலைவராக

மரணித்து விட வேண்டும் என்ற சித்த வீட்டு

ஆசை உங்களுக்கு வந்துவிட்டது என்னை

பொறுத்தவரைக்கும் நான் அதைத்தான்

சொல்லுவேன் இவருக்கு வந்துவிட்டது இப்படி

பல பேருக்கு வந்தது அந்த வரிசையில் இப்ப

இவர் நிற்கிறார் நான் சொல்லுவேன்

அவர்களுக்கு நடந்த அதே நிலைமைதான்

இவருக்கும் வரும் இதே நிலைமையில் இவர்

போனால் கடந்த காலத்தில் அவர்களுக்கெல்லாம்

என்னென்ன யார் யாருக்கெல்லாம் என்னென்ன

நடந்ததோ அவைகள் அனைத்தும் இங்கே வரும்

உடையாருக்கு உடையார் பொல் அனுப்பினது

மாதிரி இவருக்கு கொல்லுத்தான் வரும்

இன்னும் ஒரு விடயத்தை அவர்

குறிப்பிடுகின்றார் தமிழ் தேசிய கட்சிகள்

கட்டாயம் ஒன்றுபட வேண்டி இருக்கின்றது

ஒன்றுபடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது

கடந்த தேர்தலில் எதிரும் புதுமாக கடுமையான

விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது திரு

சுமந்திரன் அவர்கள் கூட கடுமையான

விமர்சனங்களை முன்வைத்திருந்தார் சிவிகே

சிவஞானம் கூறுவது போன்று தமிழ் தேசிய

கட்சிகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு

இருக்கின்றது ஒருவர் கிடையாது என்னை

பொறுத்த அளவில் தமிழ் தேசிய கட்சிகள்

ஒன்று சேர வேண்டும் என்ற பெரும் ஆவல்

கொண்டவன் நான் கடந்த ஒன்றரை இரண்டரை

வருடங்களாக தொடர்ந்து என்னுடைய

எழுத்துக்களிலே தமிழ் மக்களுக்கு தேவை

ஐக்கியம் ஐக்கியம் ஐக்கியம் என்று எழுதிக்

கொண்டிருப்பவன் நான் ஆனாலும் அந்த நான்

விரும்புற ஐக்கியம் என்னுடைய கனவாக அல்லது

என்னுடைய விருப்பாக இருக்கிறதே தவிர அது

நடைமுறைக்கு வருமா என்றால் அது

கேள்விக்குள்ள கேள்விக்குறியானது ஆனாலும்

தொடர்ந்து அந்த ஐக்கியத்தைப்

பற்றி நானோ அல்லது என் சார்ந்தவர்களோ

அல்லது என்னை போன்ற பல அரசியல் அறிஞர்களோ

எழுதுவது அதாவது இந்த காலகட்டத்தில் தமிழ்

மக்களினுடைய பிரதிநிதிகளாக அல்லது தமிழ்

மக்களுடைய அறிவியல் சமூகம் இதைச்

செய்யவில்லை என்ற குற்றம் எங்கள் மீது

வரக்கூடாது எங்களுடைய காலத்தில் நடந்தது

என்ற ஒரு குற்றம் வரக்கூடாது என்ற

பழிச்சொல் வரக்கூடாது என்பதற்காகத்தான்

நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக்

கொண்டிருக்கிறோம் ஆகவே ஒரு ஒற்றுமை

வரவேண்டும் ஆனால் இவர்களைப் போல இந்த

கடைஞ்சடுத்த சுயநலவாதிகளும் இந்த

ஏமாற்றுப் பேர்வழிகளும் இந்த

ஒற்றுமைக்குள் வந்தால் இந்த ஒற்றுமை

நிலைக்காது இதய சுத்தியுடன் செயற்பட

வல்லவர்கள் தேவை இங்க இதய சுத்தியுடன்

செயற்பட வல்லவர்கள் யாருமில்லை இவர்கள்

யாருடைய வேலைத்திட்டத்தை

செயற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்

அதாவது சேவகர்களாக இருப்பவர்களால ஒரு

ஒற்றுமையை ஒரு ஐக்கியத்தை கொண்டுவர

