Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு கபளீகரம் செய்ய முற்பட்ட உழவு இயந்திரங்கள் இந்தியாவின் தலையீட்டால் தடுத்து நிறுத்தம்

Featured Replies

அரசு கபளீகரம் செய்ய முற்பட்ட உழவு இயந்திரங்கள் இந்தியாவின் தலையீட்டால் தடுத்து நிறுத்தம்

சனி, 23 ஏப்ரல் 2011 08:34

E-mail அச்சிடுக PDF

tracters.jpg

இந்திய அரசினால் வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களை அரச நிறுவனங்களின் தேவைக்காக பயன்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசாரணைகளை அடுத்து வடபகுதி விவசாயிகளுக்கே உழவு இயந்திரங்கள் மீளக் கையளிக்கப்பட்டன.

இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் சுமார் 100 உழவு இயந்திரங்கள் மரமுந்திரிகை மற்றும் தெங்கு அபிவிருத்தி கூட்டுத்தாபனங்களுக்கும் மாற்றப்பட்டிருந்தது.

அத்துடன் 100 உழவு இயந்திரங்களை வேறு பல நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்றில் எம். ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார். இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முறையீடு செய்ததாக கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, 600 மில்லியன் ரூபா பெறுமதியான 500 உழவு இயந்திரங்களை வடபகுதி விவசாயிகளுக்கே வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த 500 உழவு இயந்திரங்களில் யாழ்ப்பாணத்துக்கு 109 உழவு இயந்திரங்களும், முல்லைத்தீவுக்கு 112 உழவு இயந்திரங்களும், கிளிநொச்சிக்கு 110 உழவு இயந்திரங்களும், மன்னாருக்கு 100 உழவு இயந்திரங்களும், வவுனியாவுக்கு 69 உழவு இயந்திரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

tamilcnn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின் முந்திரி தெங்கு திணைக்களத்தில் இருந்து ஸ்ரீ லங்கா அமைச்சர்களின் வைப்பாட்டி, சின்னவீடு திணைகளங்களுக்கு போக இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.