Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது,

உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கடிதத்தை எழுதிய சபேசா! உன்னை இருகரம் கூப்பி வணங்குகின்றேன்!

இக்கடிதத்தின் பிரதிகள் லன்டனின் முக்கிய தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிலநாட்களுக்குள் பார்க்க இந்த உண்டியலான் ஏற்பாடு செய்கிறேன்!!!

இவரென்ன...பெரிய ஆளா...இவருக்கேன் இந்தளவு முக்கியத்துவம்..??! லண்டனில பெரிய பிஸ்தாவா இருக்கலாம் ஏலும் எண்டா கொழும்பில புறக்கோட்டைப் பக்கம் வந்து பார்க்கச் சொல்லுங்க..! அங்க இவரை வெண்ட பலர் இருப்பினம்..! :wink: :)

பாகிஸ்தானிய தேசபிதா பூட்டோவின் மகள் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவையே இன்ரபோல் கொண்டு தேடுறாங்கள்..இன்னொரு பக்கம் பிரிட்டன் அவாக்கு புகலிடம் கொடுத்து வைச்சிருக்கு...! பிரிட்டனில அமெரிக்காவில தான் உலகிலேயே அதிகம் குற்றவாளிகள் பதுங்கி இருக்கிறார்கள்..அவர்களை தேவைக்காக பயன்படுத்த அவையும் பதுக்கி வைச்சிருக்கினம். இவையள தூசி போல உதறிட்டு இருகிறதை விட்டிட்டு..வீணா ஏன் நெகட்டிவ் விளம்பரப்படுத்துறீங்கள்..! :wink: :idea:

இக்கடிதத்தை எழுதிய சபேசா! உன்னை இருகரம் கூப்பி வணங்குகின்றேன்!

இக்கடிதத்தின் பிரதிகள் லன்டனின் முக்கிய தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிலநாட்களுக்குள் பார்க்க இந்த உண்டியலான் ஏற்பாடு செய்கிறேன்!!!

ஜெயதேவன் உங்களை யார் இப்ப மக்கள் பிரதிநிதியாக்கியது..??? கோயில் வைத்து மதவியாபாரம் செய்பவர் ஒரு மத அடிப்படைவாதி. அவர் சொல்வது எல்லாம் வேதவாக்கா என்ன..? தமிழருக்காக ஒரு துரும்பையும் அசைக்காமல் தேசியத்தைக் கேவலப்படுத்தும் இவரைமதித்து கடிதம் எழுதுவதெல்லாம் வேண்டாத வினை.

இப்படியான பிறவிகளுக்கு மதிப்பளித்தல் நிறுத்தப்பட வெண்டும்.... பதிலளித்தலும்தான்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன் எல்லாம் ஒரு மனிசனா? எத்தனையோ இளைஞர்கள் யுவதிகள் தங்களின் இன்னுயிரை துச்சமென மதித்து எந்த வித சொந்த நலங்களை பாராமல், நாட்டுக்காக போராடிக்கொண்டு இருக்கிறாங்க,, இவர் என்னெண்டால் பல முறை அலுங்காமல் குழுங்காமல் உதவி செய்தாராம், இப்ப அவர்கள் தன்னை கொலை செய்யமுயற்சி செய்தமாதிரி புலம்பிக்கொண்டு திரிது,,, இது ஜெயதேவனால் முன்னமெ போடப்பட்ட பிளான்,, அவருக்கு பண ஆசை வேறொரு சக்தி மூலம் தூண்டப்பட்டு இருக்கிறது,

கோயில் வருமானத்தை ஏன் இப்படி குடுக்கிறார், அதை நீயே எடுத்துக்கலமே எண்டு நன்றாக பிண சா பண ஆசை ஊட்டப்பட்டு இருக்கிறது, படித்த அறிவாளி எண்ட மமதையில கூட்டிக்கழிச்சு பார்க்காமல் தலைகால் புரியாமல் ஆடுறார்,,, :evil: :evil: :evil: :evil:

ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும், விசாரணை நடத்தப்படுவதும், நிரபராதியெனின் விடுதலை செய்வதும் உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் மிகச் சாதாரண நடைமுறை. அத்துடன் விசாரிக்கின்ற பொழுது சிறிது மிரட்டுவதும், அதற்காக தங்களை இரக்கமற்றவர்களாக காட்டிக் கொள்வதும் வழக்கம். அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்படும் பொழுது சொல்லவே வேண்டாம். அனைத்துவிதமான முறைகளும் கையாளப்படும். உடல்ரீதியான உளவியல்ரீதியான அழுத்தங்கள் ஏற்படும் வண்ணம் விசாரணைகள் நடைபெறும்.

