Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்குப் பிடித்த பாடல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசகரின் இசையில் சித்ரா,சங்கீதா,சுஜாதா ஆகியோர் பாடிய பாட்டை "சிநேகிதி" படத்தில் இருந்து தருகிறேன்...இந்த பாட்டை எந்த வித காரணமும் இல்லாமல் என்னோடு கதைக்காமல் விட்ட என் தோழிக்காக அர்ப்பணம் செய்கிறேன்

கல்லூரி மலரே,மலரே கண்ணோடு சோகமா?

வெற்றி என்னும் ஏணியின் படிகள் தோல்விகள் தானம்மா

நீ வந்து துணையாய் நின்டால் சோகங்கள் தீண்டுமா?

வாழ்வோடு ஒவ்வொரு நாளும் ஓர் பாடம் தானாம்மா

சிறகுள்ள பறவை எல்லாம் வானம் சிறகம்மா...வா,வா,வா

கல்லூரி மலரே,மலரே கண்ணோடு சோகமா?

வெற்றி என்னும் ஏணியின் படிகள் தோல்விகள் தானம்மா

ஜெயித்தது நாங்களடி,தோற்றது நீங்களடி

பாதைகள் மேலே முட்டை மிதித்தது முட்டை தவிடு பொடி

வெற்றிகள் எல்லாமே நிர‌ந்தர‌ம் இல்லையடி

ஜஸ்கிறிம் தலையில் செரிப்பழமிருப்பது அரை நொடி வாழ்க்கையடி

முயலுக்கு ஊசி போட்டு தூங்க வைத்து

தேர்தலில் ஆமைகள் ஜெயித்த தடி

முயலுக்கு மயக்கங்கள் தெளிந்து விட்டால் ஆமையின் பாடுகள் ஆபத்தடி

எங்களுக்கும் வெற்றி,எங்களுக்கும் சிறகு உண்டு

வெண்ட‌து யார் என்டு வா,வா,வா

கல்லூரி மலரே,மலரே கண்ணோடு சோகமா?

வெற்றி என்னும் ஏணியின் படிகள் தோல்விகள் தானம்மா

இயற்கையில் கலந்து விடு...இதயத்தை இழந்து விடு

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் மீது வனங்களில் பயணப்படு

கணிப்பொறி நிறுத்தி விடு...கணக்குகள் மறந்து விடு

சூரிய ஓளியில் நூல் ஒன்று எடுத்து பனித் துளி போட்டு விடு

முத்தமிட்டு,முத்தமிட்டு கொடிகளிலே மொட்டுகளை,மொட்டுக்களை எழுப்பி விடு

வாச‌னை இல்லாத இலைகளுக்கும் சுவாச‌த்தில் வாச‌னை கொடுத்து விடு

வானவில்லை கொண்டு வந்து...பூமியிலே நட்டு வைத்து

வாழ்வில் நிறமூட்டு வா,வா,வா............

கல்லூரி மலரே,மலரே கை வீசி ஆட‌ம்மா

காற்றோடு சிறகு விரித்து கச்சேரி பாட‌ம்மா

சாலை ஒரு வாச‌கசாலை வாசித்துப் பார‌ம்மா

ஒவ்வொரு பூவும் பாட‌ம் யோசித்துப் பார‌ம்மா

ஆனந்தம் வெளியில் இல்லை நம்மில் தானாம்மா...வா,வா,வா...........

  • Replies 171
  • Views 27.2k
  • Created
  • Last Reply

என் செல்லத்திற்கு இந்த பாட்டு பிடித்திருக்காடி :D

இப்படி பப்ளிக்காக எல்லாம் என்னை செல்லம் என்று சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன் எல்லோ... எதுவாயிருந்தாலும் போனில் சொல்லுங்கோ... :icon_mrgreen:<_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் -தூங்கா நகரம்

இசை அமைப்பாளர்- சுந்தர் சி பாபு

பாடியவர்கள்- ஹரிகரன்,சின்மயி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நீங்கள் கேட்டவை" என்ட படத்தில் இருந்து இசைஞானியில் இசையில் எனது அபிமான பாடகர்களில் ஒருவரான கேஜே ஜேசுதாஸ் அவர்கள் பாடிய இந்தப் பாடல் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்க கூடியதாக உள்ளது...பாலு மகேந்திராவின் படமாம் யாராவது இந்தப் படம் பாத்தீர்களா? படம் எப்படி?

