Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 16, ஜூன் 2009 (10:18 IST)

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை கப்பல் மூலம் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையின் ஒரு கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் ஒரு படகு கடலில் மூழ்கியது. மேலும் ஒரு படகு இரண்டாக உடைந்தது. இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் ராமேஸ்வர மீனவர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

நக்கீரன்

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் ராமேஸ்வர மீனவர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

நக்கீரா'''''''''''''''''''20 வருடத்திற்கு மேலாக அவர்கள் அச்சத்தில்தான் வாழ்கிறார்கள் இதை நீங்கள் எழுத அதை கறுப்பி ஒட்ட நாங்க வாசிச்சு ஜயோ தமிழனை சிங்களவன் அடிச்சிட்டான் என்று உணர்ச்சி வசப்பட .

இந்த செய்தியை திருமாளனுக்கு சொல்லுங்கோ சில நேரம் சிறுத்தப்படை முலம் காப்பாற்றுவார்.

நக்கீரா'''''''''''''''''''20 வருடத்திற்கு மேலாக அவர்கள் அச்சத்தில்தான் வாழ்கிறார்கள் இதை நீங்கள் எழுத அதை கறுப்பி ஒட்ட நாங்க வாசிச்சு ஜயோ தமிழனை சிங்களவன் அடிச்சிட்டான் என்று உணர்ச்சி வசப்பட .

இந்த செய்தியை திருமாளனுக்கு சொல்லுங்கோ சில நேரம் சிறுத்தப்படை முலம் காப்பாற்றுவார்.

உணர்ச்சி வசப்பட்டு தீக்குளிக்கப்போறீங்களா

தமிழக தமிழர்கள் துன்பத்தின்போது ஈழ தமிழர்கள் அல்லது புலம்பெயர் தமிழ்அமைப்புக்கள் ஒரு அறிக்கையாவது எப்போதாவது விட்டிருக்கிறீர்களா

அதற்குள் அவர்களை குறை சொல்ல உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது.

உணர்ச்சி வசப்பட்டு தீக்குளிக்கப்போறீங்களா

தமிழக தமிழர்கள் துன்பத்தின்போது ஈழ தமிழர்கள் அல்லது புலம்பெயர் தமிழ்அமைப்புக்கள் ஒரு அறிக்கையாவது எப்போதாவது விட்டிருக்கிறீர்களா

அதற்குள் அவர்களை குறை சொல்ல உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது.

நான் செந்தமிழன் அல்ல அறிக்கை விட,சாதாரண தமிழன் ,ஒன்றுமட்டும் புரியவில்லை எதாவது எழுதினா உடனே சிலர் ஒடி வந்து நீங்கள் செய்தனீங்களோ,நீங்கள் செய்வீங்களோ என்று கருத்து எழுதிவினம் அது ஏன் என்று விளங்கவில்லை

போய் உங்கட முதலைஅமைச்சர் கருநாட்ட சொல்லுங்கோ...ஐயகோ உடன்பிறப்பே என்டு அழுது ஒரு கவிதை எழுதுவார் முடிஞ்சா சிங்குக்கு ஒரு தந்தி அடிப்பார்...பிறகு தேர்தல் வரேக்க ஒரு பத்தாயிரம் ரூபாவை உங்கட கையில திணிச்சா நீங்களும் பல்லை இளிச்சு கொண்டு போய் அவனுக்கும் காங்கிரஸ்ஸுக்கும் வாக்கு போடுவீங்கள்..சிங்களவன் மறுபடியும் வந்து அடிப்பான்..கருநாவும் கவிதை எழுதும்...

போங்கைய்யா நீங்களும் உங்கட தமிழ்நாடும்....ஒரு சீக்கியன் செத்ததுக்கு பஞ்சாப் கொதிக்குது...மே 18 30000 தமிழர் ஒரே நாள்ளில சாகேக்க தமிழ்நாடு நமிதான்ட உடம்ப பார்த்து ஜொள்ளு விடுது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் செந்தமிழன் அல்ல அறிக்கை விட,சாதாரண தமிழன் ,ஒன்றுமட்டும் புரியவில்லை எதாவது எழுதினா உடனே சிலர் ஒடி வந்து நீங்கள் செய்தனீங்களோ,நீங்கள் செய்வீங்களோ என்று கருத்து எழுதிவினம் அது ஏன் என்று விளங்கவில்லை

சிங்களவன் ஏதாவது எதிர்த்துக் கதைச்சால் நீ பயங்கரவாதி எண்டு வெருட்டிற டெக்னிக் தான்..! :)

போய் உங்கட முதலைஅமைச்சர் கருநாட்ட சொல்லுங்கோ...ஐயகோ உடன்பிறப்பே என்டு அழுது ஒரு கவிதை எழுதுவார் முடிஞ்சா சிங்குக்கு ஒரு தந்தி அடிப்பார்

உலகத்திலேயே மியூசியங்களுக்கு அடுத்தபடியா தந்தி மிசின் இருக்கிற ஒரே இடம் கோபாலபுரம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு என்றாலும்

தமிழர்கள் வேதனைப்படும்போது...

