Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா: ஜனநாய்க போராட்டம்.. எனும் நாய் குரைப்பு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஜனநாய்க போராட்டம்.. எனும் நாய் குரைப்பு..

(உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்)

http://www.youtube.com/watch?v=mElGhdKnvtI

http://www.youtube.com/watch?v=6B3nEhOacdg

தொண்டை கிழிய கத்துவதாலோ... மைக்கு அதிர்வதாலோ... ஒரு அணுவிக்கும் இங்கே பயனில்லை... அவனவன் போக்குவரத்து அடைத்த் கொண்டு இம்சை கொடுக்கிறார்களே என முணுமுணுப்பை தத்தான் கேட்க முடிகிறது.. அதற்கும் மேலாக இவர்கள் கத்தி எதையும் சாதிக்கபோவதில்லை.. வருங்கால தலைமுறைகளுக்கு சென்று சேர்க்கிறார்க்ளாம்... ஆக இங்கு எவனுக்கும் தெரியாது என்று முடிவு செய்துவிட்டார்கள்.. சொம்படிப்பதில் தகரறாறு இங்கே... பிணங்களை காட்டி வரும் சட்ட சபை தேர்தலுக்கு வாக்கு கேட்க கோஸ்டிகள் தயாராகிவருகின்றன..

1) ஈழத்தில் அமைதி தீர்வு வந்தே விட்டது... அனைவரும் நன்றாக உள்ளார்கள்.. இதற்கு காரணம் நானே( திமுக கோஸ்டி)

2) இன்னும் வரவில்லை போராடுவோம் போராடுவோம் ... சாகும் வரை போராடுவோம்( இது அதிமுக கோஸ்டி)

கட்டியம் கூற அதிகம் தேவைபடாது எனினும் இனி இப்படித்தான் முழங்க இருக்கிறார்க்ள்..

அனைத்திற்குமேல் தேர்தல் என்றால் என்ன என்று தெரியாத மாக்களை வைத்து அரசியல் வழி எதுவும் செய்யமுடியாது..

சிறிய உதாரணம் மட்டுமே இங்கே ...

இது போளூர் ஜம்முனாமாத்தூர் மலைவாழ் கிராமங்களில் கடந்த தேர்தலின் போது நடந்த கூத்து..

அந்த பகுதி மக்களிடம் ஏன் வாக்களிக்கவில்லை என்று வினவிய போது. "தம்பி போன தேர்தலின் போது ஏதோ தேர்தல் என்று சொல்கிறார்களே.. ஒட்டு போடலாம் என்று நானும் என் குடும்பத்தாரும் போனோம். அப்போ அங்க ஒரு கரை வேட்டி கட்டிய தம்பி. எங்களுக்கு மோர் குடுத்து நலம் விசாரித்தார்.. பிறகு இவ்வளவு தூரம் வேகாத வெய்யிலில் கஸ்டபட்டு ஒட்டு போட வரவேண்டுமா? எந்த ஊர் என்று சொல்லுங்கள் உங்கள் வீட்டுக்கு பணம் அனுப்புறோம்.. அத்தோடு உங்கள் ஓட்டை நாங்களே போட்டு விடுறோம் என்று கூறினார். நாங்களும் சனியன் விட்டது என்று திரும்பி வந்து விட்டோம் அந்த தம்பி சொன்னபடியே தேர்தல் என்றால் பணம் அனுப்புது நாங்களூம் ஓட்டு போட செல்வதில்லை"

இங்கு பெரும்பாலன கிராமங்களில் அந்த கட்சிகாரர் இவ்வளவு குடுத்தார் அதனால என் சம்சாரத்தை அவருக்கு ஓட்டு போட சொல்லிடேன். நான் இவருக்கு போட்டேன்.. என் பெரிய பையன அவருக்கு போட சொல்லிட்டேன்... இத்தகைய கூத்துக்களே நடைபெறுகின்றன..

indiaelectionsAP_450x300.jpg

இந்திய கைக்கூலிகளுக்கு நம் யோசனைகள்:

பவ்வே சிஸ்டம் போன்று வாக்களிக்கும் நாள் அன்று தனித்தனியாக சிறப்பு சேவை மையங்களை அந்த அந்த கட்சிகளின் சார்பில் நிறுவலாம்.. அதில் அந்த் தொகுதி வாக்களார்களுக்கு பிரியாணி .. குவாட்டர்.. மற்றும் இலவச இத்தியாதிகள் ஆகியவற்றை வழங்கலாம். இறுதியில் யாருடைய சேவையில் திருப்தி யடைகிறீர்கள் என்று ஆட்டு மந்தை கூட்டத்தினை கைதூக்க சொல்லி அந்த கட்சி வேட்பாளரவை தேர்வு செய்யலாம்..

