Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேணல் ஜெயம் இறுதி போரில் வீரச்சாவா?

Featured Replies

இங்கு நான் ஒன்றும் பிழையாக விளங்கிக் கொள்ளவில்லை.

தேவையில்லாமல் ஜெயம் அண்ணாவின் கைதும் தடுத்து வைப்பும் இப்போது தேவையா?

உங்கள் மீது தேவையில்லாது சந்தேகப்பட்டு தடுத்து விசாரனைக்குட்படுத்தபாட்டால் நீங்கள் அந்த அமைப்பில் இருந்து விலகதன் பாப்பீர்கள் அதை விட பழைய விசுவாசம் வராது. தளபதி ஜெயம் விடயத்தில் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை.

நான் தான் சொன்னேன நீங்கள் கருத்தை பார்க்கவில்லை யார் சொல்கிறார் என்று பார்க்கின்றீர்கள்.

குடும்பிமலை (தொப்பிக்கல) மலைஉச்சியில் இருந்து எனக்குத் தெரிந்த நண்பர், ஜெயம் அவர்களைத் தொடர்பு கொண்ட போது, அவர் என்ன மாதிரி அண்ணை நிலமை என்று கேட்ட போது புலிகளின் ஒரு தளபதியாக இருந்த போதும் யதார்த்தவாதியாக நிலமையைக் கூறியவர் அவர்.

அவர் கூறியது இதுதான். நாம் கிழக்கு மாகாணத்தினை முற்றாக கைவிடுகின்ற நிலமை வரப் போகின்றது. அத்துடன், பேச்சுவார்த்தையில் நாம் சென்று எமது உரிமைகளை வெல்ல வேண்டும். இல்லை எனில் வன்னியையும் நாம் இழப்போம் என்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தளபதிகள் பலருடன் பழகியவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அதாவது, பிரிகேடியர் பால்ராஜ், பொட்டம்மான், கேணல் தீபன், கேணல் பால்ராஜ் உள்ளிட்ட பல தளபதிகள் போரை விரும்பவில்லை என்று. ஏனெனில் அவர்கள் தளபதிகள் அவர்களுக்குத்தான் தெரியும் தம்மிடம் உள்ள வளங்கள் பற்றியது.

அப்போது போரை விரும்பியது தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்தான்.

இந்த உண்மைகளை அறிந்து வைத்திருக்கக்கூடிய ஒரே நபர் அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி ஆவார். அவரிடம் நன்கு தொடர்பில் உள்ளவர்கள் கேட்டு அறிந்து கொள்ளலாமே.

இங்கே மீண்டும் கூற வருவது இதுதான். அனைத்துலக சமூகம் ஹமாஸ் இயக்கத்துக்கு காட்டாத சலுகைகளைக்கூட விடுதலைப் புலிகளுக்கு காட்டியது. கிளிநொச்சியின் வாசலுக்கே வந்தது. நாம் அதனைச் சரியாக பயன்படுத்தினோமா?

சிறிலங்கா அரசில் தவறுகள் இல்லை என்று இங்கே நான் கூற வரவில்லை. வாய்ப்புக்கள் எம்மை நாடி வந்த போது அதனை நாம் சரியாக பின்பற்றினோமா என்றால் இல்லை என்று நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

சரி, இப்போது யாவும் முடிந்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்தும் மாய உலகுக்குள்தானே இருக்கின்றோம். இன்னும் அதில் இருந்து விடுபட புலம்பெயர் சமூகம் தயாராக இல்லையே.

போரை பொட்டமான் விரும்ப்பவில்லை என்பது ஏற்றுக் கொள்ளான் என் எனில் சமாதாணகலத்தில் புலனாய்வுத் துறை இலகுவாகவும் இன்னும் சிறப்பகவும் செய்தார்கள். ஆனால் தமிழ்ச்செல்வன் போரைவிரும்பினார் என்பது ஏன் என்று தெரியவில்லை. கஸ்ரோவுக்கும் கேபிக்கும் ஆகாது அக அதை பற்றி சொல்வதுக்கு ஒன்றும் இல்லை. அன்ரன் பாலசிங்கம் மனைவியும் வாய் திறந்தால் துரோகி ஆக்கபடும் நாள் வெகுதூரம் இல்லை........

கிளிநொச்சிவரை வந்த ராஜதந்திரத்தை இறுக கைபற்றிக் கொள்ளைவில்லை என்பது தான் பெரும்பானமையான மக்களின் ஆதங்கமும் கோவமும். அல்லது வரட்டுகெளவரம் பார்த்தார்களா?

சசி மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு, இது தேவையற்ற விவாதம் இந்த திரியில்.

மாத்தையாவின் பிரச்சனையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பலர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடும்பிமலை (தொப்பிக்கல) மலைஉச்சியில் இருந்து எனக்குத் தெரிந்த நண்பர், ஜெயம் அவர்களைத் தொடர்பு கொண்ட போது, அவர் என்ன மாதிரி அண்ணை நிலமை என்று கேட்ட போது புலிகளின் ஒரு தளபதியாக இருந்த போதும் யதார்த்தவாதியாக நிலமையைக் கூறியவர் அவர்.............................

.................

அப்பு நிர்மலா!, கோத்தா எங்களுக்கு புலிக்கதை சொல்வதும், இல்லை கோத்தாவின் வால் புலிக்கதை சொல்வதுவும் எங்கள் அறிவிற்கு இரண்டும் அம்புலிமாமா கதைகளே!

எதை எவன் சொல்ல வேண்டும் என்பதை தகுதி அறியாமல் சொல்லுவதுதான் விசுவாசம் அறிவை மறைக்கும் செயல்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுவார்த்தையில் நாம் சென்று எமது உரிமைகளை வெல்ல வேண்டும்.

ஜெயம் அண்ணையில்லை எந்தவொரு போராளியும் பேச்சுவார்த்தையால சிங்களம் உரிமையைத் தரும் எண்டு துளி கூட நம்பவில்லை. எல்லோரும் மாவீரர் ஆகி விட்டார்கள். இனி என்ன இஸ்டப் பாட்டுக்கு தீபன், பால்ராஜ் எண்டு உங்களுக்கு தெரிஞ்ச தளபதிகளின் பெயர் எல்லாம் சொல்லி கதை விடுங்கோ!

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயம் அண்ணையில்லை எந்தவொரு போராளியும் பேச்சுவார்த்தையால சிங்களம் உரிமையைத் தரும் எண்டு துளி கூட நம்பவில்லை. எல்லோரும் மாவீரர் ஆகி விட்டார்கள். இனி என்ன இஸ்டப் பாட்டுக்கு தீபன், பால்ராஜ் எண்டு உங்களுக்கு தெரிஞ்ச தளபதிகளின் பெயர் எல்லாம் சொல்லி கதை விடுங்கோ!

ஜெயம் அண்ணையில்லை எந்தவொரு போராளியும் பேச்சுவார்த்தையால சிங்களம் உரிமையைத் தரும் எண்டு துளி கூட நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரி, இப்போது யாவும் முடிந்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்தும் மாய உலகுக்குள்தானே இருக்கின்றோம். இன்னும் அதில் இருந்து விடுபட புலம்பெயர் சமூகம் தயாராக இல்லையே.

அதெப்பிடி எல்லாம் முடிஞ்சுபோச்சு எண்டு சொல்லுறீங்கள்? :unsure: உங்கள் தலைவர் கேபிதான் அங்கை ஜம்மெண்டு உட்கார்ந்திருக்கிறாரே? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.