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

என்ன லுக்கி முந்தி ஏதாவது ஒரிரு கருத்தை சொல்லுவீர், இப்ப என்ன ஊமையாகிட்டீர்??

ஓ இப்படி மேற்கோள் காட்டி சிரிச்சால் யாரும் ஏதாவது எதிர்கருத்து வைக்கமாட்டாங்கள் எண்ட தைரியமோ? செம தில் தான் உமக்கு,,,, :oops: :(:(:(

இருந்தாலும் லுக்கி சிரிக்கிறதில என்னொரு அர்த்தம் இருக்கு,, இல்ல தமிழீழத்தின் புலனாய்வுதுறை இந்திய ரா ரேஞ்சுக்கு காட்டுமிராண்டித்தனமில்லை எண்டு நினைச்சு சிரிக்கிறார் போல.... :oops: :P

இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தைய ஒரு விவாதத்தை நினைத்து சிரித்தேன்... இந்தியனுக்கு தில் அதிகம் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தைய ஒரு விவாதத்தை நினைத்து சிரித்தேன்... இந்தியனுக்கு தில் அதிகம் தான்....

எந்த வகையில்? ஒரு அப்பாவியை பல நாட்களி சிறையில் போட்டு பின்னி எடுத்து, அந்த அப்பாவியின் பணத்தை சுட்டார்களே அந்த வீரத்தனத்தை சொல்லுறிரா? அல்லது ராவின் விசாரனைகூடத்திற்குள்ளே ஒரு வேலை செய்யும் பெண்மனி அந்த சிறைச்சாலை அதிகாரியின் ஆசனத்தில் அமர்ந்து காலுக்குமேல் காலைப்போட்டுக்கொண்டு ரெலிப்போன் கதைக்கிறாவே அந்த தில்லை சொல்லுறீரா? அல்லது தமிழீழத்தலைமையிடம் விமானம், கடற்படை இருக்கு அதுகளை அழிக்கவேண்டும் என்று இந்தியாவில் பயத்தில் அறிக்கை விடும் தில் அரசியல் வாதிகளை சொல்லுறீரா? அல்லது வீரப்பனை 20 வருடமாக பிடிக்கமுடியாமல் அவனின் நெருங்கிய சகா மூலம் சைனைட் விசம் கொடுத்து சாகடித்துவிட்டு இலங்கைக்கு தப்பிசெல்லும் வழியில் என் கவுண்டர் செய்து கொலை செய்ததாக வீர அறிக்கை விட்ட விஜயகுமார், மற்றும் எங்கவுண்டர் துறையின் தில்லை சொல்லுறீரா???புரியல்லையப்பா.... :roll: :P :lol:

இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தைய ஒரு விவாதத்தை நினைத்து சிரித்தேன்... இந்தியனுக்கு தில் அதிகம் தான்....

அப்ப மற்றவனுக்கு இல்லையாக்கும்... பாத்தப்பு பாக்கிஸ்தான் காறனுக்கு சொல்லிப்போடாதேங்கோ கைகொட்டிச் சிரிப்பான்.. :lol::lol::lol:

அப்ப மற்றவனுக்கு இல்லையாக்கும்... பாத்தப்பு பாக்கிஸ்தான் காறனுக்கு சொல்லிப்போடாதேங்கோ கைகொட்டிச் சிரிப்பான்.. :lol::lol::lol:

:P :P :P :P :lol::lol::lol::lol::lol::( :P :P :P :P :(:(:lol::lol::lol::lol::lol::lol: :P :P :P :P :P :lol::lol::lol::lol: :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

சீ சீ நாங்கள் அவர்களிடம் இதை எல்லாம் சொல்லுவமா?

நீங்களா அடி வாங்கிறது, அவங்கள் இந்தியா ல குண்டு வைத்தனை கூட பாதுகாப்பாக வைத்து இருக்கான் எங்களால் ஒண்டும் செய முடியவில்லை

:P :P :P :P

ஆனால் ஈழத்தமிழர்க்கு எதிர எண்ட நாங்கள் வீரம் ஆனவர்கள்

அப்புமாரே!

