Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடைபெறக் காத்திருக்கிறேன்!

Featured Replies

என்ன சொல்லுறீங்க லக்கி

நீங்களே உங்கட கருத்தை எடிட் செய்திட்டீங்களா :roll: :roll: :roll:

  • Replies 173
  • Views 19.2k
  • Created
  • Last Reply

வேறு களத்தில் பதிய வேண்டிய கருத்து ஒன்றினை இங்கே பதிந்து விட்டேன்... ரெண்டு விண்டோசும் மினிமைஸ் செய்து கருத்தெழுதுவதால் வந்த குழப்பம் இது.... தடங்கலுக்கு வருந்துகிறேன்..... அந்தக் களத்தில் என் கருத்துகளை பார்த்து என்னை மதிப்பீடு செய்யுங்கள்....

www.karuththu.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது....

இஞ்சேரும் luckykule இங்க ஒரு இயக்கத்த ஆதரிக்கிறத்துக்காக யாரையும் நாட்டுப்பற்றாளரா சொல்லேல. புஸ்பராசாட வாழ்க்கையப் பற்றி தெரிஞ்ச யாரும் இப்பிடி அவர நாட்டுப்பற்றாளரா சொல்ல மாட்டினமப்பு. அவற்ற பேட்டியளயே திரும்ப போய் படிச்சுப்பாரும். அதுக்கும் இந்த யாழ் களத்தில இணைப்பு குடுத்திருக்கிறாங்களப்பு. 80ம் ஆண்டு காலப்பகுதில அவர் இலங்கைய விட்டுப் புறப்பட்டிட்டாரு. அப்புறம் அங்க நடந்தது என்னெண்டே தெரியல. அதெல்லாம் தெரியாம அங்க நடந்த அழிவுகளுக்கு காரணமான இயக்கத்த ஆதரிச்சு அதிட செயற்பாடுகளுக்கு காரணமாயிருந்தவர எப்பிடி நாட்டுப்பற்றாளர் எண்டலாம். அதவிட அவரு எதுக்கு நாட்ட விட்டுப் போனாரு எண்டே சொல்லலயே :roll: :roll:

லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு அடாவடியாக வெளியேற்றப்பட்ட போது அவரும் சூழ்நிலையின் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கலாம்.... இலங்கைக்கு திரும்ப முடியாத காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறாரே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்பா வேறு ஒரு தளத்துக்கு அப்பப்ப இங்க வந்து விளம்பரம் குடுக்கிறீங்க. நமக்கு இருக்கிற ஒண்டே போதும்

உங்களை அங்கே கருத்தெழுத சொல்லவில்லை.... என் கருத்துகளை பார்க்குமாறு தான் அழைக்கிறேன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை அங்கே கருத்தெழுத சொல்லவில்லை.... என் கருத்துகளை பார்க்குமாறு தான் அழைக்கிறேன்....

அதுக்குத்தான்பா நாம சொல்லுறம் ஏன் அடிக்கடி அத இங்க கொண்டுவந்து போட்டு விளம்பரம் குடுக்கிறீங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு லுக்கி லக்கி

ஈழத்து போராட்ட வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை (தெரிந்துகொண்டுதான்)வைக்கின

லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு அடாவடியாக வெளியேற்றப்பட்ட போது அவரும் சூழ்நிலையின் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கலாம்.... இலங்கைக்கு திரும்ப முடியாத காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறாரே?

உண்மையாவே தெரிஞ்சுதான் பேசுறீங்களா லக்கி :roll:

புஸ்பராசாவை யாரும் நாட்டை விட்டு போகச் சொல்லவில்லை இவரை மாதிரியான மற்ற இயக்கத்தவர்கள் எல்லாமா நாட்டைவிட்டு போனார்கள் உதாரணமா நான் ஏற்கனவே சொன்ன டக்கிளஸ் தேவானந்தா இவருடைய டப்பு அங்க வேகாது எண்டதும் பிரான்சுக்கு போனா பிழைக்கலாம் எண்டு போனவரை நாட்டுப்பற்றாளர் எண்டா யாருக்கும் கோபம் வரும்தானே :!:

அப்பு லுக்கி லக்கி

    ஈழத்து போராட்ட வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை (தெரிந்துகொண்டுதான்)வைக்கின

