Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வந்தேறியான செயலலிதாவும், இந்து-ராமும், துக்ளக்-சோவும், சுப்பிரமணியம் சுவாமி

Featured Replies

வந்தேறியான செயலலிதாவும், இந்து-ராமும், துக்ளக்-சோவும், சுப்பிரமணியம் சுவாமி என்கிற பன்னாட்டு அரசியல் தரகு மாமாவும்

[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2008, 10:26.28 ஆM GMT +05:30 ]

நடிகர்களின் உண்ணாநிலைப்போராட்டத்தின் பொழுது விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கை இத்துண்டறிக்கையை விநியோகம் செய்தவர் 15 நாள் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பேராய (காங்கிரசு)க் கட்சியின் தமிழினத் துரோகம்

தமிழ் நாட்டுப் பேராய (காங்கிரசு)க் கட்சி கொத்தடிமைக் குக்கல்களின் கூடாரம், அரிமாத் தமிழன் செண்பகராமன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தமிழ்ப்பெரியார் திரு.வி.க.தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், மாவீரன் சுந்தரலிங்கம், மானங்ககாத்த மருது பாண்டியர், நெற்கட்டான் செவ்வல் புலித்தேவன் போன்ற ஒப்புயர்வற்ற ஈகச் செம்மலகளைப் பெற்ற நாடுதான் நம் தமிழ்நாடு! ஆனால் இன்றைய பேராயக் கட்சி (காங்கிரசுக் கட்சி)யோ உத்தரப் பிரதேசத்துக் கொத்தடிமைக் குக்கல்களின் கூடாரமாகிவிட்டது. தமிழ்நாட்டுப் பேராயக் கட்சிக்காரன் எவனுக்குமே தாய்மொழியாகிய தமிழ்மொழி மீதோ, தமிழ்நாட்டின் மீதோ, தமிழினத்தின் மீதோ பற்றுதலே இல்லை! பேராயக் கட்சிப் பேடித் தலைவர்களின் அறியாமையாலும் அடிமைத்தனத்தாலும் தான் நாம் நமது வளமான நிலங்கள் பலவற்றைத் தெலுங்கர்களிடமும், கன்னடர்களிடமும், மலையாளிகளிடமும் இழந்தோம்!உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ் மொழி கொலுவீற்றிருக்கவேண்டிய இடத்தில் சவமொழி கோலோச்சுவதற்குப் பேராய கட்சிகாரர்களே மூல முதல்வர்கள். இலங்கையின் மலையகத் தமிழர்கள் 15 இலக்கம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப் பட்டதற்கு நேரு முதல் இந்திரா வரையிலான பேராயக் கட்சிக்காரர்களே பொறுப்பாளிகள்.

உலகின் முதலாவது கடலோடி இனமான தமிழினம் கச்சத் தீவின் கடற் பரப்பிலே சுட்டுக் கொல்லப்படுவதற்கும் பேராயக் கட்சியின் ஆட்சியாளர்களே பொறுப்பாளிகள்! பாலக்காட்டானான எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோணி போன்றவர்களின் தவறான ஏடல்களால்தான். இந்தியாவிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் சிங்களவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. தமிழர்களை இனப் படுகொலை செய்யப் பவுத்த சிங்கள வெறியர்களுக்குப் படைப்பயிற்சி தரப்படுவதற்கும் இவர்களே ஏடலர்கள்(ஆலோசகர்கள்). அரசியல் ஓர் இழவும் தெரியாத வானூர்திவலவனான ராசீவ் காந்திக்குத் தவறான வழிகளைக் காட்டி அமைதிப்படை என்னும் பெயரிலே அடாவடிப் பீடைகளை அனுப்பிவைத்த ஆரியப் பார்ப்பனக் கும்பல்தான் இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கின்றது. அந்தக் கும்பலின் ஏடலர் (ஆலோசகர்) சிங்களர்களால் லங்காரத்னா என்று போற்றப்படும் இந்துராம் என்கிற ஆரியப் பார்ப்பன ஜயங்காரே! இரவு பகல் வேற்றுமைகள் தெரியாது இருபத்திநாலு மணி நேரமும் கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த சீரங்கப் பட்டணத்து வந்தேறியான செயலலிதாவும், இந்து-ராமும்,துக்ளக்-சோவும்,சுப்பிரமணியம் சுவாமி என்கிற பன்னாட்டு அரசியல் தரகு மாமாவும் என்ன சொல்லுவார்களோ என்கிற அச்சத்தால் தாறுமாறான முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கும் பஞ்சத்து இந்தியனும், பரம்பரைத் திரிவடுகனுமான கலைஞர் கருணாநிதியும் தமிழீழ மக்களின் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்று அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஓரணியில் திரளவேண்டும்!

ஈழத் தமிழர்களின் விடியலுக்குத் தமிழீழ விடுதலை மட்டுமே தீர்வு! தமிழீழ விடுதலையை வென்றெடுக்கத் தளபதி பிரபாகரன் அவர்களின் கரங்களை வலுப் படுத்துவதே சரியான வழி! அந்த வழியில் புரட்சித் தலைவரும் பொன்மனச் செம்மலுமான ம-கோ-ரா என்கிற எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். ம்-கோ-ரா என்கிற எம்.ஜி.ஆர் அவர்களின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் செயலலிதாவை மட்டும் தனிமைப் படுத்திவிட்டுத் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் அணியில் இணையவேண்டும்! தமிழ் நாட்டில் மாணவர்களாலும், மீனவர்களாலும், பாட்டாளிகளாலும்,படைப்பாளிகள

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. நல்லாத்தான் கேள்வி கேட்டிருக்கிறார்..

அதுசரி.. துண்டுப் பிரசுரம் குடுத்ததுக்கு ஏன் உள்ள தூக்கிப் போடுகிறார்கள்...! :rolleyes: தலைவரை உயர்த்திப் பேசினதுக்கா? எழுத்துரிமை பேச்சுரிமை எதுவுமே இல்லையா? நல்ல சனநாயகம்தான்..! உலகத்தில முதலாவதாம்..! எங்க போய் முட்டுறது..! :icon_mrgreen:

கருத்துப்படம் 20.02.2008

tnpaper.jpg

எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா

* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=34904

  • தொடங்கியவர்

நன்றி குறுஸ், மூனாவின் சிறந்த விளக்கமான,தற்போதைய தமிழக நிலையினை ஒரு பார்வையில் கதை சொல்கின்ற கருத்தோவியத்திற்கு... நன்றாக விளக்குகிறது தற்போதைய நிலைமைகளை,,,

  • கருத்துக்கள உறவுகள்

கார்டூன் கருவுடன் இணைந்து மிக நன்றாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.