இங்கு வசம்பு/சுகுமாரன்/லக்கிலுக்/ராஜாதிராஜாக்கள் வருவதே கருத்தின் திசையை மாற்ற!! அவர்களின் கூக்குரலுகளை விட்டு விட்டு உண்டியலானின் அற்புதங்களோடு தொடர்ருங்கள் .....

வணக்கம் சபேசன்!

தங்களின் இந்த உண்டியலானுக்கான கடிதம் யாழ்களத்தில் பார்த்தேன்! அக்கடிதத்தை ஜெயதேவனும் இங்கு பிரசுரித்துவிட்டு "றோ"கராவும் போட்டும் சென்றிருக்கிறார். தங்களின் கடிதத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதும், சில சந்தர்ப்பங்களில் உண்டியலானை உச்சி குளிரப் புகழப்பட்டிருப்பதும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. இதோ உங்கள் கடிதத்திலிருந்து ....

* எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள்

* என்னுடைய நாடு உங்கள் மீது ஒரு சில தவறான குற்றச்சாட்டுகளை வைத்து விசாரித்தது

* உங்களின் பெயரில் இருந்த கோயிலை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக சொல்கிறீர்கள்

* .........

உங்களுக்கு யார் சொன்னது உண்டியலான் நிறைய தேசியத்திற்காக பாடுபட்டிருக்கிறாரென்று??? இந்த ஜெயதேவன் யார்?? இவரின் பின்னனி என்ன?? இவரின் கூட்டுக்கள் யார்?? இவரை இன்று இயக்குபவர்கள் யார்?? ... கேள்விகளுக்கான விடைகளைத் தேடும்! தேடலில் பூதங்களும் கிளம்பும்!!!

உண்டியலானின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவைகளா? யார் கூறியது?? ஈழ்பதீஸான் உண்டியல் கதைகள் உலகறிந்தது!! உண்டியலான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்போது எங்கு/எப்படி/எவ்வாறு ... கோயில் காசுகள் ஆடம்பர வாழ்க்கைச் செலவிற்கும், குடும்ப உறவுகளின் வர்த்தகத் தேவைகளுக்கும், ... எவ்வாறு கையாடப்பட்டதென்றும், மிகுதிகள் எங்கெங்கெல்லாம் பதுக்கப்பட்டுள்ளதென்பதையும

  • கருத்துக்கள உறவுகள்

அப்புமாரே!

இங்கு வசம்பு/சுகுமாரன்/லக்கிலுக்/ராஜாதிராஜாக்கள் வருவதே கருத்தின் திசையை மாற்ற!! அவர்களின் கூக்குரலுகளை விட்டு விட்டு உண்டியலானின் அற்புதங்களோடு தொடர்ருங்கள் .....

இவர்களின் கூக்குரல் என்ன என்று யாழ்களம் வருபவர்களுக்கு தெரியாதா என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சபேசன்!

தங்களின் இந்த உண்டியலானுக்கான கடிதம் யாழ்களத்தில் பார்த்தேன்! அக்கடிதத்தை ஜெயதேவனும் இங்கு பிரசுரித்துவிட்டு "றோ"கராவும் போட்டும் சென்றிருக்கிறார். தங்களின் கடிதத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதும், சில சந்தர்ப்பங்களில் உண்டியலானை உச்சி குளிரப் புகழப்பட்டிருப்பதும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. இதோ உங்கள் கடிதத்திலிருந்து ....

உங்களுக்கு யார் சொன்னது உண்டியலான் நிறைய தேசியத்திற்காக பாடுபட்டிருக்கிறாரென்று??? இந்த ஜெயதேவன் யார்?? இவரின் பின்னனி என்ன?? இவரின் கூட்டுக்கள் யார்?? இவரை இன்று இயக்குபவர்கள் யார்?? ... கேள்விகளுக்கான விடைகளைத் தேடும்! தேடலில் பூதங்களும் கிளம்பும்!!!

உண்டியலானின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவைகளா? யார் கூறியது?? ஈழ்பதீஸான் உண்டியல் கதைகள் உலகறிந்தது!! உண்டியலான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்போது எங்கு/எப்படி/எவ்வாறு ... கோயில் காசுகள் ஆடம்பர வாழ்க்கைச் செலவிற்கும், குடும்ப உறவுகளின் வர்த்தகத் தேவைகளுக்கும், ... எவ்வாறு கையாடப்பட்டதென்றும், மிகுதிகள் எங்கெங்கெல்லாம் பதுக்கப்பட்டுள்ளதென்பதையும

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா ....

