Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலம்பரசன் குமுறல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்சத்திர ஓட்டலில் இருந்து நடு இரவில் சிம்பும் அவரது தம்பியும் போதையில் தள்ளாடித் கொண்டு வந்தார்கள். அவர்கள் வந்த கார் காணாமல் போனதால் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார்கள். -இப்படி ஒரு செய்தி தினசரிகளில் வந்து பற்றிக் கொள்ள மறுநாளே சிலம்பரசனின் அப்பா விஜய டி.ராஜேந்தர் மறுப்பு அறிக்கை விடுகிறார். விஷயம் அதோடு நின்று விடவில்லை. 17ஆம் தேதி காலையில் அனைத்து பத்திரிகைகளையும், மீடியாக்களையும் மகனுடன் சந்தித்தார் டி.ஆர்.

சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் அன்று செப்டம்பர் 10ஆம் தேதி சிலம்பு சென்னையிலேயே இல்லை. அவர் இலங்கையில் சிலம்பாட்டம் படப்பிடிப்பில் இருந்தார். அதற்கான பாஸ்போர்ட் ஆதாரம் இதோ (காண்பிக்கிறார்) செப்டம்பர் 3ஆம் தேதி இலங்கை சென்ற சிலம்பரசன் செப்டம்பர் 14ஆம் தேதி தான் சென்னை திரும்பினார். அதற்கான விமான பயண ஆதாரம் இதோ (காண்பித்தார்).

செப்டம்பர் 10 அன்றிரவு பத்துமணிக்கு அண்ணாசாலையிலுள்ள கிராண்ட் ஓரியண்ட் ஓட்டலுக்கு சென்றது சிலம்பு அல்ல. அவரது தம்பி குரளரசன், சரியாக 10.30க்கு வெளியே வந்தார். கார் காணவில்லை வீட்டுக்கு போன் செய்து சொன்னார்.

அங்கேயே கொஞ்ச நேரம் இருந்து பார் கார் வந்து விடும் என்று வீட்டில் இருந்து சொல்லப்பட்டது.

வெகுநேரமாகியும் கார் வராததால் போலீஸில் புகார் செய்யப்பட்டது. குறளரசன் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து விட்டார்.

அந்த காரை டிரைவர் எடுத்துக் கொண்டு தலை மறைவாகி விட்டார். ஓரிடத்தில் கார் விபத்துக்குள் ஆகி ஒருவர் இறந்து போனதாக போலீஸ் தரப்பில் தனி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

விஷயம் இப்படி இருக்க இதில் சம்பந்தமே இல்லாமல் சிம்புவின் தலையை உருட்டுகிறார்கள். அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில பத்திரிகைகள் நடந்து கொள்வது தான் மனதுக்கு வேதனை அளிக்கிறது. மறுப்பு கொடுத்தும் போடாமல் இருக்கிறார்கள். அந்த பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கப் போகிறேன்.

ஒரு கற்பனையை நிஜம் போல கதை கட்டி சொன்னால் தாங்கி கொள்ள முடியுமா? ஆவேசப் படாதீர்கள் வழக்கெல்லாம் வேண்டாம் என்றுதான் இளகிய மனம் படைத்த சிலம்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும் என் மனது சமாதானமாகவில்லை.

இதில் என் இளைய மகன் குறளரசன் காயப்படுத்தப்பட்டிருக்கிறா

  • கருத்துக்கள உறவுகள்

இதை முன்பே படித்த ஞாபகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"puspaviji" என்பவரின் செய்தி இணைப்புகள் பல இடங்களில் சிரமங்களை ஏற்படுத்துகின்றது.தயவு செய்து நிர்வாகம் உடனடியாக கவனத்திலெடுத்தால் நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"puspaviji" என்பவரின் செய்தி இணைப்புகள் பல இடங்களில் சிரமங்களை ஏற்படுத்துகின்றது.தயவு செய்து நிர்வாகம் உடனடியாக கவனத்திலெடுத்தால் நல்லது.

உங்களுக்கு நான் என்ன சிரமம் கொடுக்கிறன் ஒருக்காச் சொல்லுங்கோ இல்ல நிர்வாகத்துக்கு என்ன சிரமம் கொடுக்கிறன் ஒருக்காச்சொல்லுங்கொ நண்பரே

உங்களுக்கு நான் என்ன சிரமம் கொடுக்கிறன் ஒருக்காச் சொல்லுங்கோ இல்ல நிர்வாகத்துக்கு என்ன சிரமம் கொடுக்கிறன் ஒருக்காச்சொல்லுங்கொ நண்பரே

ம்ம்..புஷ்பாஜி அண்ணா..ணா..!!.. :D

முதலில் ஆர்வமா செய்திகளை எடுத்து வந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றிகள்..ள்..எனக்கு எல்லா இணையதள பக்கமும் போக நேரம் கெடைப்பதில்லை..உங்களை போன்ற சிலர் இணைக்கு செய்திகளை தான் வாசிக்கிறனான் அதற்காக நன்றிகள்..ள்... :D

மற்றது பாருங்கோ..கோ..

