Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழருக்காக தீக்குளித்தவர்களது தகவல் படங்கள் தேவை

Featured Replies

இதுவரை ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தவர்களது

தகவல்கள் மற்றும் படங்கள் உடனடியாக தேவை.

தயவு செய்து இணைப்பீர்களா?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை,பிப்.9: இலங்கைத் தமிழர்கள் பாதுகாக்கப் பட வேண்டும் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தீக்குளித்து இறந்தவர்கள் எண்ணிக்கை ஐந்து ஆனது. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இதில் உச்சகட்ட போராட்டமாக சென்னை கௌத்தூ ரில் வசித்து வந்த தூத்துக்குடி முத்துக்குமார் (வயது26) என்பவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனில் தீக்குளித்து இறந்தார்.Thiyaki_Muthukumar.jpg

இதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி (வயது39) என்பவர் கடந்த ஜனவரி 3ந் தேதி தீக்குளித்து இறந்தார்.

தொடர்ந்து சீர்காழி நகர காங்கிரஸ் கட்சியின் 17வது வார்டு செயலாளர் ரவிச்சந்திரன் (வயது47). இவர் பிப்ரவரி 6ந் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து இலங்கை தமிழருக்கு ஆதரவாக கோஷமிட்டபடி அவர் தீக்குளித்து இறந்தார்.

இதனையடுத்து மலேசியாவில் வசித்த இலங்கை தமிழரான ராஜா (வயது27) என்பவர் ரஹாங்கோட்டை ஆலான் தம்பிச்சாலை முனீஸ்வரர் ஆலயத்துக்கு எதிரே இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகோரி தீக்குளித்து இறந்தார்.

தற்போது சென்னை வண்ணாரப் பேட்டை நமசிவாயத் தெருவை சேர்ந்த அமரேசன் (வயது65) என்பவர் இலங்கைத் தமிழர் பிரச்சனைக் காக நேற்று மாலை சுங்க சாவடி பஸ் நிலையம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை சிகிச்சைக் காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை தமிழகத்தில் 11 பேரும், வெளிநாட்டில் 3 பேரும் உயிர் தியாகம் செய்துள்ளனர்

அரியலூர் பா.ம.க.வை சேர்ந்த இராஜசேகர்

கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் தொண்டர் ஆனந்த்

http://www.tamilwin.com/view.php?2a36QVH4b...2g2hF2ccdFj0o0e

  • தொடங்கியவர்

நன்றி நுண்ணாவிலான்

நன்றி செந்தில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலூர் குழந்தை காலனியை சேர்ந்த ஜோதி என்கிற தமிழ்வேந்தன்

http://www.tamilwin.com/view.php?2b4cQT54b...dc2fv2cc0LjYa3e

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீர்காழி வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவிச்சந்திரன்

http://www.tamilwin.com/view.php?2b3cQTB4b...2c2fJ0cc3pjYGde

மலேசியாவில் இலங்கைத் தமிழர் ராஜா

http://www.puthinam.com/full.php?2b34OO44b...3f1eW0cc3mcYAde

Edited by senthil5000

lllll.jpg

  • தொடங்கியவர்

lllll.jpg

இந்த பெனர் பெரிதாக கிடைக்குமா குட்டிப்புலியாரே

கடலூர் குழந்தை காலனியை சேர்ந்த ஜோதி என்கிற தமிழ்வேந்தன்

http://www.tamilwin.com/view.php?2b4cQT54b...dc2fv2cc0LjYa3e

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீர்காழி வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவிச்சந்திரன்

http://www.tamilwin.com/view.php?2b3cQTB4b...2c2fJ0cc3pjYGde

மலேசியாவில் இலங்கைத் தமிழர் ராஜா

http://www.puthinam.com/full.php?2b34OO44b...3f1eW0cc3mcYAde

நன்றி செந்தில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.