ஈழ்பதீஸானே! உன் கருணையே கருணை!! என்ன அற்புதம், சிலவேளை இப்பக்கத்திலுள்ள கருத்துக்கள் மாயமாய் மறைந்து போகின்றது!! பின் மீண்டும் திரும்ப வருகிறது!! பலே.. பலே.. நீ அருவம், உருவம், ஆருருவம் அற்றவன் என்று நிரூபிக்கிறாயா????????

கிடக்க ... உண்டியலானின் நெருங்கிய முன்னால் நெருங்கிய நன்பரொருவர், உண்டியலானுக்கு எழுதிய இன்னுமோர் கடிதத்தையும் இங்கு இணைக்க இருக்கிறேன்!!! உண்டியலான், லண்டனில் தேசியத்திற்கு தடைவந்தபோது, பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆடிய நாடகமொன்றின் பின்னனி இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆவலுடன் எதிர் பாருங்கள் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Breaking News

வணக்கம் ஜெயதேவன்!!

இந்த ஈழ்பதீஸ்வரத்தில் நடைபெற்ற அற்புதத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பே கேள்விப்பட்டேன்!! ஆனால் உறுதி செய்யாமல் பிரசுரிக்கக் கூடாதென்ற ஊடகப் பண்புக்கமைய சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ள சில நாட்கள் சென்று விட்டது!! இதோ உங்கள் ..ஈஸ்வரத்தில் நடைபெற்ற அற்புதமாம் .....

உங்கள் ...ஈஸ்வரத்தில் கெயர் டேக்கர்ஸாக இருந்த ஒரு குடும்பம் பிரிந்து போச்சுதாம்!! ஆரம்பத்தில் உங்கள் ...ஈஸ்வரத்தில் பூசையாக்கும் பிரதம ஐயர் செய்த நோட்டியால்தான் அக்குடும்பம் பிரிந்ததாக செய்தி வந்தது!! ஆழ ஊடுருவிய போதுதான் தெரிந்தது ஐயரோடு, உங்களுக்கும் ... !!!!!!

நீங்களும், ஐயரும் இராமாயண கால இராம/இலட்சுமணராக வலம் வந்தீர்கள்!! உங்களுக்காக ஐயர் ஆடிய கூத்துக்கள் ஒண்று .. இரண்டல்ல!! .....

... உங்களிடம் சில மாதங்களுக்கு முன் கணக்குக் கேட்க கோவிலில் பக்தர்கள் கூடியபோது, உந்த ஐயா உரு வந்து துடைப்பத்தினால் மூலஸ்தான லிங்கத்துக்கு சாத்தியதையும்(அடித்ததையும்) .... பின் உதே ஐயா, தனது கார் அப்பகுதியிலுள்ள தமிழ் தேசிய ஆதரவாளர்களினால் அடித்துடைக்கப்பட்டதாக பொலிஸில் போலிப்புகார் செய்தது ... இப்படி பலபல ...

... இப்படி நகமும் சதையுமாயிருந்தீர்கள்!! என்ன நடந்தது இராம/இலக்குமணர் கூட்டுக்கு???? திடீரென பாரதத்தில் கண்ணன்/அர்ச்சுணன் கூட்டாக மாறி விட்டீர்கள்!!!

உங்கள் திருவிலையாடல்கள் வெளிவரத் தொடங்கி விட்டன.. இனியும் உதே மாற்றுக்கருத்து முகமூடியோடும் நடமாடலாமா?? முடிபு உங்களிடம் .....

இப்படிக்கு

கே**ன்

................................................................................

....

பி.கு: இவ்வுறுதிப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாக ஒருவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை

இன்னும் என்னென்ன பூதங்கள் வர போகுதோ...

எல்லாம் வரட்டும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... இப்படி நகமும் சதையுமாயிருந்தீர்கள்!! என்ன நடந்தது இராம/இலக்குமணர் கூட்டுக்கு???? திடீரென பாரதத்தில் கண்ணன்/அர்ச்சுணன் கூட்டாக மாறி விட்டீர்கள்!!!

உண்டியலானினால் சிதறிப்போன அக்குடும்பம், இன்று நடுத்தெருவில் நிற்கின்றதாம் :cry: :cry: !! அவர்களை உன்டியல் பணம் மூலம் சரிக்கட்ட வெளிக்கிட்டிருக்கிறார்கள்!! முடியவில்லை!! அப்பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவர் மூலம் இன்னும் பூகம்பங்கள் வெளிவரலாம்!!!!!!!! பொறுத்திருப்போம்.....