முடியாது இன்னொரு கருத்தை கூறுகின்றார்

ஸ்ரீதரனை கட்சியை விட்டு நீக்க மாட்டோம்

ஸ்ரீதரன் அவர்கள் கூறிவிட்டுத்தான் அவர்

ஆதரவு வழங்கினார் என்று கூறுகின்றார்

ஆனால் பேசப்பட்டது இன்னும் ஒரு

விடயத்தையும் அவர் அதில் பதிவு

செய்கின்றார் அவர்களிடம் விளக்கம் கோறி

நாங்கள் கடிதங்களை பெற்றிருக்கின்றோம்

ஆனால் சிறிதனை கட்சியை விட்டு நீக்க

மாட்டோம் இங்கே முக்கிய விஷயம்

அன்னருக்கும் இதைத்தான் அனுப்பினார்கள்

சிறுதனுக்கும் அதைத்தான் அனுப்பினார்கள்

இரண்டு பேரும் ஒரே வேலையைத்தான்

செய்தார்கள் ரெண்டு பேர்ல எந்த

வித்தியாசமும் கிடையாது ஆனால் சிறுதரனை

இவர்கள் விளத்தவில்லை ஏனென்றால் யாழ்

மாவட்டத்தினுடைய ஒரு பெரும் பகுதி

கிளிநோச்சி மாவட்டத்தினுடைய கொத்தான

வாக்குகள் சிறுதரன் பக்கமே இருக்கிறது

ஆகவே சிறுதரனை இழந்துவிட்டால் இந்த

கட்சிக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை

இந்த கட்சி மூன்றாவது கட்சியாக கீழே போய்

நிக்கும் ஆகவே இவர்களுக்கு அந்த பயம்

இருக்கிறது அதனாலதான் இவர்கள் சிறுதரனை

விளக்காமல் இருக்கிறார்கள் தவிர சிறிதன்

குறைந்த வாக்குகளால் வெற்றி

பெற்றிருந்தால் அவருக்கு இப்ப துண்டு

கொடுத்திருப்பீங்க ஒன்று இரண்டாவது இந்த

அதாவது பதவியில் இருக்கிற ஒருத்தருக்கு

கொடுத்தால் நான் ஏற்கனவே சொன்னதுதான்

அதாவது இலங்கையினுடைய இரண்டாவது அரசியல்

ஜாப்புச் சீர்திருத்தத்தில்

குறிப்பிடப்படுகின்ற பாராளுமன்றம் அதாவது

உச்சிதாவா சட்டத்தின் மூலம் பதவி

நீங்கியவர்களுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக

வகை செய்யலாம் என்ற சட்ட

சீர்திருத்தத்தின் மூலம் இவர்களுக்கு

ஆளுங்கட்சியினர் அந்த பதவியை தக்கவைத்து

ஆதரவளிப்பார்கள் இது நிச்சயமாக நடக்கும்

ஏனென்றால் தமிழ் தரப்பில் இந்த உடைவுகள்

உடைவுகள் ஏற்படுகின்ற போது அதை

அரவணைப்பதற்கு சிங்கள தரப்பு எப்போதும்

தயாராக இருக்கும் அது எந்த நிபந்தனையும்

அன்றி செய்யும் இங்கே சிறிதரனோ அல்லது

ஏனையவர்களோ பாராளுமன்ற உறுப்பினராக

இருக்கிறவர்களோ போய் அங்கே எம்பிபி சேர

வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை அது

அவர்களுக்கு தேவையும் இல்லை அவர்கள்

இவர்களை அணைப்பதன் மூலம் இவர்களுக்கு

எதிரான அம்புகளை திருப்பி விட முடியும்

இந்த கட்சிகளை உடைக்க முடியும் அப்ப

சிங்கள தேசம் அதை செய்யும் அப்ப இது

இயல்பு சிறுதனோ அல்லது சிறுதனோ இவர்களை

விளத்தி விட்டால் அவர்களைப் பொறுத்த

அளவில் அவர்கள் பதவியில் இருந்தால்தான்

தொடர்ந்து இந்த அரசியலை மேற்கொள்ள

முடியும் பதவியிலே இழந்துவிட்டு இப்ப இந்த

அரசியலை மேற்கொள்ள முடியாது தமிழர்

தலைமைக்கு அதை தமிழ் மக்களும் விரும்ப

