Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தை சுடுகாடக்குவோம்.......!! எப்படி??

Featured Replies

போராட்டத்தின் வயது 30 ஆக இருந்தாலும் உண்மையிலேயே போராட்டத்தின் வயது 8 மாதங்கள் தான் அதாவது பூநகரி நவம்பர் இல் வீழ்ந்த பின்பு தான் புலம்பெயர்ந்தவன் யோசிக்க ஆரம்பித்தான்.... இந்த எட்டு மாத கலப்போரட்டம் உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி இருக்கிறது.....

உங்களில் சிலர் தமிழர்களை கொள்ளும் சிங்களவனை பழிக்குபழி வாங்க துடிக்கிறீர்கள்... உங்களின் ஆதங்கம் புரிகிறது....

சிங்கள தேசத்தை சுடுகாடக்குவதட்கு அதிக பட்சம் 3 நாட்கள் காணும்...60 குண்டு வெடிப்புக்கள் காணும் அது தமிழனால் முடியாதா என்ன.... எம்மால் என்ன முடியும் என்பது சிங்களனுக்கு நன்கு தெரியும்..... இந்த வருட யுத்தத்தில் ஒரு தமிழன் சாகும் பொழுது 5 சிங்கள ராணுவம் சாகிறான், படு காயப்பட்டு அங்கவீனன் ஆகிறான் என்பது வெளிவராத நிதர்சனம்

இனி வரும் காலம் எமக்கானது, தமிழர்களுக்கானது. எதிர்பர்ர்த்த காலம் கனிந்து வருகிறது.... எமது இலக்கு தமிழீழம்.... ஒரு குண்டு தென்னிலங்கையில் வெடித்தாலும் எமக்கு பாரிய பின்னடைவு, புலிக்கொடி கொண்டு வரும் அனைவரும் புலத்தில் கைது செய்யப்படுவோம்.. போராட்டம் மீண்டும் பின்னடைவை சந்திக்கும்......அதற்காகவா இத்தனை போராட்டங்கள், அர்ப்பணிப்புகள், உயிர் தியாகங்கள்.....இந்த இழப்புக்கள் வேதனைகள் எதிர்பர்தவைதான்

ஏனெனில் எம்முடைய அசமந்ததாலும் நாம் விட்ட தவறுகளாலும் ஏற்ப்பட்டவை தான் இந்த பேரவலம்....

இப்பொழுது போராட்டத்தின் வெற்றியின் உச்சியில் தான் நிற்கிறோம்.... தமிழீழம் இன்னும் ஓரிரு மதங்களில் கைவசமாகும்..... புலம் பெயர் போராட்டம் இன்னும் இன்னும் வீரியம் பெற்றால்.....

மாவீரர்களின் கனவாகிய தமிழீழத்தை வென்றெடுப்பதே எமது கடமை அதுவே போரில் பலியெடுக்கப்பட்ட எம்மக்களுக்கு நாம் செய்யும் கைமாறு....

இந்தியா தனது நீண்ட கால கனவினை நிறைவற்றி வருவதாகவே தெரிகிறது.. அதாவது சிங்களம் உலகத்தாரால் ஒதுக்கி ஓரம்தள்ளப்பட்டு சிங்களம் அதன் அடையாளத்தை(identity) இழந்து வருகிறது.... இனி இந்தியாவின் ஒரு சிங்கள மாநிலமாக மாறி வருகிறது.... அது தான் இந்தியாவின் எதிர்பார்ப்பும கூட....

சிங்களவன் வெளிநாடுகளிலும் வாழ முடியாமல் தமிழீழத்தின் அயல் நாட்டிலும் வாழ முடியாமல் சிங்களம் பேச எழுத முடியாமல் மறைந்து மறைத்து வாழும் நிலையை தோற்றுவித்து சிங்களம் என்ற மொழியே இல்லாதொழிக்கும் நிலையை தோற்றுவிப்பதே இனவெறி கொண்டு எம்மை அழிக்க நினைக்கும் சிங்களவனுக்கு நாம் செய்யும் முதலும் இறுதியுமான அடி...

பகைவனையும் நண்பனாக்கி கொள்வோம்... சிங்களனையல்ல!!

