Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செம்மொழி மாநாடு: பேராசிரியர் சிவத்தம்பியிடம் சில கேள்விகள்

Featured Replies

லங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதனை நான் தமிழகத்திலும் சொல்வேன் என அவர் மேலும் கூறினார்.

பேராசிரியர் அவர்களே

* வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றும் போது அதற்கு ஆதரவாக பேசியவர்கள் என்ன கூறி தனிநாட்டிற்கு ஆதரவு கேரினார்கள் என்பதை அறிவீர்களா?

* தந்தை செல்வா உட்பட பல தமிழ்த் தலைவர்கள் மூன்றரைக் கோடி தமிழர்கள் (அப்போதைய தமிழ்நாட்டு மக்கள் தொகை) எமக்கு உதவுவார்கள் என்று அடிக்கடி கூறியதை நீங்கள் அறிவீர்களா?

* அந்தத் தமிழர்களின் தலைவர் ஈழத் தமிழர்களின் தலைவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கக் கூடாது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா?

* ஒருகாலத்தில் நீங்கள் இடது சாரி முகமூடி அணிந்த சிங்களப் பேரினவாதிகளுடன் நல்ல உறவு வைத்திருந்தீரகள். 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படுவதை அப்போது இடது சாரி முகமூடி அணிந்திருந்த சிங்களப் பேரினவாதிகள் தமிழாராய்ச்சி மாநாடு கொழும்பில் நடத்த வேண்டும் என்று அடம் பிடித்தனர். உங்கள் இடதுசாரி "தமிழ் புத்தி ஜீவிகள்" பலர் தங்கள் சிங்களப் பேரினவாதிகளைத் திருப்திப் படுத்த யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராச்சி மாநட்டைப் புறக்கணித்ததை மறந்து விட்டீர்களா? அவர்களையும் மீறி மாநாடு நடந்த போது அப்போதைய உங்கள் சிங்கள இடது சாரி நண்பர்கள் இறுதி நாளில் செய்த சதியை மறந்து விட்டீர்களா? தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாளில் நடந்த் கொலைகளை மறந்து விட்டீர்களா?

* சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் தமிழ்நாட்டில் இருந்து பத்திரிகைகள் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தியதை எதிர்த்து எழுதிய கொழும்புத் தமிழ்ப் பத்திரிகை வீரகேசரியயை அதன் விழாவிலேயே எதிர்த்து உரையாற்றிய உங்கள் வீரத்தை மறந்து விட்டீர்களா?

* கருணாநிதியின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து பல நாட்களாகி விட்டன. அவர் தமிழ்நாட்டு முதல்வராக இருக்கும் வரை உலகத்தில் எங்கு தமிழர்களுக்கு எதிராக அடக்கு முறை நடந்தாலும் அவர் குரல் கொடுக்க வேண்டிக கடப்பாடு உடையவர் என்பதை மறுக்கிறீரகளா?

* சென்ற ஆண்டு இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் ஒரு சிறு இடத்தில் போர் நடந்ததால் இலங்கை படைகள் தொலை தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் பாவிக்கப் படமுடியாத நிலை ஏற்பட்ட போது தாம் கனரக ஆயுதங்கள் பாவிக்க முடியாது என்று அறிவித்தனர். அதை சாக்காக வைத்து முதல்வர் கருணாநிதி ஒரு உண்ணா விரத நாடகமாடி வாக்கு வேட்டையாடியதை நீங்கள் அறியவில்லையா?

* முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்ற பொய் சென்ன பின்னரான 24 மணித்தியால நேரத்தில் இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டதை நீங்கள் அறியவில்லையா?

* செம்மொழி மாநாடு முதல்வர் கருணாநிதி தனது தலைமையில் எந்த ஒரு தமிழாராய்ச்சி மாநாடும் நடக்க வில்லை என்ற ஆதங்கங்கத்தை தீர்க்க ஒழுங்கு செய்யப் பட்டது என்று கூறுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

* ராஜபக்சே நல்லவர் அவர் கொடுப்பதை தமிழர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியதை நீங்கள் அறியவில்லையா?

* தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் உங்களுடைய போராட்டம் என்கிறீர்களே "உங்களுடைய" போராட்டத்திற்கு நீங்கள் இதுவரை செய்த பங்களிப்பு என்ன?

குஷ்பு தமுளும் நமிதா ரமிலும் செம்மொழி மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.

பேராசிரியர் சிவத்தம்பி இந்த தள்ளாத வயதிலும் தனக்கு கருணாநிதியால் தந்த ஆய்வரங்கக் குழுத் தலைமையில் மதி மயங்கி பேசுகிறார் என்பது ஈழத் தமிழருக்கு நன்றாக விளங்குகிறது.

அப்பட்டமான சுயநலவாதிகளுக்கு இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சக் கணக்கான தமிழ் மக்களை பற்றிய கவலை இருக்காது.