டெண்டர் முறை:

பொதுப்பணித்துறை வேலைகளையும், ஒயின்ஸ் சாப்புகளையும் ஏலம் விடுவது போல, தொகுதிகளை ஏலம் விட்டு யார் அதிகத் தொகைக்கு எடுக்கிறார்களோ அவர்களே அந்த தொகுதியில் எம்எல்ஏ அல்லது எம்.பி. என்று அறிவித்துவிடலாம்.

அல்லது டெண்டர்கள் கோரி அதில் யார் அதிக தொகையை குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்கு தொகுதியை விற்றுவிடலாம். அப்படி செய்தால் இந்திய கைகூலிகளுகும் , அதிகாரிகளுக்கும் வேலை மிச்சமாகும்.

சீட்டு குலுக்கல்:

இதுவும் பண்டைய தமிழர் முறைகளில் ஒன்று சீட்டு குலுக்கி போட்டு பார்த்து தேர்வு செய்யலாம்.. செலவு மிச்சம்.

இந்த நாய்கத்தல் கோஸ்டிகளை விடுத்து இனி ஆக்கபூர்வமாக...

வெளிநாடுகளில் உள்ள ஈழ தோழர்கள் செய்யவேண்டியதை சிந்திப்போம்

ஈழத்தோழர்களுக்கு

ஒழுங்காக ஆரம்பத்தில் இருந்து மிரட்டாமல்..சீனாவிடம் போகாதே! பாகிஸ்தானிடம் போகாதே! நான் உனக்கு வழிகாட்டுகிறேன் பேர்வழி என்று அனைத்தையும் வாரி வழங்கிய பொந்தியா இனி அதற்கு தண்டனையாக ஆயுட்கால கப்பம் செலுத்த போகிறது! ஒன்றும் இல்லை இனி இலங்கை பட்ஜெட் பாகிஸ்தான் சீனா இந்தியா ஆகியவற்றை மிரட்டி மிரட்டி இவன் எனக்கு இவ்வளவு கொடுத்தான் நீ எனக்கு என்ன கொடுத்தாய்? என நோகாமல் நொங்கு திங்க போகிறது இதுதான் உண்மையாகும்.. யார் வீட்டு வரிபணம்?

மேற்குலகிற்க்கு தேவை வியாபாரம் அதற்கு மனித மந்தை தேவைபடுகிறது இதில் முதலிரண்டு இந்தியா மற்றும் சீனா இவைகளை ஒரு சேர பகைக்க மேற்குலகம் விரும்பாது.. அதிலும் பார்க்க இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை ஆனாலும் அதை ஒரே புள்ளியில் நிறுத்தி வாங்கி திங்க போகிறான் சிங்களன் காரணம் அதன் அமைவிடம்..

சினிமாவில் காட்டுவார்கள் இல்லையா?சின்ன குழந்தைகளை குருடாக்கி பிச்சை எடுக்கவிடுவார்கள்..அது போல குண்டும் போட்டுவிட்டு தமிழ்கள் கஸ்டபடுகிறார்கள் என உலக நாடுகளிடம் காட்டி நன்றாக இனிவாரும் காலங்களில் வாங்கி திங்கபோகிறான் சிங்களன்..நம்மவர்களும் ஒன்னுக்கு போன அரசியல் இரண்டுக்கு போன அரசியல் என நான் இவ்வளவு ஈழ தமிழர்களுக்கு கொடுத்தேன் நீ குறைவாகதான் கொடுத்தாய் என ஆளாளுக்கு சண்டை நடைபெறும் ஆனால் உண்டியல் குலுக்குவதென்னவோ அப்பாவி தமிழர்களிடம் தான் பின்னே சொந்தகாசினையா தருவார்கள்? ஏன் இந்த நம் இனத்திற்கு வந்தது என்று எவன் யோசிக்கிறான்