மாட்டார்கள் சொல்லுவார்கள் உங்களுடைய

பார்வையில் அப்படியானால் சிவிகே சிவஞானம்

ஒரு நடுநிலைமையான தலைவராக தென்படவில்லை

ஒருபோதும் கிடையாது என்னை பொறுத்தவரை நான்

தனிப்பட்ட ரீதியாக நான் பேசியிருக்கிறேன்

எனக்கு அவர் மீது வேறு வேறு பல

சந்தர்ப்பங்களிலே அவர் மீதான நல்ல மதிப்பு

இருக்கிறது அவர் பல இடங்களிலே நல்ல

முறையிலே நடந்திருக்கிறார் அதற்காக அவர்

இங்க அரசியல்ல அவர் நல்ல முறையாக

நடக்கவில்லை இந்த கட்சி அரசியலில் அவர்

நல்லபடியாக நடக்கவில்லை அவர் நேர்மையாக

நடக்கவில்லை இதே சுத்தியோடு நடக்கவில்லை

தர்மத்தின் பால்பட்டு செயல்படவில்லை

ஜனநாயக விழுமியங்களையும் ஜனநாயக

முறைமைகளையும் அவர் கடைபிடிக்கவில்லை

என்றுதான் நான் சொல்வேன் அதற்கு ஏகப்பட்ட

உதாரணங்கள் இருக்கிறது அந்த வரலாற்று

உதாரணங்களை இதிலே நான் சொல்வது அவ்வளவு

அழகல்லை ஆனால் அவ்வாறுதான் இருக்கிறது

ஆகவே அவர் தமிழர் விடுதலைப் போராட்ட

காலத்தில் ஆயுத போராட்ட காலத்தில் அவர்

எங்களுக்கு ஒரு பெரிய பங்களிப்பைச்

செய்திருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக்

கருத்தும் கிடையாது ஆனால் தமிழ் அரசியலில்

அந்த இந்த பெரிய தமிழ் அரசியல் அரசியல்

பரப்புக்குள் அவர் சொல்லுகின்ற 44 ஆம்

ஆண்டு தொடக்கம் இன்று வரையான இந்த அரசியல்

பரப்புக்குள் ஜனநாயக அரசியல் வழியில் அவர்

சரியாக நடக்கவில்லை சரியாக அவர்

நேர்மையோடும் இதய சுத்தியோடும் தமிழ்

மக்களுக்கு சார்பாகவும் நடக்கவில்லை

அதாவது முன்னாள் யாழ் மேஜராக இருந்த

நாடந்த தமிழ் அரசாங்கத்தினுடைய பிரதமராக

இருக்கிற உருத்திரகுமாருடைய தந்தையாராகிய

விஸ்வநாதன் இருந்த காலத்தில் அவரை சரியாக

செயற்பட இவர் விடவில்லை அதற்கான ஏராளமான

தரவுகளும் ஏராளமான குற்றச்சாட்டுகளும்

இவர் மீதும் இருக்கிறது அதைப்பற்றி

எல்லாம் நாங்கள் இப்போது இங்கு விவாதிக்க

வரவில்லை இருந்தாலும் இத்தகைய

மனிதராகத்தான் இவர் இருந்திருக்கிறார்

என்பதை நாங்கள் சொல்ல வேண்டிய கடப்பாடு

இருக்கிறது ஏனென்றால் ஒரு வரலாற்று

மாணவனாக அரசியல் வரலாற்றுத் துறை ஆளாளராக

இருந்து கொண்டு சிலவற்றை சொல்லிக்

காட்டாமல் விடக்கூடாது இதைப்போல பலர்

வந்து இருப்பார்கள் பல இந்த ருத்ராஜ்

புனர்கள் இங்கே வரக்கூடும் ஆகவே யார்

வந்தாலும் யார் யாருடைய பங்களிப்பையும்

அவரவர் பங்களிப்பு என்ன என்பதையும்

அதற்குரிய அளவுகோளையும் சொல்ல வேண்டும்

அதை நான் சரியாக செய்கிறேன் என்றுதான்

என்னை பொறுத்தவரை நான் கருதுகிறேன் சில

வேளை நான் இவர்களைப் பற்றி நான் அவதூராக

அல்லது இவர்களுக்கு இவர்களை நான்

ஓரங்கட்டி பேசுவதாக நினைத்தால் அது அவரவர்

அறிவின் பாற்பட்டது என்னை பொறுத்த அளவில்

ஒரு அரசியல் வரலாற்றுப் பரப்பில் அந்தந்த

