Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தந்தை செல்வா என்பவர் யார்? தெரியாதே என்றார் அமைச்சர்!

Featured Replies

தந்தை செல்வநாயகம் என்பவர் யார்? அவரது சிலை உடைக்கப்பட்டதா? எனக்கு அவரைத் தெரியாதே........யார் அவர்? இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது?

இப்படி நேற்று சகோ தரப் பத்திரிகையான சுடர் ஒளியிடம் கேட்டார் பெருந் தோட்டத்துறை மற்றும் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர் பாகக் கடமையாற்றும் அமைச்சரான மஹிந்த சமரசிங்க.

திருகோணமலை, சிவன் கோயிலுக்கு அருகில் நிறுவப்பட்ட தமிழர்களின் முன்னாள் தலை வரும் தமிழர் அரசியல் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாதவருமான தந்தை செல்வநாயகத் தின் சிலை கடந்த ஞாயிற் றுக்கிழமை காடையர்களால் சேதமாக்கப்பட்டது. இதனால் சிலையின் தலைப் பகுதி கொய்து வீசப்பட்டது.. இந்த விவகாரம் குறித்து அரசியற் கட்சிகளின் கருத்தை நேற்று நாம் வினவினோம். இதுதொடர்பாக உங்கள் கருத்து என்னவென்று அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் கேட்டபோதே.

தந்தை செல்வநாயகம் யார்? தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டதா? ஐயோ, எனக்கு அவரைத் தெரியாதே? யார் அவர்? இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது? எனக்கு இதுபற்றி தெரியாததால் கருத்துக் கூறமுடியாது என்று பதிலளித்தார் இலங்கை நாட்டின் அமைச்சர்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=15953624602309172

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்ற மரமண்டைகளுக்காகத் தான் சிலைகள் வைக்கப் படுகின்றன!

இல்லாவிட்டால், புத்த பிரானையும் யாரென்று கேட்பீர்கள்>

அவருக்குத் தந்தை செல்வாவைத் தெரியாது! இவருக்குப் பனம் சாராயத்தைத் தெரியாது

  • panam-sarayam-150x150.jpg
  • Wednesday, November 2, 2011, 16:19

  • சில்ப 2011 கண்காட்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ பனம் சாராயம் இருக்கின்றதா, அது எங்கே…? எனக் கேட்டார்.கடந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் மூன்று தினங்கள் சில்ப 2011 கண்காட்சி கண்டியில் சிறிமாவோ பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
    நிகழ்வில் பங்குபற்றிய பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினத்திடமே மேற்கண்டவாறு கேட்டார் அமைச்சர் பஸில்.வருடாந்தம் இந்தக் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இதில் உள்ளூர் உற்பத்தித் துறைகள் தொடக்கம் சகல துறைகளினதும் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்படும்.கண்காட்சியைப் பார்வையிட்டு வந்த சமயம் பனை அபிவிருத்திச் சபையின் காட்சி அறையிலும் நுழைந்தார் அமைச்சர். அப்போது பனம் சாராயம் இருக்கிறதா எங்கே எனக் கேட்டார்.
    பனம் சாராயம் விற்பனை செய்வதற்கான தரச்சான்றிதழ் கிடைக்குமாயின் அதனையும் உற்பத்தி செய்து காட்சிப்படுத்த முடியும் என்று பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் கூறியுள்ளார்.

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.