இப்போதைக்கு துரோகியையும் அருகில் வைத்துக்கொள்வோம் அதுவே புத்திசாலித்தனம் .....காலத்தின் தேவையுமாகும்

'புத்திமான் பலவான்'

"அவலத்தை தந்தவனுக்கு அவலத்தை திருப்பி கொடுப்போம் 'தமிழீழம்' என்ற பெயரால்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தின் வயது 30 ஆக இருந்தாலும் உண்மையிலேயே போராட்டத்தின் வயது 8 மாதங்கள் தான்
சீ, ஆ? :rolleyes: அப்ப இதுக்கு முன்னர் என்ன ஒளிச்சுப் பிடிச்சு விளையாடினோமா?

சிங்களவன் வெளிநாடுகளிலும் வாழ முடியாமல் தமிழீழத்தின் அயல் நாட்டிலும் வாழ முடியாமல் சிங்களம் பேச எழுத முடியாமல் மறைந்து மறைத்து வாழும் நிலையை தோற்றுவித்து சிங்களம் என்ற மொழியே இல்லாதொழிக்கும் நிலையை தோற்றுவிப்பதே...
இவ்வளவும் ஈழத் தமிழனுக்கு நடந்துவிட்டது.

Edited by vengaayam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது போராட்டத்தின் வெற்றியின் உச்சியில் தான் நிற்கிறோம்.... தமிழீழம் இன்னும் ஓரிரு மதங்களில் கைவசமாகும்..... புலம் பெயர் போராட்டம் இன்னும் இன்னும் வீரியம் பெற்றால்.....
ஆயிரமாயிரம் கூடினால் ஒரு பத்து நிமிடம் தொலைக்காட்சியில் போடுறானா? நாங்கள் நடத்துற கூட்டங்களை நாங்களே விழியத்தில்(video) எடுத்து, நாங்களே அதைப் போட்டுப் பார்ப்போம். அப்ப யாருக்காக செய்கிறோம்? எதுக்காக செய்கிறோம்?

வெள்ளைக்காரன் நாட்டில் இருந்துகொண்டு எப்படி செய்வீர்கள்? ஆக மொத்தம் தமிழன் எல்லாம் கேனைகள் சொல்றவன் சொல்லிட்டு இருப்பான் என்ன? ஊரிலை இருக்குற சனம் எல்லாம் செத்தாப் பிறகு வெளிநாட்டுத் தமிழர்தான் போய்க் குடியேற வேண்டும். அங்கை அதற்கும் அனுமதி கிடைக்குமா? கேட்டா உனக்கு இனத்தின்மேலை அக்கறை இல்லை மண்ணாங்கட்டி என்று வரிஞ்சுகிட்டு வருவீங்கள் ஆனால் அப்படி சொல்றவன்தான் இனத்தை ஏலத்துக்கு விட்டுட்டு இருப்பான். உங்கள் தலையிலை நீங்கள் மண்ணள்ளிப் போடவேண்டும் என்கிறது விதி என்றால் அதை யாராலை மாற்ற முடியும்.

இந்துக் கோயிலுக்குப் போய் வேண்ட மாட்டீங்கள். ஆனால் உங்களை கிஞ்சித்தேனும் பொருட்படுத்தாதவன் முன்னாலை போய் நின்று கெஞ்சுவீங்கள். அவனும் உங்களைக் காறித் துப்பாத குறையாய் அதுவும் வலுக்கட்டாயமாக கலைச்சு விடுவான்.. இப்படியே இருந்தால் தமிழ் இனம் என்கிற ஒன்றே இருக்காது. எல்லாம் எரிந்து சாம்பராக போய்விடும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! திருந்தினால் திருந்துங்கள். உங்களைத் திருத்துறதுக்காக எத்தனை பேர் சாக வேண்டும்?

ஓம் நமசிவாய

அம்மனே துணை

Edited by vengaayam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I don't understand on what base you have written this.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். Sinhalese will choose their own end.

Let us concentrate only on wining Tamil Eelam.

You say "புலிக்கொடி கொண்டு வரும் அனைவரும் புலத்தில் கைது செய்யப்படுவோம்.. போராட்டம் மீண்டும் பின்னடைவை சந்திக்கும்......"