வேதனை என்றால் என்ன என்பதனை அனுபவித்த நாம் இவ்வாறு கிண்டலாக எழுதுவது......?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு என்றாலும்

தமிழர்கள் வேதனைப்படும்போது...

வேதனை என்றால் என்ன என்பதனை அனுபவித்த நாம் இவ்வாறு கிண்டலாக எழுதுவது......?

சீரியசா இருந்து என்னத்தைக் கண்டம் அண்ணை..! :) ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இருப்பம்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீரியசா இருந்து என்னத்தைக் கண்டம் அண்ணை..! :D ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இருப்பம்..! :)

இதையேதான் தமிழக தமிழரும் போன தேர்தலில் செய்திருக்கிறார்கள் போல :)

  • கருத்துக்கள உறவுகள்

இதையேதான் தமிழக தமிழரும் போன தேர்தலில் செய்திருக்கிறார்கள் போல :)

அப்பிடியெண்டால் காரியத்தில கோட்டை விட்டிட்டினம் போல..! :)

  • கருத்துக்கள உறவுகள்

சீரியசா இருந்து என்னத்தைக் கண்டம் அண்ணை..! :D ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இருப்பம்..! :)

இதையேதான் தமிழக தமிழரும் போன தேர்தலில் செய்திருக்கிறார்கள் போல :)

உண்மையாய் இருக்கலாம்

எல்லாமே

நாய்க்கு கல் எறிந்த கதைதான்

ஆனால் பாதிக்கப்படுவது என்னமோ

ஒட்டுமொத்ததமிழனும்தான்

உண்மையாய் இருக்கலாம்

எல்லாமே

நாய்க்கு கல் எறிந்த கதைதான்

ஆனால் பாதிக்கப்படுவது என்னமோ

ஒட்டுமொத்ததமிழனும்தான்

அவர்களே தாங்கள் தமிழர் இல்லை முதலில் இந்தியர்கள் என்டு சொல்லேக்க நாங்க மட்டும் 8 கோடி தமிழர் 8 கோடி தமிழர் என்டு கத்திறதில என்ன பலன் இருக்கு

தமிழகத்தில் ஒரு பலமான தலைமை உருவாக மட்டும் அவர்களை எவரும் காப்பாற்ற முடியாது அவர்களாளும் எங்கள காப்பாற்ற முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாரை அவர்கள் என்கின்றீர்கள்

தயவுசெய்து

அரசியல்வாதிகளின் வாயில் வருவதை N வதவாக்காக கொண்டு கணிப்பீடுகளைச்செய்யவேண்டாம

நீங்கள் யாரை அவர்கள் என்கின்றீர்கள்

தயவுசெய்து

அரசியல்வாதிகளின் வாயில் வருவதை N வதவாக்காக கொண்டு கணிப்பீடுகளைச்செய்யவேண்டாம

நான் செந்தமிழன் அல்ல அறிக்கை விட,சாதாரண தமிழன் ,ஒன்றுமட்டும் புரியவில்லை எதாவது எழுதினா உடனே சிலர் ஒடி வந்து நீங்கள் செய்தனீங்களோ,நீங்கள் செய்வீங்களோ என்று கருத்து எழுதிவினம் அது ஏன் என்று விளங்கவில்லை

மன்னிக்கவேண்டும். என்னையும் இணைத்துத்தான் சொல்கின்றேன். நாம் ஏதாவது அவர்களுக்கு செய்தோமா என்று.

30000 தமிழர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டும் அதை பற்றி கவலைப்படாமல் சினிமா பார்த்து சீரியல் பார்த்து என் வாழ்க்கை நன்றாக இருந்தால் போதும் என்று இருந்த தமிழர்களை சொல்கிறேன். மேலும் ஒரு உதாரணம் சட்ட மன்ற தேர்தல்....தமிழ்நாட்டில ராஜபக்ஷ தேர்தலில் நின்றாலும் காசு கொடுத்து அவனால் வெல்ல முடியும்

அதே 30000 தமிழர் படுகொலை செய்யப்பட்ட போது வீதிக்கு இறங்கி போராடிய புலம்பெயர் தமிழர்கள் எத்தனை பேர் என்று கூறமுடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.