Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வருமானத்துக்கு வழி இல்லாத தமிழர்கள் மேல்மாகாணத்தில் எப்படிக் குடியேற முடியும்? கேட்கிறார் - கோத்தபாய

Featured Replies

வருமானத்துக்கு வழி இல்லாத தமிழர்கள் மேல்மாகாணத்தில் எப்படிக் குடியேற முடியும்? கேட்கிறார் - கோத்தபாய:

வடக்கு, கிழக்கிலிருந்து வந்து மக்கள் மேல்மாகாணத்தில் குடியேறும் செயற்பாடு விடுதலைப் புலிகளின் திட்டமிட்டலுடன் இடம்பெறுகிறதா என்று பார்க்கவேண்டியிருக்கிறது.

வருமானத்துக்கு எந்த வழிகளும் இல்லாத இவர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து இங்கு வந்து குடியேறுகின்றனர். இவர்களுக்கு எங்கிருந்து இந்தப் பணம் வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இக் கேள்வியை எழுப்பியுள்ளார்.; அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கொழும்புக்குள் குண்டு நிரப்பிய வாகனம் நுழைவதைத் தடுப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அசௌகரியங்கள் இருந்தாலும், இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டியே இருக்கிறது. எல்லா தமிழர்களும் விடுதலைப் புலிகள் அல்ல என்றாலும், பெரும்பாலும் முழு விடுதலைப் புலிகளும் தமிழர்களே. இதனாலேயே தமிழர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள். ஆனால், வேண்டுமென்றே அவ்வாறு செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சர்வதேச சமூகம் பற்றிப் பேசும்போது, யார் எமக்கு மிகவும் அவசியமானவர்கள் என்பதே பிரதானமான விடயமாகும். எந்தவொரு அரசாங்கமும் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்தியா 100 சதவீதம் எம்முடனே இருக்கிறது. அவர்களுடைய அக்கறைகளை நாம் புரிந்து கொண்டிருப்பதுடன், அவர்களுடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய எதையும் நாம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள கோத்தபாய, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகச்சிறந்த உறவு காணப்படுவதாகவும், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் இலங்கை ஏன் உறவு வைத்துக்கொள்ளவேண்டியிருக்க

தமிழர்கள் வருமாணத்துக்கு வழியில்லாதவர்களா?...

கோத்தபாய இதை பாக்கேல்லை போலும்...

kovil202xc1.jpg

kovil203fs1.jpg

2653574510101238484S425x425Q85.jpg

2296923140101238484S425x425Q85.jpg

2671019960101238484S425x425Q85.jpg

2671019960101238484S425x425Q85.jpg

1083361775_c68c483f5c.jpg

TDL_0072.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.