காலத்தில் இவர்களுடைய பங்களிப்பு என்ன

இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சொல்ல

வேண்டும் மக்களுக்கு இதை தெளிவுபடுத்த

வேண்டும் இப்போது நீங்கள் கூறுகின்ற

விமர்சனம் அல்லது கருத்துக்களுக்கு

அப்பால் கட்சி சுமந்திரன் அவர்களை பதில்

பொதுச்செயலாளராக தெரிவு செய்துவிட்டது இனி

வரப்போகின்ற நாட்கள் எப்படி இருக்க

போகிறது என்ன இடம் பெறப்போகிறது பதில்

பொதுச்செயலாளராக தெரிவு செய்ய அவர் இதை

தொடர்ந்து வைத்திருப்பார்கள் பதில்

தலைவரும் பதில் செயலாளரையும் கொண்டு இந்த

கட்சி தொடர்ந்து ஆளப்படும் இவ்வாறு

ஆளப்படுகின்ற போது ஒரு குறிப்பிட்ட கால

இடைவெளிக்குள் அந்த இவர்களுக்கு

எதிரானவர்கள் துரத்தப்பட்டு விடுவார்கள்

அல்லது அவர்கள் போய்விடுவார்கள் அதற்குப்

பிறகு இவர்களுடைய சாம்ராஜ்யம் அதன் பிறகு

இவர்கள்

ஏகமனதாக தலைவரையும் செயலாளரையும் தெரிவு

செய்து விடுவார்கள் இந்த ஏகமனது

என்பதிலிருந்து அங்கு ஒரு அராகஜம்

நடக்கிறது அங்கு ஒரு தனி நபர் சர்வதிகாரம்

நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்கலாம்

இங்க ஏகமனதா என்று இந்த உலகத்தில் எதுவும்

கிடையாது ஏகமனதா இங்க ஒரு தடவும் பாறை

இல்லை மாற்றுத் தரப்பு இருக்கத்தான்

செய்யும் ஆகவே இந்த ஏகமனது என்று

சொல்லுவதே ஒரு

சர்வாதிகாரத்தின் உச்சம்தான் இது ஒரு

எதிர்ச்சதிகாரத்தின் உச்சம்தான் இது ஒரு

குழுவாதத்தின் உச்சம்தான் அப்படித்தான்

நாங்கள் பார்க்க வேண்டும் இங்க கட்சியிலே

ஏகமனதாக இங்க யாரையும் தெரிவு செய்யல

அதாவது கடந்த காலங்களில் இந்த தலைமை தலைமை

செயலாளர் தெரிவுகள் அந்த இரண்டு

வருடத்துக்கு ஒரு முறை தெரிவு செய்வது

என்பதை எல்லாம் அது நடக்காமலே இவர்கள்

தங்களுடைய கோப்புகளிலே அறிக்கைகளை

எழுதிவிட்டு அண்ணாந்து படுத்திருந்த

காலங்கள் எல்லாம் உண்டு ஆனால் இப்ப

அதையெல்லாம் நியாயப்படுத்த சொல்ல

வருவார்கள் இல்லை நாங்கள் செய்தோம் என்று

அவ்வாறு இல்லை இந்த இந்த அரசியல் கட்சிகள்

தூங்கிய காலத்தில் அல்லது செத்துப்

போயிருந்த காலத்தில் இவர்கள் எழுது தனியா

அறிக்கைகளை எழுதி வைத்து கிடந்த காலம்

எல்லாம் இருக்கிறது அப்படித்தான் பலர்

இப்ப இந்த கட்சியின் மூத்த உறுப்பினராக

வந்துவிட்டார்கள் ஏனென்றால் வேற வேற

கட்சிகளில் எல்லாம் இருந்துவிட்டு

திடீரென்று நான் தமிழரசு கட்சியின் மூத்த

உறுப்பினர் என்று சொல்லிக்

கொண்டிருக்கிறார்கள் அப்படி இல்லை பலபேர்

இந்த அதாவது முல்லைவாய்க்கால் பேரவலத்தின்

பின்னர் தமிழரசு கட்சியில் ஓடிப்போய்

ஒட்டிவிட்டு நாங்கள் மூத்த மூத்த

தலைவர்கள் என்று சொல்லிக்

கொண்டிருக்கிறார்கள் நாங்கள் 40

வருஷத்துக்கு மேல் சேர்ந்து விட்டோம்

