Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விவகாரத்துல இனி அடக்கி வாசிக்க ஆரம்பிச்சிடுவா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கை விவகாரத்துல இனி அடக்கி வாசிக்க ஆரம்பிச்சிடுவா ஓய்...!'' என்ற தகவலுடன் பேச ஆரம்பித்தார் ப்பண்ணா.

""புது அரசு, ஆரம்பத்திலேயே இலங்கை விவகாரத்தை கையில எடுத்து மத்திய அரசை உலுக்கி எடுத்துட்டாங்களே... நீங்க மாத்தி சொல்றீங்களே...'' என்றார் அந்தோணிசாமி.

""இலங்கை சம்பந்தமா தமிழக சட்டசபையில நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பார்த்ததும் மத்திய அரசு, "அப்செட்' ஆனது வாஸ்தவம் தான்... அதனால தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை அனுப்பி வைச்சா... அவர் சென்னையில முதல்வரை சந்திச்சுப் பேசுனப்ப, மத்திய அரசுக்கு இருக்கும் நெருக்கடிகளை விளக்கிச் சொல்லிருக்கார் ஓய்...

""தமிழக சட்டசபை தீர்மானத்தின் பாதையில மத்திய அரசு போனா, இலங்கை அரசு சீனா பக்கம் சாய ஆரம்பிச்சிடும்... இலங்கைக்கு உதவ சீனாவும் காத்துண்டு இருக்கு... இது, நம்ம நாட்டுக்கே நெருக்கடியா முடியும்'னு விளக்கிருக்கார்... இதைக் கேட்டதும், முதல்வர், "கன்வின்ஸ்' ஆயிட்டாங்க ஓய்...'' என்றார் குப்பண்ணா

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=91

இச்செய்தி உண்மையானாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை

இச்செய்தி உண்மையானாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
உண்மை.ஆனால் இந்தச்செய்தியை உண்மையானசெய்தியாக பிரசுரிப்பதற்கு சில ஊடகங்கள் முயற்சிக்கலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்தை சாட்சிக்கு இழுத்தால், ஜெயலலிதா வித்தியாசமானவர். எவ்வளவு பேர் தடுத்தும், ஒரு காலத்தில் மத்திய அரசையே ராஜினானாச் செய்ய வைத்தவர்.

தமிழ் நாட்டு மக்களின் தற்போதைய மனநிலையை நன்றாக எடை போட்டு அதற்கு ஏற்றபடி செயலாற்றுகின்றார்!

இவர் மற்றவர்களுக்கு ஏற்பத் தனது முடிவை இலகுவில் மாற்றிக்கொள்பவரல்ல என்பது எனது கருத்து!

ஆனால் எமது மனதையும், ஜெயலலிதாவின் மனதையும் குழப்பப் பலர் முனைகின்றார்கள் என்பதுவே உண்மை!

தமிழக மீனவர்கள் ஐநூறுக்கும் மேலாக கொல்லப்பட்டுள்ளார்கள். மத்திய அரசு உண்மையில் தமிழக மக்களின் உயிர்களுக்கு மதிப்பளிக்காமைக்கு முக்கிய காரணம் தமிழக அரசின் தலைவர்கள். இது வேறு எந்த மாநில மக்களுக்கு நடந்து இருந்தாலும் புதுடெல்லி அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கும்.

இன்று தமிழக மக்கள் கூடுதலாக விழிப்புணர்வு உள்ளவர்களாகவும், ஜனாநாயகம் என்ற பலம் வாய்ந்த்த ஆயுதத்தை பாவிக்ககூடிய திறன் கொண்டவர்களாயும் உள்ளனர். அதன் பிரதிபலிப்பே கடந்த தேர்தலில் கருணாநிதி அவர்கள் தூக்கி எறியப்பட்டமை.

அதனால் புதுடெல்லியின் தமிழகத்திற்கு வாலும் சிங்களத்திற்கு தலையும் காட்டும் கொள்கை வெளுத்தே ஆகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.