Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழருக்காக போராடும் அண்ணன் அ.தி.மு.க கூட்டிலிருந்து விலகவேண்டும். - திருமாவளவன்

Featured Replies

ஈழத்தமிருக்காக எந்நேரமும் போராடும் அண்ணன் வைகோ, இப்போதாவது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவை தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்;, அது ஈழத்தமிழருக்கு அவர் செய்யும் மிகப் பெரிய உதவி!"

நான் யாழ் சென்று திரும்பிய போது கைது செய்யாத அப்போதைய முதல்வரான ஜெயா தற்போது மட்டும் என்னைக் கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? என்னை ஏன் கைது செய்வில்லை என்று கேட்கும் ஜெயாவிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். 'நீங்கள் முதல்வராயிருந்த போது தான் நான் யாழ். சென்று ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு எட்டு நாட்;கள் அங்கேயே தங்கியிருந்து விட்டு வந்தேன். திரும்பவும் பொடாச் சட்டம் நடைமுறையில் இருந்த அப்போதும், வெளிப்படையாக அமைந்திருந்த பயணத்திற்காக ஏன் ஜெயா என்னைக் கைது செய்யவில்லை?'

'ஈழத்தமிழரின் ஒப்பாரியிலும் அரசில் நடத்தும் பெண் தலைவருக்குத் தாயுள்ளம் துளியுமில்லை! எம்.ஜீ.ஆர் மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வை மக்கள் விரோக் கட்சியாக நடத்தி, அதற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார். என்று ; ஜுனியர் விடன் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார் திருமாவளவன்.

மேலும் சில தலைப்புகள் :

சீமான் அமீர் விடுவிக்கப்படும் தினம் தான் எங்களுக்குத் தீபாவளி. -பாரதிராஜா

இலங்ககை;கு போர்த் தளவாடங்களை இந்தி அரசு கொடுத்து உதவவில்லை - சிதம்பரம்

நன்றி : சுடர் ஒளி

திருமாவளவன் அவர்களே எமது ஆதங்கமும் ஆவேசமும் அதுவே தான்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் அவர்களே எமது ஆதங்கமும் ஆவேசமும் அதுவே தான்.

அப்படியென்றால் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவி வழங்குவேன் என்று பகிரங்கமாகவே ஒத்துக் கொள்ளும், காங்கிரஸ் அரசைத் தனிமை;பபடுத்த... அண்ணன்மார்கள் ஏதாவது முடிவுண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக கேட்டீர்கள் தூயவன்! வைக்கோ கைதின் போதே சொன்னேன் 28ம் திகதி தெரியும் தமிழின உணர்வு என்று. ஆயுதம் கொடுப்போம் என்று துணிவாக சொல்லும் காங்கிரஸ் அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்நாட்டின் தலைவர்கள் பதவிகளை துறப்பார்கள் என்று எதிர்பார்வை உருவாக்கி காணல் நீர் வடித்தார்களே இவர்களை போல ஏமாற்றுக்காரார் யார் இருக்கின்றனர்?

ம.தி.மு.க இன்றைய காலகட்டத்தில் தி.மு.க அணிக்கு வருவது வரவேற்கத்தக்கதே ஆகும்!

ஆனால் அப்படி அணிமாறி வந்ததும் வைகோவின் முதுகில் குத்தும் தன் அரசியல் சித்து வேலைகளை கலைஞர் கைவிடவேண்டும்!

அது நடந்தால் இந்த கூட்டு தமிழக மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்

Edited by vettri-vel

தமிழ்னாடு உருப்படியாகி தமிழகமக்கள் நல்வாழ்வு கிடைக்கவேண்டின் அ.தி.மு.கவையும்தி.மு.கவையும் காங்கிரஸும் தவிர்த்த எல்லா கட்சிகளும் இணைந்து ஒரு பலமான அமைப்பு அவசரமாக உருவாக்கி அதனில் ம தி மு க வை கோ வழி நடத்தி போலிகளை இனங்காண வைக்கலாம். வால்களை நிமிர்த்த முடியாது.. தானக மறைந்து விடும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.