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"காரா.......

உண்டியலானின் புகழைப் பரப்ப .. "என் கடன், பணி செய்து கிடப்பதே"!!! என்று வெளிக்கிட்டுள்ளேன்!!

உண்டியலானின் புகழை "நெருப்பு.ஓக்" கில் பரப்பும் முகமாக, அவ்விணையத்தளத்தோடு இணைய இருக்கிறேன்!!! இன்று சிலருடன் தொடர்புகளை மேற்கொண்டேன், சில ஆவணப்பதிவுகளை அதில் இணைப்பதற்காக!!!!

ஆகவே, இனி உண்டியலான் அடியார்கள் "நெருப்பு.ஓக்" பார்த்து பரவசமடையலாம்!!!

உண்டியலானுக்கு "றோ"காரா.....

  • 4 weeks later...

அப்பு ஜெயதேவா! என்னடாப்பா நல்லா தான் சூடாயிருக்கிறீர் போலை! தேனியிலை பயத்திலை நல்லா புலம்பியிருக்கிறீர். பரி கார்டினரையும் உம்மையும் பற்றி தாமோதரன் ஒண்டும் உம்மை மாதிரி மொட்டை கடிதம் போடவில்லை. தன்றை விலாசம் எல்லாம் போட்டு தான் எழுதினவர். இப்ப தாமேதரன் உம்மடை கோயிலுக்கு முன்னாலை நிண்டு உம்மடை திருகு தாளத்தை அம்பலப்படுத்திறார். ஸ்கொட்லன்ட் யாட் உம்மடை பெக்கற்றுக்கை எண்டா உடனை அறிவிச்சு நாடு கடத்தும் பாப்பம்.

தம்பி ஜெயதேவா உம்மை எதிரக்க தமோதரனுக்கு இருக்கிற தயிரியம் உமக்கு இல்லை. தேனியிலை ஆற்றையோ சேலைக்கு பின்னாலை இருந்து மொட்டை கடிதாசி போ தானே தெரியும்!

போய் தமோதரன் உம்மடை கோயிலுக்கு முன்னாலை தான் நிண்டு துண்டு பிரசுரம் குடுக்கிறார் முடிஞ்சா நிப்பாட்டும் பாப்பம்!

வாய்ச்சொல்லில் ஆயிரம் வீரர் இங்கு வந்தெழுதலாம். ஆனால் சொந்த பெயரில் எழுதும் அந்த விவேகமான மனிதனை காண ஆல்பேட்டனுக்கு அவதியாய் போனேன். அன்பரர் தமோதரம் தனித்து நின்று ஜெயதேவன் கோயில் வாசலிலேயே நின்று மக்களிடம் துண்டுபிரசுரம் கொடுத்தமை கண்டதும் நான் உண்மையில் வியந்து போனேன்! தம்பி தாமோதர வாழ்க உன் பணி!

ஜெயதேவா மதுரைக்கு வந்த சோதனை உனக்கு வந்திருக்கு. சேர சோள பான்டியன் றாஜனுக்குத் துனை.

ஒண்டு மட்டும் புரிந்துகொள். நீ ஒரு பரிகாடினை சந்திச்சிருக்கலாம்.

ஆனால் பல ஆயிரம் மொட்டகடிதம் போட்டை உனது முன்தலை மொட்டையாக இருக்கலாம்.

உனக்கு உலைவைக்கிறதுக்கு கனபேர் சொந்த விலாசத்தமதோட ரொனி பிலேயரிடம் கி யு விலை காத்து நிக்கினர்.

உனக்கு மொட்டைகடிதம் போடத்தெரியும் பாட்டின் அபை;யிலை உனக்கு நிச்சயம் ****

தயவு செய்து பாண்டியன் சபை என்டு திருத்தி விடவும்.

வணக்கம் டன் கிளாஸ்

இவரை ஆர்தம்பி படிச்ச அறிவாளி என்டது.

இவருக்க ஏதாவது படிச்ச புத்தி இருக்கோ?

எங்க படிச்சவர்?

என்ன படிச்சவர்?

தூள் கடத்துறதும் உண்டியல் காசு மறைக்குறதும் கோவில் மனி கிலுக்கிறதுமோ படிச்சவர்?

கோவில் காசு கூடு விட்டு கூடு பாயும் வித்தயோ படிச்சவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.