இனி வரும் காலங்களில் என்ன செய்யவேண்டும் என்பதினை பார்ப்போம்!

pslv-launch_26.jpg

இதுவரை நோபல் பரிசு வென்றவர்களில் கணிசமானவர்கள் யூதர்களே! ஈழ தமிழர்கள் 30 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நம் நாடு இது என்று ஊட்டி ஊட்டி வளருங்கள்… அவன் வளர்ந்த் பெரியவனானதும் ஒரு விஞ்சானியாகவோ அல்லது வேறு எதாகவோ!.. தன்னால் இயன்றதை தன் தாயகத்திற்கு அளிக்க சொல்லுங்கள் பணம் மட்டும் அல்ல குறிப்பாக அணு ஆயுதங்கள் பற்றிய அறிவு ரசாயன ஆயுதகள் என்பன இந்த காலத்தில் எவன் மனித உரிமை பற்றி பேசுகிறான் வலிந்தவனே வாழ்கிறான்..

ஒரு சாதாரண் குட்டி நாடு இஸ்ரேல் பாலஸ்தீனதினை இந்த பிரட்டு பிரட்டுகிறது இவ்வளவு அரபு தேசம் இருந்தும் ஒன்றும் கைவைக்க முடியவில்லை காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி, வல்லரசுகளின் பேராதரவு இதுவே ஈழ தமிழர்களுக்கு தேவைபடுவது அனைத்து நாடுகிளும் தடைசெய்யப்பட்ட நிலையிலும் தனி அரசாங்கத்தினையே நடத்தியவர் அண்ணன் பிரபாகரன் பொருளாதாரத்தினை அவர்கள் பார்த்து கொள்வார்கள் தேவைபடுவது நவீன தொழில் நுட்பமே இன்று புலிகளிடம் அணுகுண்டோ வேறு எதாவது புது வகை ஆயுதம் இருந்திருந்தால் போர் தொடங்கவே அஞ்சியிருப்பான் சிங்களன்

அடுத்து தமிழர்களை வென்று விட்டதாக கூத்தாடுகிறானே சாதாரண சிங்களான்..அவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் வலி என்ன என்று தெரியும் இதில் மனிதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. அதாவது 1 தமிழன் செத்தால் 9 சிங்களன் உயிர் எடுக்கபடவேண்டும் இன சமநிலை பேணபடவேண்டும் அடுத்து சர்வதேச அரசியல் தெரியவில்லை ஒவ்வொரு நாட்டுக்கும் எவன் நட்பு நாடு எவன் பகை என ரூம் போட்டு யோசித்து இருந்தால் இந்நேரம் இந்த பிரச்சனை வந்திருக்காது! அல்லது சர்வதேச அரசியலை உள்வாங்கி சீனாவையும் இந்தியாவையும் மேற்குலகையும் உள்குத்து குத்த விட்டிருக்கவேண்டும்..

தமிழ் சொந்தங்களை ஆதரித்தல்..

இது மிக கடினமான விடயம் என்றாலும்.. காலத்தில் கோலத்தால் இதை நாம் செய்தே தீர வேண்டியுள்ளது. அலுவலக நேர்காணல்களிம் சரி.. மற்ற நேர்காணல்களிலும் .. தமிழர்கள் என்று வந்தால் அவர்களை வெளியெ அனுப்புவதுதான் நம்மவர் பெரும்பான்மையோர் வாடிக்கை.. ஏன்? உள்ளுக்குள் ஊறும் ஒருவித .. அரிப்பு.. நம்மை விட இவன் ஒருவேளை? அதுதான் நம்மவர்களின் தனி சிறப்பு.. டெல்லி சவுத் பிளக்கில் மொத்தமும் மலையாளிகளே நிரம்பியுள்ளது ஏன் எப்படி ? என்பதை தோழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்..

தமிழர்கள் முக்கியமாக பொறாமையை விடுங்கள் நாடுகள் என்ற எல்லையை கடந்து அது மலேசியா முதற்கொண்டு வேறு நாடுகள் வரை தாம் கற்றதினை ஈழ தமிழர்ளுக்கு கொடுங்கள் பொருளுதவி அல்ல மூளை உதவி ஈழ தமிழசமுதாயதினை கட்டி எழுப்புங்கள் ஈழத்திற்காக போரடும் அமைப்பு இன்று புலி நாளை வேறு ஏதோ..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.