Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த முனையிலுள்ள இராணுவம் மீது புலிகள் மீண்டும் விஷவாயு தாக்குதல்

Featured Replies

கிளி. அக்கராயன்குளம் மற்றும் வன்னேறிக்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது படையிர் மீது மேற்கொள்ளபட் விஷ் வாயுத் தாக்குலினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தே.பா.ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 17ம் திகதி முதல அப்பகுதியில் தொடர்ந்து இடம் பெற்ற மோதல்களை அடுத்து வன்னனேரிக்குளம் முழுவதும் 19ம் திகதி மாலை படையினரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது இடம் பெற்ற மோதல்களிலலேயே படையினர் மீது விஷ வாயுத்தாக்குதல் நடத்தப்பட்டன.

இவ்வாயுத் தாக்குதல்களினால் மூச்சுத்திணறலுக்கு உள்ளான படையினர் யாழ்ப்பாணம், மன்னார், மற்றும் அநுராதபுரம் போன்ற வைத்தியசாலைகளில் அனுமதிக்கடப்டுள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்து.

இதே வேளை வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது பiயினர் மீது சீ.எஸ். ரக விஷவாயுத் தாக்குதல் நடததப்பட்டுள்தாகவும் இதன்போது படையினர் பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் ஆபத்தான நிலயில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுள்ளதாகவும் 'தேசிய பிரயத்தன' அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது, இது தொடர்பில் அவ்வமைப்பின் செயலாளர் கெலீ சேனாநாகய்யவினால் விடுக்கபப்பட்டள்ள அறிக்கையில் மேலும் :

பாதுகாப்புப் பிரிவின் தகவல்களின் பிரகாரம் அக்கராயன்குளம் கிழக்குப் பகுதியிலிருந்து முன்னகர்வு முயறசிகளை மேற்கொண்டுவரும் படையினர் மீதே இந்த வாயுத்தாக்குதல் நடத்தபட்டுள்ளது.

வடக்கில் இடம் பெற்றுவரும் மோதல்கள் குறித்து விசாரித்த போது கடந்த மாத காலப்பகுதி மோதல்களின் போது படையினர் மீது அடிக்கடி இந்த வாயுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனால் தீக்காயங்கள், கண்களில் கோளாறுகள், மூச்சுத்திணறல் போன்ற நோய்களுக்கு படையினர் உள்ளாகியுள்ளனர்.

2-3 மில்லிகிராம் அளவு சீ.எஸ். விஷ வாயு ஒருவரது உடலில் கலக்கப்டுமாயின் அவர் உயிரிழக்கக் கூடும் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து இவ்வாறான தாக்குதல்கள் யுத்த களத்தில் பயன்படுத்தக் கூடாது என்று இராசாயன ஆயுதப் பரிசோதகர்கள் சிலர் கடந்த1997ம் ஆண்டே அறிவி;த்தனர்.

அதனால் இவ்hவறான வாயுத் தாக்குதல்களை புலிகள் இயக்கம் பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

நன்றி : வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சொல்லி சொல்லி புலிகள் மீது பழியைப்போட்டுவிட்டு விசவாயுவை சிங்கள இராணுவமே பயன்படுத்தி தமிழ்ச்சனத்தை அழிப்பதற்கு இது ஒரு முன்னேற்பாடாகவே இவ்விடயத்தை ஒரு செய்தியாக்கி கசியவிடப்பட்டுள்ளது.

நானும் அப்படிதான் நினைக்கிறேன்....

புலிகள் மீதுள்ள மதிப்பை அல்லது அவர்களது பலத்தை.பார்வையாளர்கள் மத்தியில் குறைப்பதற்காக மேற்கொள்கிறார்கள் போல இருக்கு...

எது எப்படியாயினும்...தமிழ் வெல்லும் காலம் தொலைவில் இல்லை.....

அன்புடன்.

குழந்தை...

"தேசியப் பிரயத்தன" ஏன் அறிக்கை விடவேண்டும். அரசாங்கம் அறிக்கை விடலாமே. அரசாங்கமும் இது போன்ற வாயுத்தாக்குதல்களை நடத்தாமலா இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசப்பூச்சிகளை கொல்வதற்கு விசவாயு அடித்தாலும் தப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விசப்பூச்சிகளை கொல்வதற்கு விசவாயு அடித்தாலும் தப்பில்லை.

சரியாச் சொன்னியள் சுப்பண்ணை .

உலகம் என்ன முட்டாள் என்று நினைத்துவிட்டார்களோ.

விடுதலைப்புலிகள் சும்மா ஒரு குண்டு போட்டாலே அது தப்பாமல் பல இழப்புக்களை உருவாக்கும். அப்படி பலமும் அறிவும் வாய்ந்தவர்கள். அவர்கள் வீசும் விச வாயுக்கள் ஒன்றிரண்டு இராணுவத்தையா கொல்லும். . . மொத்த சிங்கள காடையர்களையே அழித்துவி;டும். தற்போது களமுனைகளில் கசிவது விசவாயுவல்ல விடுதலைக்கான ஆரம்ப புகை. . .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.