Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிக்கையினை உடன் பகிரங்கப்படுத்துக - சர்வதேச மன்னிப்பு சபை

Featured Replies

இலங்கை தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையும் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே மனித உரிமை காப்பகமும் இது தொடர்பில் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்கத் தக்கதான சமாதான சூழலைக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதற்கு முன் அளித்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் வலயப் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஷரீபி இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கை குறித்து அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு இலங்கை மக்களுக்கும் உள்ளதால் அதனைப் பகிரங்கப்படுத்த ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கை மூலம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

My link

வணக்கம்!

கிடைத்ததை வைத்து அடுத்த கட்டங்களுக்கு நகர்த்த வேண்டிய தேவை உள்ளது.

Some wondered why we didn't get media coverage like Egypt or Libya. But here is YOUR chance to ACT and pass it to your friends to ACT.

http://amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka

why? ஏன்?

http://www.innercitypress.com/sriban2panel041211.html

மேலும் - more :

http://www.yarl.com/forum3/index.php?showtopic=83942

  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் இணைப்பு காணொளி - UN நிபுணர்கள் குழு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை

14 ஏப்ரல் 2011

13-04-2011 - 03:28am

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை நேற்று பான்-கீ-மூனிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையின் தீர்க்கமான கால கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான இந்த விசாரணை அறிக்கையின் முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள இலங்கை மக்களுக்கு உரிமை இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய -பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ஷேம் சரிஃபி தெரிவித்துள்ளார்.

பொறுப்புக் கூறுவது தொடர்பான இந்த அறிக்கை ஆரம்பமாக இருக்க வேண்டுமே தவிர இறுதியான ஒன்றாக இருக்கக் கூடாது. உண்மை, நீதி நிலைநாட்டப்பட்டு, மக்களின் நம்பிக்கையை பெற வேண்டுமாயின் இலங்கை மீண்டும் இடம்பெற வகையிலான பொறுப்புக் கூறும் கடப்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.