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே,பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருக்கின்றது என்பது மெய் தானே

ஆசைகள் என்ன(2)...ஆணவம் என்ன? உறவுகள் என்பது பொய் தானே

உடம்பு என்பது (2) உண்மையில் என்ன?...கனவுகள் வாங்கும் பை தானே

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

காலங்கள் மாறும்(2) கோலங்கள் மாறும்...வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி(2) ஏக்கத்தில் பாதி...போனது போக எது மீதம்

பேதை மனிதனே!(2) கட‌மையை இன்று செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

http://www.youtube.com/watch?v=Liw6Lf0KaIY&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை;தமான்

படம்;மலையூர் மம்பட்டியான்

பாடியவர்கள்;தமான்,வர்சினி,மேகா,ஜனனி,ரிடா

http://www.youtube.com/watch?v=Ag6O_dQpaS4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவலன் படத்தில் இருந்து வித்தியாசகரின் இசையில் கேகே,ரீட்டா ஆகியோர் பாடியுள்ளனர்.

http://www.youtube.com/watch?v=D_2aUWL3FnI

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தற்போது மிகவும் பிடித்த இசை அமைப்பாளர்களில் ஒருவர்,சிறந்த பாடகரும் கூட...அவரே இசையமைத்து அவரே பாடிய பாடல் இதோ நீங்களும் கேட்டு மகிழுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லுக்கட்டு என்ட படத்திலிருந்து தாஜ்நூரின் இசையில் ஹரிச்சரண் பாடிய இந்த பாடல் மனதிற்கு குளிர்மை.

என்ன என்ன என்ன பண்ண உள்ளம் எல்லாம் சொல்லும் உன்னை(2)

வண்ணங்கள் கொண்டு வந்த மல்லிகையே...என்னை வெள்ளையாய் வரைந்திட்ட தூரிகையே

கண்ணீரில் தீபம் போல மிதக்கிறேன்...சின்ன மின்மினி பூச்சி போல பறக்கிறேன்

என்ன என்ன என்ன பண்ண ஓகோ ஓ என்ன என்ன என்ன பண்ண உள்ளம் எல்லாம் சொல்லும் உன்னை

மனதில் சுட‌ச்சுட‌ நுழைந்தது...மழையும்,வெயிலுக்கும் பிறந்தது

காதல் என்ட‌ போரினில் இவனே ஜெயித்தவன்...தீதும்,நன்றும் நீயடி

தேவை உந்தன் மலர‌டி...காட்டு மூங்கில் போலே வசித்தேன்

துளைகள் போட்டு காதல் இசைத்தாய்...காதல் தந்து விட்டாய்...காற்றும் இனிக்குதடி

என்ன என்ன என்ன பண்ண உள்ளம் எல்லாம் சொல்லும் உன்னை ஒகோ,ஓ

நடையில் அவஸ்தையை தருகிறாய்...மலைகள் போலவே சிரிக்கிறாய்

கறுப்பு,வெள்ளை புகைப்பட‌ம் என் கண்ணில் நீயடி...காதலோடு வாழ்வதே காதல் முழுதும் சாதனை...பூமிப் பந்தை தூக்கி சுமந்தேன்...பூவைத் தாங்கி தேகம் நுழைந்தேன்

காதம் வந்து விட்டால் காற்றும் இனிக்குதடி

என்ன என்ன என்ன பண்ண உள்ளம் எல்லாம் சொல்லும் உன்னை

வண்ணங்கள் கொண்டு வந்த மல்லிகையே...என்னை வெள்ளையாய் வரைந்திட்ட தூரிகையே

கண்ணீரில் தீபம் போல மிதக்கிறேன்...சின்ன மின்மினி பூச்சி போல பறக்கிறேன்

என்ன என்ன என்ன பண்ண ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் அம்மாவுக்கு மிகவும் பாட்டுக்களில் ஒன்று நீண்ட‌ நாட்களாக தேடி இன்று தான் கிடைத்தது...யார‌வது இது என்ன பட‌ம் என தயவு செய்து சொல்வீர்களா?