புலிக்கொடியை சுருட்டி வைத்து விட்டால், உங்களையும் உங்கள் ஈழ கனவையும் சர்வதேசம் சுருட்டி ஒரு மூலயில் போட்டுவிடும்.

இதற்க்காகதான் இந்தியா காத்துக்கிட்டு இருக்கு....

இதை படிங்க

அங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை?...

http://www.puthinam.com/full.php?2bVVnLe0d...d438OP3b021Tm3e

Edited by சிவகுரு

I don't understand on what base you have written this.

புலிக்கொடியை சுருட்டி வைத்து விட்டால், உங்களையும் உங்கள் ஈழ கனவையும் சர்வதேசம் சுருட்டி ஒரு மூலயில் போட்டுவிடும்.

இதற்க்காகதான் இந்தியா காத்துக்கிட்டு இருக்கு....

உண்மைதான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிந்திச்சு எழுதுங்கள் கொஞ்சமாவது. இன்னும் ஓரிரு மதங்களில் ஈழத்தை தரப்போகின்ற உலகு இன்றைக்கு புலிகளை சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்தள்ளது பார்த்தீர்களா?

அமைதிப் போர் எதுக்கும் உதவாது! அகிம்சைப் போர் செத்து பல ஆண்டு ஆச்சு இனி என்ன போர்? ..............................அந்த முடிவு கூட நம் கையில் இல்லை.... இது மக்களின் போர் ஆனாலும் போராட்டத்தின் வகையை எதிரி அல்லவா தீர்மானிக்கின்றான். அவன் தீர்மானித்து அனுமானித்து போர் தொடக்கி பல நாள் ஆகிவிட்டது நாம் தான் இந்த குருட்டு உலகிடம் அகிம்சை பேசினோர் கொடி பிடித்து கெஞ்சிக்கிடந்தோம், உண்ணாவிரதமிருந்து உடலை வருத்தினோம் ஆனாலும் எதிரி என்றோ நாம் எந்த போர் முறையை கையில் எடுக்க வேண்டும் என்பதை சொன்னதை மறந்து விட்டோம்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓருவேளை புலிகள் அடக்கப்பட்டு(அப்படி நடக்க கூடாது..!) போர் முடிவுற்றால், இந்தியாவோ சர்வதேசமோ ஈழத்தை எமக்கு தருவார்கள் என்று நம்பினால் அது சரியான கணிப்பாகாது. எமது நிலம் எமக்கு கிடைக்க வேண்டுமானால் நாம் அனைவரும் இப்பொழுது ஒன்றாக இருந்து குரல் கொடுப்பது போல் எப்பொழுதும் இருக்க வேண்டும். அது இன்னும் 25 அல்லது 50 வருடங்களானாலும் சரி....நாம் குரல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஐரோப்பியர்களிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற 300 வருடங்கள் ஆனதை மறத்தல் கூடாது. ஆகவே நாம் அனைவரும் தளரக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

மாயவன் புலிக் கொடி கொண்டு வந்ததற்காக உங்களை யாராவது கைது செய்தார்களா?

புலிக் கொடி பிடிக்காமல் விட்டால் உங்களுக்கு ஈழம் தருவார்கள் என யாராவது சொன்னார்களா?

எதை வைத்து //போராட்டத்தின் வெற்றியின் உச்சியில் தான் நிற்கிறோம்// என எழுதியிருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாயவன் புலிக் கொடி கொண்டு வந்ததற்காக உங்களை யாராவது கைது செய்தார்களா?

புலிக் கொடி பிடிக்காமல் விட்டால் உங்களுக்கு ஈழம் தருவார்கள் என யாராவது சொன்னார்களா?

எதை வைத்து //போராட்டத்தின் வெற்றியின் உச்சியில் தான் நிற்கிறோம்// என எழுதியிருந்தீர்கள்?

ரதி,,,உங்களைப்போல் கேள்விகேட்க நினைத்தேன் அவரது பெயரைப்பார்த்ததும் விட்டுட்டேன்....:rolleyes:

////சுடுகாடக்குவோம்.......!! எப்படி????////

தலைப்பிலாயினும் எழுத்துப்பிழையைத்தவிர்க்கப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.