Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தாவின் சுதந்திர தின செய்தி..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத அழிப்பும் வறுமை ஒழிப்புமே எம்முன்னுள்ள சவால்கள் சுதந்திரதின செய்தியில் ஜனாதிபதி மஹிந்த

2/3/2008 9:05:13 PM

வீரகேசரி நாளேடு - பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதும் வறுமையினை ஒழிப்பதுவுமே எம்முன்னுள்ள சவால்களாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 60 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றையும் நாகரீகத்தையும் கொண்ட ஒரு நாட்டுக்கு 60 வருடங்கள் என்பது ஒரு சிறிய கால இடைவெளியாகும். இருந்தபோதிலும் இந்த 60 ஆவது ஆண்டு சுதந்திர வைபவமானது நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னர் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்று தேசங்கள் எனும் சமூகத்தில் சுதந்திர மக்களாக எம்மை அடையாளப்படுத்திக் கொண்ட காலத்தை அது குறித்து நிற்பது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இலங்கை இக்காலப் பிரிவில் அதன் பல அடைவுகள் குறித்து பெருமிதம் கொள்ளத்தக்கதாக இருக்கிறது.அவற்றில் அநேகமானவை எமது பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் உலகுக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றன. ஆசியாவிலேயே பிரதிநிதித்துவ சனநாயகத்தின் நீண்ட மரபைக் கொண்டு தனித்துவமானவர்களாக நாம் திகழ்கின்றோம். உலகளாவிய சுகாதாரம், கல்வி, பால்சார் சமத்துவம், சமூக இயக்குகை என்பவற்றை மேம்படுத்துவதற்கான முதல் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாக நாம் விதிவிலக்கான சமூக, பொருளாதார குறிகாட்டிகளை எட்ட முடியுமாக இருந்திருக்கிறது. குறைந்த நடுத்தர வருமான மட்டத்திலுமுள்ள நாடொன்றின் சாதாரணமாக எதிர்பார்க்கப்படுகின்றவற்ற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதும் வறுமையினை ஒழிப்பதுவுமே எம்முன்னுள்ள சவால்களாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 60 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றையும் நாகரீகத்தையும் கொண்ட ஒரு நாட்டுக்கு 60 வருடங்கள் என்பது ஒரு சிறிய கால இடைவெளியாகும். இருந்தபோதிலும் இந்த 60 ஆவது ஆண்டு சுதந்திர வைபவமானது நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னர் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்று தேசங்கள் எனும் சமூகத்தில் சுதந்திர மக்களாக எம்மை அடையாளப்படுத்திக் கொண்ட காலத்தை அது குறித்து நிற்பது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இலங்கை இக்காலப் பிரிவில் அதன் பல அடைவுகள் குறித்து பெருமிதம் கொள்ளத்தக்கதாக இருக்கிறது.அவற்றில் அநேகமானவை எமது பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் உலகுக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றன. ஆசியாவிலேயே பிரதிநிதித்துவ சனநாயகத்தின் நீண்ட மரபைக் கொண்டு தனித்துவமானவர்களாக நாம் திகழ்கின்றோம். உலகளாவிய சுகாதாரம், கல்வி, பால்சார் சமத்துவம், சமூக இயக்குகை என்பவற்றை மேம்படுத்துவதற்கான முதல் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாக நாம் விதிவிலக்கான சமூக, பொருளாதார குறிகாட்டிகளை எட்ட முடியுமாக இருந்திருக்கிறது. குறைந்த நடுத்தர வருமான மட்டத்திலுமுள்ள நாடொன்றின் சாதாரணமாக எதிர்பார்க்கப்படுகின்றவற்ற

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை எப்படி ஒழிப்பது என்பது தெரியவில்லை. ஆனால் வறுமையை இலகுவாக ஒழிக்கலாம் மகிந்த ஐயா அவர்கள் இதை கவனத்தில் எடுத்து செயற்படுத்தினால் வறுமை இருந்த இடம் தெரியாது ஒடிவிடும். அதாவது வறியவர்களை போட்டுத்தள்ளினால் வறுமை முடிந்துவிடும்.

பயங்கரவாதம்????? இது கொஞ்சம் பயங்கரமாய் இருக்குது என்ன என்று விழங்குதுமில்லை. இது என்ன என்பதை வரவிலக்கினப்படி மகிந்த ஐயா எமக்கு விழங்கபடுத்தினால் எமக்கு அதை எவ்வாறு அழிப்பது எவ்வாறு என்பதை பற்றி சிந்திக்கலாம்.

நீங்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைச்ச கோவணத்தை திருப்பி எடுக்கிறது பற்றி சிந்தியுங்கோ. தப்பித் தவறி திருப்பி கிடைச்சாலும் வேறையாரும் திருப்பி உருவிக் கொண்டு போகாமால் பாத்துக் கொள்ளுறது எப்படி எண்டும் யோசியுங்கோ.

மகிந்த ஐய்யாவுக்கு சிங் சக் போட வேண்டாம் அவருக்கு அதுக்கு தாராளமாக ஆக்கள் இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி எல்லோருக்கும் அட்வைச் பண்ணிப்போட்டு நீங்கள் என்ன செய்வதாய் உத்தேசம் ? நாங்கள் சும்மா எழுதிக்கொண்டிருப்பம், பிரச்சனை தமிழனுக்கும் சிங்களவனுக்கும்தானே, நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.