http://www.youtube.com/watch?v=ZwMcyAIl6dk&feature=related

என் அம்மாவுக்கு மிகவும் பாட்டுக்களில் ஒன்று நீண்ட‌ நாட்களாக தேடி இன்று தான் கிடைத்தது...யார‌வது இது என்ன பட‌ம் என தயவு செய்து சொல்வீர்களா?

http://www.youtube.com/watch?v=ZwMcyAIl6dk&feature=related

இதுக்கெல்லாம்போயி யாராச்சும் , கெஞ்சுவாங்களா?

படம்: பாடும்பறவைகள்! தெலுகு டப்பிங் படம்!

http://www.thiruttuvcd.com/2011/05/28/paadum-paravaigal/

படத்துல 61 நிமிடம் இந்தப்பாட்டு வரும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம்போயி யாராச்சும் , கெஞ்சுவாங்களா?

படம்: பாடும்பறவைகள்! தெலுகு டப்பிங் படம்!

http://www.thiruttuv...dum-paravaigal/

படத்துல 61 நிமிடம் இந்தப்பாட்டு வரும்!

நன்றி அறிவிலி

இதோ ஒரு இனிமையான சோக கீதம் கேட்க நல்லாயிருக்கு...நீங்களும் கேட்டுப் பாருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவதாஸ் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாட்டில் மாதுரியின் ஆட்டம் சூப்பர்...கேகே,ஸ்ரேயா கோஸ்சால்,கவிதா சுப்பிரமணியம் ஆகியோர் பாடியுள்ளனர்...இப் படத்திற்கு இஸ்மையில் டாபர்,மொன்டி சர்மா ஆகிய இரு இசையமைப்பாளர் சேர்ந்து இசையமைத்து உள்ளனர்.

தேவதாஸ் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாட்டில் மாதுரியின் ஆட்டம் சூப்பர்...கேகே,ஸ்ரேயா கோஸ்சால்,கவிதா சுப்பிரமணியம் ஆகியோர் பாடியுள்ளனர்...இப் படத்திற்கு இஸ்மையில் டாபர்,மொன்டி சர்மா ஆகிய இரு இசையமைப்பாளர் சேர்ந்து இசையமைத்து உள்ளனர்.

http://www.youtube.com/watch?v=58qky-vPSkE

எங்களோட பாடசாலையில் என்ன விழா வந்தாலும் முதலில் இந்தபாடலைதான் தெரிவு செய்யுவம் ...இந்தபாடலுக்கு நன்றாகவே டான்ஸ் ஆடலாமென்று...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானியில் இசையில் எஸ்பிபி பாடிய கே டி சந்தானம் என்பவர் பாட்டை எழுதியுள்ளார்...அருமையான பாட்டு வரிகள்;

உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே(2)

என்னை நினைச்சே நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

அந்த வானம் அழுதால் தான் இந்த பூமியே சிரிக்கும்

வானம் போல சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்...உணர்ந்தேன் நான்

உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

என்னை நினைச்சே நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்...மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்

கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன்...காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்

தப்பு கணக்கை போட்டு தவிர்த்தேன் தங்கமே ஞானத் தங்கமே

பட்ட பிறகே புத்தி தெளிர்ந்தேன் தங்கமே ஞானத் தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு...நன்றி உரைப்பேன் உனக்கு....நான் தான்

உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

என்னை நினைச்சே நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

கண்ணிரன்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை

கட்டி வைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை

உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்

நட்ட விதையாவும் நல்ல மரமாகும்

ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத் தங்கமே

ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத் தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு...நன்றி உரைப்பேன் உனக்கு....நான் தான்

உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

என்னை நினைச்சே நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

அந்த வானம் அழுதால் தான் இந்த பூமியே சிரிக்கும்

வானம் போல சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்...உணர்ந்தேன் நான்

உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

என்னை நினைச்சே நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

இசைஞானியில் இசையில் எஸ்பிபி பாடிய கே டி சந்தானம் என்பவர் பாட்டை எழுதியுள்ளார்...அருமையான பாட்டு வரிகள்;

யாரை நினைத்து இப்படி பாட்டுப்பாடுகிறீர்கள் என்று சொன்னால்தானே தெரியும்... :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரை நினைத்து இப்படி பாட்டுப்பாடுகிறீர்கள் என்று சொன்னால்தானே தெரியும்... :icon_mrgreen:

உங்களைத் தான் சுஜி :lol:

உங்களைத் தான் சுஜி :lol:

என்னை நினைத்து பாட்டு பாடுவதற்க்கு நீங்கள் ஒரு ஆணாகத்தான் இருக்கவேண்டும்... எனக்கு நீங்கள் ஆணா பெண்ணா என்றே சந்தேகமாக இருக்கின்றது... இதிலை நான் எப்படி எடுப்பது என்னை நினைத்து பாடினீர்களா இல்லை வேறு யாரையும் நினைத்து இப்படி அழுதுகொண்டு பாடுகிறீர்களா என்று? :icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை நினைத்து பாட்டு பாடுவதற்க்கு நீங்கள் ஒரு ஆணாகத்தான் இருக்கவேண்டும்... எனக்கு நீங்கள் ஆணா பெண்ணா என்றே சந்தேகமாக இருக்கின்றது... இதிலை நான் எப்படி எடுப்பது என்னை நினைத்து பாடினீர்களா இல்லை வேறு யாரையும் நினைத்து இப்படி அழுதுகொண்டு பாடுகிறீர்களா என்று? :icon_mrgreen: :icon_mrgreen:

இந்த போட்டு வாங்கிற வேலை எல்லாம் ர‌தியோடு வைக்க கூடாது :lol: ...இதோ உங்களுக்காக ஒர் காதல் பாட‌ல்...மந்திர‌ப்புன்னகை பட‌த்தில் இருந்து அறிவுமதியின் வரிகளிலே மதுபாலக்கிருஸ்ணன்,சுதா ரகுநாதன் ஆகியோர் பாடியுள்ளனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் இவன் படத்தில் யுவனின் இசையில் நா.முத்துக்குமாரின் வரிகளிலே விஜய் ஜேசுதாஸ்,பேபி பிரியங்கா,பேபி சிறினிசா,பேபி நித்தியசிறி ஆகியோர் பாடி உள்ளனர்...அற்புதமான பாடல்.

http://www.youtube.com/watch?v=YGs28bocF78&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்;ஜோடி

பாடியவர்;ஹரிகரன்

இசை;ஏ ஆர் ரகுமான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளமைக் காலங்கள் திரைப்பட‌த்தில் இருந்து இசைஞானியின் இசையில் கேஜே ஜேசுதாஸ் அவர்கள் பாடிய பாட்டு

http://www.youtube.com/watch?v=Ql1SOcIC3AE&feature=relmfu

ஈரமான ரோஜாவே என்னைபார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே .....(2)

என்னைப் பார்த்து ஒரு மேகன் ஜன்னல் சாத்தி விட்டுப் போகும்(2)

உன் வாசலில் என்னைக் கோலமிடு

இல்லை என்றால் ஒரு சாபமிடு...பொன்னாராமே...ஏ..ஏ..ஏ

தண்ணீரில் முழ்காது காற்றுள்ள பந்து...என்னோடு நீ பாடி வா சிந்து

ஈரமான ரோஜாவே என்னைபார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே ...

நேரம் கூடி வந்த வேளை...நீ நெஞ்சை மூடி வைத்த கோழை(2)

என் நெஞ்சிலே இனி இரத்தம் இல்லை

தண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை...என் காதலி....