என்று இவர்கள் சொல்கிறார்கள் அப்படி இல்லை

ஊடர்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு

இலங்கை தமிழரசு கட்சியின்

உள்விவகாரங்களும் அதன் பின்னணியில்

இருக்கக்கூடிய அரசியலும் தற்போதைய

சூழ்நிலையில் தமிழ் மக்களிடம்

இருக்கக்கூடிய அரசியல் ரீதியான

சிந்தனைகளும் தமிழரசு கட்சி

வெளிப்படுத்துகின்ற போக்குகளும் தமிழரசு

கட்சியினுடைய மனப்பாங்கும் அதனுடைய பதில்

தலைவர்கள் செயலாளர்களுடைய பதவியினுடைய

உள்நோக்கங்களும் தொடர்பிலான பல்வேறுபட்ட

விடயங்களை ஊடர்பு நிகழ்ச்சியின் வாயிலாக

பகிர்ந்து கொண்டமைக்கு சிறப்பு நன்றிகளோடு

உங்களிடம் இருந்து விடைபெற்றுக்

கொள்கிறோம் நன்றி வணக்கம் நன்றி வணக்கம்

அரசியலில் நகர்த்தப்படும்

காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய

பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆக வேண்டிய

உண்மைகளை தேடி ஒரு ஊடப்பு

https://tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியலிங்கம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் விரைவில் துறப்பார் என்று எதிர்பார்க்கலாம். அந்த இடத்துக்கு சுமத்திரன் நியமிக்கப்படுவார். அநேகமாக உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாழ்மாநகரசபை மேயர் பதவிக்கு சத்தியலிங்கம் போட்டியிடுவார்.தமிழ்மக்களை வெறும் மாங்காய் மடையர்களாக சுமத்திரன் எண்ணிச் செயற்படுகிறார். இனி சிறிதரனால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு சிறிதரனே காரணம். 2019 ஆம் ஆண்டு மாவைக்கு துரோகம்செய்து சுமத்திரனை தூக்கிப்பிடிச்சு அவர்பாலா அண்யையைப் போல ஒரு விண்ணன். என்று புகழந்து அவருக்கு தனது ஆதரவை வழங்கி அவரை வெல்ல வைத்தார். இல்லாவிட்டால் 2019 ஆம் ஆண்டே சுமத்திரன் தோற்றிருப்பார். தேர்தலில் வென்றவுடன் கட்சிக்குள் தனது ஆட்களை நியமித்து கட்சியைத் தனது பூரணகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.கட்சித்தலமைக்குத் தெரியாமல் மாவைக்குத்கலையரசனை நியமிப்பதற்கும் சிறிதரன் துணை போனார். இப்பொழுது சிறிதரன் தனித்து விடப்பட்டிருக்கிறார். இனி சிறிதரனால் சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது.அவர் அரகலய போராட்டம் போல் தமிழரசுக்கட்சியிலிருந்து விலகியவர்களையும் சேர்த்துக்கொண்டு தற்போதைய தலைமைகளுக்கு எதிராக தமிழ்க்களை ஒன்று திரட்டி ஒரு வெகுசனப் போராட்டம் செய்தால் ஒருவேளை பலனளிக்கலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். சிறிதரன் தன்தலையிலே தானே மண் அள்ளிப் போட்டு விட்டார்..

480911872_585730061122929_34532312544396

480678443_585730691122866_35366328691360


Edited by புலவர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.