Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி சமர்களம் ஒரு கண்ணோட்டம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி சமர்களம் ஒரு கண்ணோட்டம்!!

இராணுவம் பல முனைகளில் எங்களுடைய பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு வந்தாலும் - எங்களுடைய போர் வீரர்கள் சகல முனைகளிலும் கடுமையான எதிர்ச்சமர்களைச் புரிந்து இராணுவத்திற்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றனர்.

உண்மையில் இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை எதிர்நோக்கி மிகவும் பலவீனமான நிலையிலேயே சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கால நேரம் வரும்போது எங்களுடைய மக்களின் பலத்துடன் ஒரு பாரிய வெற்றியை - வரலாற்றில் என்றுமே சாதிக்காதளவு ஒரு பாரிய வெற்றியை - நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கை. எங்களுடைய தலைவர், தளபதிகள், போர் வீரர்கள் மற்றும் எங்களுடைய மக்கள் என அனைவருக்கும் உள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் இலங்கை இராணுவத்தினரை மீளத் திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே மக்கள் போராடி வருகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகளை ஒழித்து ஒரு பாரிய வெற்றியை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இரண்டு தரப்புமே போரிடுகின்றன. சிங்களவர்களைப் பொறுத்த வரையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களைக் கைப்பற்றி தமிழினத்தை மீண்டும் தனிநாடு கோரிப் போரிட முடியாத நிலைக்குக் கொண்டு செல்வதே நோக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த நோக்கத்தை நிறைவேற்ற நோர்வே தவிர்ந்த இணைத்தலைமை நாடுகளும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற பிராந்திய நாடுகளும் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுகின்றன. இத்தகைய நாடுகளின் உதவி தொடர்ந்து இருக்கும்வரை சிங்களவர்களால் தொடர்ந்தும் சண்டையை முன்னெடுக்கமுடியும். அதற்காகப் பலிகொடுக்க சிங்கள இளைஞர்களைத் தேவையான அளவு சேர்த்து வைத்துள்ளனர். எனவே ஓரிரு நாட்களில் 500 - 1000 படையினர் களமுனையிலிருந்து அகற்றப்பட்டாலும், அவர்களால் மீண்டும் போர்முனைக்குப் புதியவர்களை அனுப்ப முடிகின்றது.

எனவே சிங்களைப் படையைக் கொன்று குவிப்பதால் மட்டும் அவர்களை பின்வாங்கி ஓடச் செய்து இழந்த பிரதேசங்களை மீட்கமுடியாது. அதற்கு மேல் பிற நாடுகளின் இராணுவ உதவிகளை நிறுத்தும் வழிமுறைகளைப் பார்க்கவேண்டும். இதற்கான பாரிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் மேலேதான் உள்ளது என்பதை உணர்ந்து செயற்படவேண்டும்.

சரியாக சொன்னீர்கள் கிருபன்... சிந்தியிங்கள் செயல்படுங்கள்...

Every morning in Africa, a lion wakes up.

It must outrun the slowest gazelle or it will starve.

Every morning in Africa, a gazelle wakes up.

It must outrun the fastest lion or it will be killed.

It doesn't matter whether you're a lion or a gazelle.

When the sun comes up you'd better be running.

- The Economist

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.