Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலநறுவையில் 4 விவசாயிகள் சுட்டுக்கொலை

Featured Replies

பொலநறுவையில் 4 விவசாயிகள் சுட்டுக்கொலை

பொலநறுவை மாவட்டத்தின் துணை ஆயுதக்குழுவினதும் படையினரினதும் அதிக நடமாட்டம் உள்ள பகுதியான வெலிக்கந்தை பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் 4 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுட

யாரோ தேவடியா மகன் நடத்தும் இனையாமா? சுவிஸ் முரசம்?

4 home guards shot, killed, 4 injured in Polanaruwa

[TamilNet, Thursday, 26 March 2009, 07:16 GMT]

Unidentified armed men shot and killed Wednesday night four home guards in Welikande police division in Polanaruwa district besides seriously injuring four of them. However, Welikande police claimed that the persons killed and injured are farmers of Manikdeniya village where the attack took place, sources in Polanaruwa said.

The injured are admitted to Polnaruwa hospital.

Police and Sri Lanka Army (SLA) soldiers immediately launched a search operation in Manikdeniya village following the attack.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28835

இறைவா நீயுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேச ஊடகங்கள் வன்னியில் பொதுமக்கள் இறப்பது குறித்து மூச்சும் விடுவதில்லை. இறப்பது எல்லாம் புலிகளாகவே கணக்குக்காட்டி வருகின்றன.

ஆனால் சிங்கள ஊர்காவற்படை கும்பல்கள் இறந்ததும்.. அவர்கள் விவசாயிகளாக்கப்பட்டு செய்திகள் வெளியாகின்றன. இவற்றின் பின்னால் உள்ள ஒளிப்புமறைப்புக்களை நாமாவது வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.

இச்செய்தியை டெயிலிமிரர் பார்த்துவிட்டு பிரசுரிப்பதை முற்றாகத் தவிர்த்தேன். காரணம்.. இதன் பின்னால் உண்மை மறைக்கப்படுகிறமை தெரிந்ததால்..! <_<

Edited by nedukkalapoovan

சிங்கள தேச ஊடகங்கள் வன்னியில் பொதுமக்கள் இறப்பது குறித்து மூச்சும் விடுவதில்லை. இறப்பது எல்லாம் புலிகளாகவே கணக்குக்காட்டி வருகின்றன.

ஆனால் சிங்கள ஊர்காவற்படை கும்பல்கள் இறந்ததும்.. அவர்கள் விவசாயிகளாக்கப்பட்டு செய்திகள் வெளியாகின்றன. இவற்றின் பின்னால் உள்ள ஒளிப்புமறைப்புக்களை நாமவது வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.

இச்செய்தியை டெயிலிமிரர் பார்த்துவிட்டு பிரசுரிப்பதை முற்றாகத் தவிர்த்தேன். காரணம்.. இதன் பின்னால் உண்மை மறைக்கப்படுகிறமை தெரிந்ததால்..! <_<

நீங்கள் ஏன் போடனும் இங்கை இருக்கினம் தானே கேனையர்கள் செய்தியாக்கவும் இனைக்கவும்.

Please dont put false news

This is the truth

பொலநறுவை மாவட்டத்தில் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவில் உள்ள மெனிக்தெனிய பகுதியில் ஊர்காவல் படையினர் நால்வர் நேற்று புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது படுகாயமடைந்த நால்வரையும் உடனடியாக பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புலிகள் என நினைத்து தமது ஊர்காவல் படை மீது தாக்குதல் நடத்திய சிங்கள படைகள்...

  • தொடங்கியவர்

யாரோ தேவடியா மகன் நடத்தும் இனையாமா? சுவிஸ் முரசம்?

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28835

இறைவா நீயுமா?

இல்லை, இதனை செய்தியாகத்தான் நினைத்து இணைத்தேன் உண்மைத் தன்மையை கொஞ்சம் உணரத் தவறிவிட்டேன். அதற்காக மன்னிப்புக் கோருகின்றேன்.

இல்லை, இதனை செய்தியாகத்தான் நினைத்து இணைத்தேன் உண்மைத் தன்மையை கொஞ்சம் உணரத் தவறிவிட்டேன். அதற்காக மன்னிப்புக் கோருகின்றேன்.

அதுக்காக சொல்லவில்லை சுவிஸ் முரசம் செய்திகளை தமிழாக்கம் செய்து போடுவது என்றால் தமிழ்நெற் செய்தியை முதலில் ப்ஓட்டு இருகலாம் ஏன் எனில் தமிழ் நெற் செய்தியில் இது காலலயில் வந்து விட்டது ஆனால் யாழில் பாதுகாப்பு அமைச்சின் செய்தியை தமிழாக்கம் செய்து போட்ட செய்தியை இனனத்து இருந்தததல் எரிச்சலாக வந்துச்சு நாமே எமக்கு தலலயில் மன் அள்ளி போடுவது போல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.