உன் போல என் ஆசை தூங்காது ராணி...கண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே என்னைபார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே ...என் அன்பே ஏங்காதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாட்டு மலேசியன் "கெட்டவன்" அல்பத்திலிருந்து பாடியவர் யாரென்டு தெரியவில்லை...யாரோ காதலில் தோல்வியடைந்தவர்கள் பாடியிருக்கிறார்கள்...யாழில் இருக்கும் ஒரு,இருவருக்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொட்டி ஜெயா பட‌த்தில் இருந்து ஹரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்திக்,அனுராதா,பம்பே ஜெயசிறி ஆகியோர் பாடி உள்ளனர்

உயிரே என்னுயிரே என்னவோ நடக்குதடி...அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி

ஓ ஒரு நிமிடம்,ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே...எனதருகில் நீ இருந்தால் தலை,கால் புரியாதே

நிஜம் தானே கேளடி...நினைவெல்லாம் நீயடி...நடமாடும் பூச்செடி...நீ என்னைப் பாரடி

இது வரை எங்கிருந்தோம்...இதயம் உன்னை கேட்கிறதே...பெண்ணே எங்கு மறைந்திருந்தாய்

என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்...

உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்...உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்...உன்னை உனக்கே தெரியல்லையா?...இன்னும் என்னை பறையலையா?

நான் சிரித்து மகிழ்ந்து சிலிக்கும் வரத்தை நீ கொடுத்தாய்

நான் நினைத்து,நினைத்து ரசிக்கும் கணத்தை நீ அளித்தாய்

எங்கேயோ உன் முகம்...நான் பார்த்த ஞாபகம்...எப்போதோ உன் உடன் நான் வாழ்ந்த ஞாபகம்

உயிரே என்னுயிரே என்னவோ நடக்குதடி...அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி

ஓ ஒரு நிமிடம்,ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே...என்னருகில் நீ இருந்தால் தலை,கால் புரியாதே

நிஜம் தானே கேளடி...நினைவெல்லாம் நீயடி...நடமாடும் பூச்செடி...நீ என்னைப் பாரடி

உன்னுட‌ன் இருக்கையிலே...நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே...இது வரை நானும் பார்த்த இட‌மா?...இத்தனை வெளிச்சம் கொழிக்கும் இட‌மா?

உன்னுட‌ன் நட‌க்கையிலே...என் இட‌ம் வண்ணமாய் மாறியதே...முன்னே,முன்னே நம் விர‌ல்கள் ஒன்டாய்,ஒன்டாய் கலக்கின்றதே...

நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்...உன் சுவாச‌க் காற்று மூச்சு வாங்கி சுவாசிக்கிறேன்

நிஜம் தானே கேளடி...நினைவெல்லாம் நீயடி...நடமாடும் பூச்செடி...நீ என்னைப் பாரடி

உயிரே என்னுயிரே என்னவோ நடக்குறதே...அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குறதே

ஓ ஒரு நிமிடம்,ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே...எனதருகில் நீ இருந்தால் தலை,கால் புரியாதே

எங்கேயோ உன் முகம்...நான் பார்த்த ஞாபகம்...எப்போதோ உன் உடன் நான் வாழ்ந்த ஞாபகம்...நான் வாழ்ந்த ஞாபகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலைகள் ஒய்வதில்லை படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் சசிரேகாவும்,இளையராஜா சேர்ந்து பாடி உள்ளார்கள்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே(2)

இர‌வும்,பகலும் உர‌சிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்து விடு

அலைகள் உர‌சும் தரையில் இருப்பேன் உயிரை திருப்பி தந்து விடு

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

புது வெள்ளிக் கொலு ஒலி வீதியில் கேட்டால்...ஆ,ஆ,ஆ...

புது வெள்ளிக் கொலு ஒலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்

நீ சிரிக்கும் போது பெளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புட‌வை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே(2)

கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள் இர‌ண்டில் ஒன்றை தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இர‌வும்,பகலும் உர‌சிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு

எனக்கும் மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.