... எங்கே போய் விட்டார்கள் பதிவு? சங்கதி? பரீஸ் ஈழநாடு? ..?? .. எல்லோருக்கும் கடந்த காலங்களில் துரோகிப்பட்டங்கள் அழித்து மகிழ்ந்தவர்கள், சிவத்தம்பியாரை ஏன் விட்டு விட்டார்கள்????? இவர் தலைவரின் ஊரவரென்றா(தயவுசெய்து மன்னிக்கவும், இவ்வரி தவறாயின்)? இல்லை ஏன்? என்று ஒரு கேள்வி கூட இவர்கள் இதுவரை முன்வரவில்லை!

... கருணாநிதி எமக்கு கடந்த காலங்களில் உதவவில்லை என்பதற்காக, நிரந்தர எதிரி ஆக்க வேண்டியதில்லைத்தான்! அவரின் போக்கும் மாற வேண்டும்/மாற்ற வேண்டும் என்பதில் இரண்டாம் கேள்விக்கு இடமில்லை, ஏனெனில் அவரின் பின்பும் அவரின் குடும்ப ஆட்சியே, இனி தமிழகத்தில்!! ! அதற்கு அவரை ஒரே அடியாக எம்மை விட்டு விலக்காமல், சிலராவது தொடர்ந்து தொடர்புகளில் வைத்திருக்கத்தான் வேண்டும்! ஆனால் .... அதனை விடுத்து படித்த சிவத்தம்பியாரின் பதில்கள் கேலிக்குரியது/கேள்விக்குரியது!

... எங்கே போய் விட்டார்கள் பதிவு? சங்கதி? பரீஸ் ஈழநாடு? ..?? .. எல்லோருக்கும் கடந்த காலங்களில் துரோகிப்பட்டங்கள் அழித்து மகிழ்ந்தவர்கள், சிவத்தம்பியாரை ஏன் விட்டு விட்டார்கள்????? இவர் தலைவரின் ஊரவரென்றா(தயவுசெய்து மன்னிக்கவும், இவ்வரி தவறாயின்)? இல்லை ஏன்? என்று ஒரு கேள்வி கூட இவர்கள் இதுவரை முன்வரவில்லை!

... கருணாநிதி எமக்கு கடந்த காலங்களில் உதவவில்லை என்பதற்காக, நிரந்தர எதிரி ஆக்க வேண்டியதில்லைத்தான்! அவரின் போக்கும் மாற வேண்டும்/மாற்ற வேண்டும் என்பதில் இரண்டாம் கேள்விக்கு இடமில்லை, ஏனெனில் அவரின் பின்பும் அவரின் குடும்ப ஆட்சியே, இனி தமிழகத்தில்!! ! அதற்கு அவரை ஒரே அடியாக எம்மை விட்டு விலக்காமல், சிலராவது தொடர்ந்து தொடர்புகளில் வைத்திருக்கத்தான் வேண்டும்! ஆனால் .... அதனை விடுத்து படித்த சிவத்தம்பியாரின் பதில்கள் கேலிக்குரியது/கேள்விக்குரியது!

ஈழத்தமிழினம் அழியும் வரை கருநாநிதி ஈழதமிழரின் துரோகி, எட்டப்பன். காட்டி கொடுத்தவன், கயவன் ,கள்ளன்,

மானத்தை விற்றவன். தன் இனத்தையே சாம்பலாக்கினவன்.

வரலாறு மன்னிக்காது .உண்மையான தமிழ் மொழி இருந்தால் ,மானம் உள்ள தமிழ் இனம் இருந்தால் கருநாநிதி துரோகி என்று வரலாறு பதியும்.

இல்லையேல் நாங்கள் படிக்கும் படித்த தமிழ் வரலாறுகள் பொய்.

நிச்சயம் முத்துவேள் எட்டப்பன் பட்டம் சூட்டப்படும்.

ஈழத்தமிழர் போர் வரலாறு எழுதப்படும் போது போரை முடிவுக்கு கொண்டு வந்த பலமிக்க எட்டப்பன் கருநாநிதி என்றே முடியும்

ஈழத்தமிழர் பலர் எட்டப்பங்களாக இருந்தாலும் சுயநலத்திற்காக குடும்பத்திற்காக பலமான நிலையில் இருந்த ஒருத்தன்

எட்டப்பனாக மாறி சதி செய்து அழித்தது கருநாநிதி என்ற பெரும் அரக்க குடும்பம்.

... எங்கே போய் விட்டார்கள் பதிவு? சங்கதி? பரீஸ் ஈழநாடு? ..?? .. எல்லோருக்கும் கடந்த காலங்களில் துரோகிப்பட்டங்கள் அழித்து மகிழ்ந்தவர்கள், சிவத்தம்பியாரை ஏன் விட்டு விட்டார்கள்????? இவர் தலைவரின் ஊரவரென்றா(தயவுசெய்து மன்னிக்கவும், இவ்வரி தவறாயின்)? இல்லை ஏன்? என்று ஒரு கேள்வி கூட இவர்கள் இதுவரை முன்வரவில்லை!

