Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகை உலுக்கிய 2 G ஸ்பெக்ட்றம் ஊழல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

<_<உலகை உலுக்கிய 2 G ஸ்பெக்ட்றம் ஊழல்

இந்தியாவில் அண்மையில் வெளிவந்த 2G ஸ்பெட்றம் ஊழல் பற்றிய சில குறிப்புகள்.....

2010 இல் இந்த கைய்யடக்கத் தொலைபேசி அனுமதிப்பத்திரத்திற்கான கோரல்கள் விடப்பட்டிருந்தன. ரகசியக் காரணங்களுக்காக கோரலுக்கான தேதி முன்னறிவிப்பின்றி மாறீயமைக்கப்பட்டதோட்டு தேதியும் குறிப்பிட்ட நாளுக்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னதாகவே குறிக்கப்பட்டது. இதன்மூலம் பல தொலைப்பெசிக்கம்பெணிகள் இதில் போட்டியிடும் வாய்ப்பு வேன்டுமென்றே தடுக்கப்பட்டது. இறுதியில் 2 முன்னனுபவம் சிறிதும் இல்லாத புதிய கம்பெணிகள் உற்பட 7 கம்பெணிகள் அனுமதியைப் பெற்றுக்கொண்டன.

இந்த அனுமதிப் பத்திரத்திற்கான கட்டனம் 2001 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டதாக இதனமைச்சர் ராசா kuu றிவருகிறார். ஆனால் பொருடகளினதும் சேவைகளினது பெறுமதியென்பது 2001 இல் இருந்ததி விடவும் இன்று பன்மடங்கு அதிகரித்திருப்பதோடு, 2001 இல் வெறும் 40 லட்சம் பேர் மட்டுமே பாவித்து வந்த கைய்யடக்கத் தொலைபேசிகள் இன்று 35 கோடிப்பேர் பாவிப்பதை அவர் ஏனோ மறந்துவிட்டார். 2001 இல் ஒரு சில கம்பெணிகள் மட்டுமே கோரத்தில் ஈடுபட்டிருந்த நிலை மாறி இம்முறை பல்நூறு கம்பெணிகல் ஈடுபடவிருந்ததையும் இவர் மறந்துவிட்டார்.

விளைவு 1750,000,000,000 இந்திய ரூபாய்கள் லஞ்சமாக கைமாறப்பட்டிருக்கிறது. இத்தொகை இந்தியாவின் வருடாந்த பாதுகாப்பு பட்ஜெட்டை ஒத்தது, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மூன்று வருடங்களுக்கான பட்ஜெட்டை ஒத்தது.

இந்த ஊழலில் இந்தியக் காங்கிரஸ் அரசின் தலைவியான சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதி, கனிமொழி, அமைச்சர் ராசா ஆகியோரின் ரகசிய வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருப்பதோடு இவ்வூழல்களுக்கான விசாரணைகளையும் மத்திய அரசு அலைக்கழித்து வருகிறது.

வெளிநாட்டு வங்கிகளில் குவிந்து கிடக்கும் இந்தியர்களின் கறுப்புப் பனத்தை மீளவும் இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று இந்திய எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் இவ்வூழல் பற்றிய முற்றான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கேட்டிருக்கிறது.

இதுவரை உலக அளவில் நடைபெற்ற முக்கிய ஊழல்களில் இதுவே இன்றுவரை மிகவும் அதிக பணம் கைமாறப்பட்ட ஊழலாகத் திகழ்கிறதென்பதில் இந்தியர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

Edited by ragunathan

இந்தியா பொருளாதார ரீதியில் வளர, "மன்மோகன் சிங்" என்ற பெயர் துணை நின்றது, ஆனால், இந்த ஊழல், முதலீட்டாளர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

பல விடயங்களை போல அவர் இதிலும் சோனியாவின் அரசியல் வியூகத்திற்கு பலிக்கடாவாகி விட்டார். இவரை முன்னுக்கு வைத்து தனது சகல தேவைகளையும் பூர்த்தி செய்து, நல்ல பெயரை தனக்கும் தன் குடும்பத்திற்கும் தக்க வைத்துள்ளார் அம்மையார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.