Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் நாடுகளில் கறுப்பு யூலை 2008

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளில் கறுப்பு யூலை 2008.

கறுப்பு யூலை வந்து 25 வருடங்களாகிறது. இதனால் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் சிலவற்றில் இம்முறை கருப்பு யூலை( பெரும்பாலான நாடுகளில் 25ம் திகதி வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. பொங்குதமிழைக் குழப்ப நினைத்து தோல்வி கண்ட சிறிலங்கா அரசு, மறுபடியும் கறுப்பு யூலையினை நிறுத்த முயற்சிக்கிறது. பொங்குதமிழுக்கு ஆதரவு கொடுத்த தமிழர்கள், கறுப்பு யூலைக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமையில் பெரும்பாலான நாடுகளில் இம்முறை கறுப்பு யூலை நடைபெறவுள்ளதினால் இப்பொழுதே உங்களது வேலையில் விடுமுறை கேட்டு கலந்து கொள்ளலாம். தமிழ் ஊடகங்களில் விரைவில் கறுப்பு யூலை 20008 நிகழ்வு பற்றிய செய்திகள் வரவுள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில்

getattachmenthg2.jpg

தென்னாபிரிக்காவில்

safi4.jpg

நெதர்லாந்தில்

nederlandax2.jpg

அடுத்த வெள்ளி தானே....வேலைக்கு விடுமுறை எடுக்கணும் இன்றே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தில்

newzealandku8.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசில் நடைபெற்ற கறுப்பு ஆடியின் 25ஆம் வருட நினைவுகூரல்:

சிங்கள அரசின் இனவெறித்தனத்தால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலையின் 25 ஆம் வருடத்தினை நினைவு கூரும் நிகழ்வு சுவிஸ் மகளிர்; அமைப்பின் ஏற்பாட்டில் 13.07.08 அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில் நடைபெற்றது.

மண்டபம் நிறைந்த மக்களுடன் சரியாக பிற்பகல் 16:15 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

பொதுச்சுடரினை அந்தோனியோ பேயோ ஏற்றிவைக்க, சுவிஸ் மகளிர் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி புஸ்பராணி தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.

அடுத்து ஈகைச்சுடரினை திருமதி மார்க்ரித்தா ஏற்றிவைக்க, தொடர்ந்து மலர்வணக்கமும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்து கறுப்பு யூலை நினைவினைச்சுமந்த 'அழியாத நினைவுகள்" என்னும் நிகழ்வுடன் மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதைத்தொடர்ந்து சுவிஸ் கலை பண்பாட்டுக் கழகத்தின் இசையில் விடுதலை கானங்கள் இசை நிகழ்வும், சுவிஸ் மகளிர் அமைப்பின் செயளாளர் திருமதி நிர்மலாவினால் வரவேற்புரையும், 'உள்ளத்தில் உறைந்துவிட்ட வடுக்கள்" என்னும் தலைப்பில் கறுப்பு யூலையின் நினைவைச்சுமந்த கவியரங்க நிகழ்வும், திருமதி மார்க்ரித்தாவினது பேச்சும் இடம்பெற்றது.

அடுத்து, தமிழர் பேரவை துணைப்பொறுப்பாளர் சண். தவராசாவினால் சுவிஸ் மகளிர் அமைப்பினரால் வெளியிடப்பட்ட 'கறிவேப்பிலை" என்ற நூலுக்கான முகவுரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து நூல் வெளியீட்டினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் குலம் அண்ணா வெளியிட்டு வைத்தார்.

தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளர் அல்பேட்டின் சிறப்புரை இடம்பெற்றது.

அடுத்து மகளிர் அமைப்பினரால் ஆண்டுதோறும் நடைபெறும் நல்வாய்ப்புச் சீட்டுக்குலுக்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.

தொடர்ந்து கிறபுண்டன் மாநிலம், ரிதா நடனாலயம், ராதா நடனாலயம் ஆகியவற்றின் மாணவர்களினது நடன நிகழ்வுகளும், பேச்சும் இடம்பெற்றன.

இறுதியாக மண்டபம் நிறைந்த மக்களுடன் தேசியக்கொடியிறக்கப்பட்டு, நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தன.

2.JPG

7.JPG

9.JPG

26.JPG

46.JPG

நன்றி: தமிழ்நாதம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில்

sydney1bu1.jpg

மூன்றும் ஒரே நேரத்திலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில்

flyerna5.jpg

மெல்பேர்னில்

83blackjuly.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.