... கருணாநிதி எமக்கு கடந்த காலங்களில் உதவவில்லை என்பதற்காக, நிரந்தர எதிரி ஆக்க வேண்டியதில்லைத்தான்! அவரின் போக்கும் மாற வேண்டும்/மாற்ற வேண்டும் என்பதில் இரண்டாம் கேள்விக்கு இடமில்லை, ஏனெனில் அவரின் பின்பும் அவரின் குடும்ப ஆட்சியே, இனி தமிழகத்தில்!! ! அதற்கு அவரை ஒரே அடியாக எம்மை விட்டு விலக்காமல், சிலராவது தொடர்ந்து தொடர்புகளில் வைத்திருக்கத்தான் வேண்டும்! ஆனால் .... அதனை விடுத்து படித்த சிவத்தம்பியாரின் பதில்கள் கேலிக்குரியது/கேள்விக்குரியது!

ஒண்றை ஆக்குவதை விட அழிப்பது மிகவும் சுலபம்... அதை விட சுலபமானது பகைமையை வளர்த்து கொள்வது... ஜே ஆர் இந்தியரையும் தமிழரையும் மோத விட்டான் நரியன் என்கிறார்கள்... ஆனால் மகிந்த தமிழனுக்கையே மோதவிடுகிறான்... அவன் இன்னும் சூரன் தான்...

சிங்களத்தின் விருப்பை முன்நிண்று KP(கறுப்பி குறூப்) விதைக்கை அதை முன் நிண்டு செய்பவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Edited by தயா

ஈழத்தமிழினம் அழியும் வரை கருநாநிதி ஈழதமிழரின் துரோகி, எட்டப்பன். காட்டி கொடுத்தவன், கயவன் ,கள்ளன்,

மானத்தை விற்றவன். தன் இனத்தையே சாம்பலாக்கினவன்.

வரலாறு மன்னிக்காது .உண்மையான தமிழ் மொழி இருந்தால் ,மானம் உள்ள தமிழ் இனம் இருந்தால் கருநாநிதி துரோகி என்று வரலாறு பதியும்.

இல்லையேல் நாங்கள் படிக்கும் படித்த தமிழ் வரலாறுகள் பொய்.

நிச்சயம் முத்துவேள் எட்டப்பன் பட்டம் சூட்டப்படும்.

ஈழத்தமிழர் போர் வரலாறு எழுதப்படும் போது போரை முடிவுக்கு கொண்டு வந்த பலமிக்க எட்டப்பன் கருநாநிதி என்றே முடியும்

ஈழத்தமிழர் பலர் எட்டப்பங்களாக இருந்தாலும் சுயநலத்திற்காக குடும்பத்திற்காக பலமான நிலையில் இருந்த ஒருத்தன்

எட்டப்பனாக மாறி சதி செய்து அழித்தது கருநாநிதி என்ற பெரும் அரக்க குடும்பம்.

அன்பின் நேசன், இங்கு கேட்ட கேள்விகள்(தலைப்பு உட்பட) கருணாநிதியை நோக்கியல்ல, படித்த சிவத்தம்பியரிடம்! ... உந்தப்போடை சிவத்தம்பி மீது ஏன் போடுகிறீர்களில்லை? ... சரி கருணாநிதி நீங்கள் சொன்னதுமாதிரியே என வைத்துக் கொள்வோம், அப்ப அப்படியான கருணாநிதி தன் புகழுக்காக மேற்கொள்ளும் விழாவில் விடாப்பிடியாக கலந்து கொள்ள வேண்டும் என நினைப்பவரை பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

அன்பின் நேசன், இங்கு கேட்ட கேள்விகள்(தலைப்பு உட்பட) கருணாநிதியை நோக்கியல்ல, படித்த சிவத்தம்பியரிடம்! ... உந்தப்போடை சிவத்தம்பி மீது ஏன் போடுகிறீர்களில்லை? ... சரி கருணாநிதி நீங்கள் சொன்னதுமாதிரியே என வைத்துக் கொள்வோம், அப்ப அப்படியான கருணாநிதி தன் புகழுக்காக மேற்கொள்ளும் விழாவில் விடாப்பிடியாக கலந்து கொள்ள வேண்டும் என நினைப்பவரை பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

சுயநலவாதி, சுயபுராணவாரிதி, சுயபுகழ்பாடி.

ஓகோ! பேராசிரியரின் புத்தி உப்பிடியோ வேலை செய்யுது?

தமிழ் நாட்டுக்கு யார் உங்களை போக வேண்டாமெண்டது? செம்மொழி மகாநாட்டைப் பற்றி தான் உறவுகள் கதைத்ததாக கேள்வி.

தமிழ் நாடுக்கு போவது வேறு! செமொழி மகாநாட்டில் கலந்து கொள்வது வேறு!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.