Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் -செவ்வி

Featured Replies

வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=58561

150 பேர் படையினரால் சுட்டுக்கொலை

வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் ஐந்து சதுர கிலோமீற்றர் பரப்பளவில் முடக்கப்பட்டுள்ள மக்கள் செய்வதறியாது, உயிரச்சம் காரணமாக சிறீலங்கா படையினரிடம் தஞ்சம்கோர முற்பட்டபோது ஒரே நேரத்தில் 150இற்கும் மேற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும், அது பற்றிய விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மூலம்: மீனகம்.கொம்

Get Flash to see this player.

150 பேர் படையினரால் சுட்டுக்கொலை

வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் ஐந்து சதுர கிலோமீற்றர் பரப்பளவில் முடக்கப்பட்டுள்ள மக்கள் செய்வதறியாது> உயிரச்சம் காரணமாக சிறீலங்கா படையினரிடம் தஞ்சம்கோர முற்பட்டபோது ஒரே நேரத்தில் 150இற்கும் மேற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை> சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும்> அது பற்றிய விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Edited by தேசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=58561

150 பேர் படையினரால் சுட்டுக்கொலை

வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் ஐந்து சதுர கிலோமீற்றர் பரப்பளவில் முடக்கப்பட்டுள்ள மக்கள் செய்வதறியாது, உயிரச்சம் காரணமாக சிறீலங்கா படையினரிடம் தஞ்சம்கோர முற்பட்டபோது ஒரே நேரத்தில் 150இற்கும் மேற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும், அது பற்றிய விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மூலம்: மீனகம்.கொம்

வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 12:26.22 PM GMT +05:30 ]

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்துகொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.

வன்னியில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இது தங்களது கடைசி வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மிகச்செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்த மக்களின் உடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை. மருத்துவமனைகள் அற்ற நிலையிலும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர். ஆனால் எந்த வசதியும் அற்ற நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கி??்றனர்.

இங்குள்ள ஒரு லட்சத்து 65 பேரை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.

இதேவேளையில் வன்னி முள்ளிவாய்க்கால் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் அடைக்கலம் கோர முற்பட்ட மக்களையும் படையினர் சுட்டுக்கொலை செய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilwin.com/view.php?2aSWnBe0d...d436QV3b02ZLu2e

Edited by KILI TIGER

கனேடிய மண்ணிலும் புலம் பெயர்ந்த மற்ற மண்களிலும் தமிழகத்திலும் கடந்த 4லிருந்து 6 மாதங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடுகின்றோம் அதுவும் சலிக்காமல் போராடுகின்றோம் நோய்பட்டாலும் எமது மக்கள் படும் இன்னல்களைவிட பெரியது இல்லை என்றே போராடுகின்றோம். ஏன் இந்த பன்னாடுகள் இன்னமும் சிறிலங்காவை கண்டு மௌனிக்கின்றது? தற்போதைய சூழலில் ஓபாமா ஏன் புலிகளை ஆயுதம் இறக்க சொல்லுகின்றார்? அப்படி நடந்தால் அதன் பின் ஏற்படும் அவலத்திற்கு யார் பொறுப்பு ஏற்பது?

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் உருவாகிய ஒரு மூத்தகுடிக்கு ஒரு நாடுகளும் குரல் கொடுக்காதது வேதனை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.