நீங்களும் எதையாவது செய்ய வேண்டும் என்று நெனைக்கிறீர்களே..அது தான் எனக்கு உங்களிடம் பிடித்திருக்கு..கு நான் கூட முந்தி இப்படி தான் செய்திகளை எடுத்து ஒட்டுவது தான்..ன்... :D பிறகு அதனால் தான் எனக்கு எழுதோனும் என்ற ஆவலே வந்தது..து..(நீங்க நெனைக்கலாம் நான் என்னத்தை எழுதி கிழிக்கிறனான் எண்டு அது வேற விசயம் அதை எல்லாம் கண்டுக்கபடாது).. :D

ஆகவே நீங்களும் தொடர்ந்து சுவாரசியமான செய்திகளை இணையுங்கோ..கோ இணைக்கும் போது யாழ் தேடல் இயந்திரத்தில் இது ஏற்கனவே இணைக்கபட்டதா எண்டு ஒருதரம் சரி பார்த்தால்..ல் ஏற்கனவே இணைத்த செய்தியை இணைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது..து.. :)

அத்துடன் இணைக்கும் செய்திகளிற்கு மூலத்தை வெளிபடுத்துவது தான் அழகு அதை பத்தி நான் சொல்ல வேண்டிய தேவை இல்லை..லை..அப்படி நீங்கள் மூலம் இடமா செய்திகளை இணைக்க விரும்பினால்..ல் நான் ஒரு வழி சொல்லட்டோ உங்களிண்ட நாட்டில நடக்கிற விடயங்களை..ளை..

சிறிதாக எழுதலாமே..மே...?? :lol: ..அப்படி நீங்களாகவே எழுத தொடங்கையில்..ல் தேவையற்ற இப்படியான பிரச்சினைகள் தோற்றம் பெறாது..து இது தான் என்னால் சொல்ல ஏலும்..ம்.. :D

இதுக்கு பின்..ன் உங்களை நீங்கள் மாற்றுவது..ம் இல்லாது மாறாமல் விடுவதும்..ம் உங்கள் கையில்...ல்.. :D

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில பலரிண்ட குமுறலை தாங்கி தான் முன்னுக்கு வரலாம்..ம்" :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்..புஷ்பாஜி அண்ணா..ணா..!!.. :D

முதலில் ஆர்வமா செய்திகளை எடுத்து வந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றிகள்..ள்..எனக்கு எல்லா இணையதள பக்கமும் போக நேரம் கெடைப்பதில்லை..உங்களை போன்ற சிலர் இணைக்கு செய்திகளை தான் வாசிக்கிறனான் அதற்காக நன்றிகள்..ள்... :D

மற்றது பாருங்கோ..கோ..

நீங்களும் எதையாவது செய்ய வேண்டும் என்று நெனைக்கிறீர்களே..அது தான் எனக்கு உங்களிடம் பிடித்திருக்கு..கு நான் கூட முந்தி இப்படி தான் செய்திகளை எடுத்து ஒட்டுவது தான்..ன்... :D பிறகு அதனால் தான் எனக்கு எழுதோனும் என்ற ஆவலே வந்தது..து..(நீங்க நெனைக்கலாம் நான் என்னத்தை எழுதி கிழிக்கிறனான் எண்டு அது வேற விசயம் அதை எல்லாம் கண்டுக்கபடாது).. :D

ஆகவே நீங்களும் தொடர்ந்து சுவாரசியமான செய்திகளை இணையுங்கோ..கோ இணைக்கும் போது யாழ் தேடல் இயந்திரத்தில் இது ஏற்கனவே இணைக்கபட்டதா எண்டு ஒருதரம் சரி பார்த்தால்..ல் ஏற்கனவே இணைத்த செய்தியை இணைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது..து.. :)

அத்துடன் இணைக்கும் செய்திகளிற்கு மூலத்தை வெளிபடுத்துவது தான் அழகு அதை பத்தி நான் சொல்ல வேண்டிய தேவை இல்லை..லை..அப்படி நீங்கள் மூலம் இடமா செய்திகளை இணைக்க விரும்பினால்..ல் நான் ஒரு வழி சொல்லட்டோ உங்களிண்ட நாட்டில நடக்கிற விடயங்களை..ளை..

சிறிதாக எழுதலாமே..மே...?? :lol: ..அப்படி நீங்களாகவே எழுத தொடங்கையில்..ல் தேவையற்ற இப்படியான பிரச்சினைகள் தோற்றம் பெறாது..து இது தான் என்னால் சொல்ல ஏலும்..ம்.. :D

இதுக்கு பின்..ன் உங்களை நீங்கள் மாற்றுவது..ம் இல்லாது மாறாமல் விடுவதும்..ம் உங்கள் கையில்...ல்.. :D

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில பலரிண்ட குமுறலை தாங்கி தான் முன்னுக்கு வரலாம்..ம்" :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி உங்களின் அறிவுரைக்கு கோடி நன்றிகள். ஜம்மு நான் உங்களுக்காக மாறிவிட்டேன் ஜம்மு நேக்கு ஏதாவது (உன்மையில் எழுதத்தெரியாது)எழுதினா இந்த யாழ் நேயர்கள் என்ன சன்டைக்கு தான் வருவார்கள் பல கேள்விகள் கேட்பார்கள் பார்த்தீர்களா இந்த குமார சாமி அண்ணன் எதுக்காக இப்படிக்கூறவேண்டும் நான் என்ன செய்தனான் யாருக்கு இடைஞ்சல் பன்னினான். அதற்கு நான் ஏதாவது பிழைவிட்டால் மூத்தவர்கள் நீங்கள் தான் இந்த இளையவனைத்திருத்த வேண்டும் ஆனால் இவர் ஏன் இப்படிக்கூறவேண்டும் ஆனால் உங்களைப்போன்றவர்கள் தரும் ஊக்கம் தான் நான் இன்னும் யாழில் வாழ்கிறேன் மீன்டும் நன்றிகள் ஜம்மு

Edited by puspaviji

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.