என்னுடைய கருத்துபற்றி என்ன நினைக்கிறீங்க லக்கி ஒண்டுமே எழுதவில்லையே

வியாசன் அண்ணா சொல்லுறது ரொம்பச்சரிநாங்க யாருமே பயத்தால அண்ணாக்களுக்கு சப்போட் பண்ணவில்லை :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாவே தெரிஞ்சுதான் பேசுறீங்களா லக்கி :roll:

புஸ்பராசாவை யாரும் நாட்டை விட்டு போகச் சொல்லவில்லை இவரை மாதிரியான மற்ற இயக்கத்தவர்கள் எல்லாமா நாட்டைவிட்டு போனார்கள் உதாரணமா நான் ஏற்கனவே சொன்ன டக்கிளஸ் தேவானந்தா இவருடைய டப்பு அங்க வேகாது எண்டதும் பிரான்சுக்கு போனா பிழைக்கலாம் எண்டு போனவரை நாட்டுப்பற்றாளர் எண்டா யாருக்கும் கோபம் வரும்தானே :!:

நிச்சயமாக நித்திலா!!

அவர் ஒரு சராசரி மனிதனாக வாழ்ந்து மறைந்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால் தனது உறுப்பினர்களை தாமே கொன்று தீர்த்த ஒரு இயக்கத்தின் குரலாகத் தான் அவர் தன்னை அடையாளப்படுத்தினர்.

எனவே நாட்டுப்பற்றாளராக இருந்தால் அவர் எவ்வகையில் தமிழீழப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பை கொடுத்தார் என்று சொல்லவேண்டும்.!!

மற்றது சிறையில் இருந்ததவர்கள் எல்லாம் நாட்டுப்பற்றாளர் என்றால் கடந்த 2001 ஆண்டுகளுக்கு முன் 5 000ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள், முதியோர் என்று சிறிலங்கா சித்திரவதை முகாங்களில் மாட்டுப்பட்டு இருந்தவர்களையும் மறக்கமுடியாது. வெறுமனே போராட்டம் சாராத அப்பாவி மலையகத் தமிழ்மக்களையும் அவ்வாட்டத்தினுள் தான் அடக்க வேண்டும்!!

நிதி,

இனியும் நான் இந்தப் பகுதியில் கருத்தெழுதினால் என் மீது பாய பலர் தயாராக இருக்கிறார்கள்....

என் மீது தனிப்பட்ட முறையில் நடக்கும் தாக்குதலைப் பார்த்தீர்களா? எப்படி சுதந்திரமாக நான் பதில் அளிக்க முடியும்?

அரைவேக்காடுகள் தொல்லை தான் தாங்க முடியவில்லையே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைகுடம்(?) உமக்கு தெரிந்த எம்முடைய போராட்ட வரலாற்றை சொல்லும் பார்ப்போம்.

அதில் அனா ஆவன்னா தெரியுமா?

லக்கி உங்களை யாரும்தனிப்பட்ட முறையில தாக்க முற்பட மாட்டார்கள் ஆனால் நீங்கள் துரோகிகளுக்கு சப்போட் பண்ணி கருத்து எழுதினால் யாருக்கும் கோபம் வருவது இயற்கைதானே

உதாரணமா இந்திய சுதந்திர போராட்டவீரர்களை பற்றி யாராவது குறைத்து பேசினால் உங்களுக்கு கோபம் வரும்தானே அதேபோல எங்கடபோராட்டத்துக்கு துரோகம் செய்தவரை நீங்கள் நாட்டுப்பற்றாளர் எண்டால் எங்களுக்கு கோபம்வருவதுஇயற்கை தானே :!: :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

84 களில் உந்த நிறைகுடம் வாதாடுபவர்களுக்குத்தான் மக்கள் பயந்தனர். வீடுகளில் களவு.கூட்டுறவுகடைகளில் கொள்ளையென பல துணிகர சம்பவங்களுக்கு காரணமானவர்கள். உண்மையான விடுதலையை விரும்புவர்கள் என்றும் தங்கள் கொள்கையை மாற்றமாட்டார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் திரு.வே.பாலகுமாரன். ஈரோஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் விடுதலையின் பால் கொண்ட நாட்டத்தால் விடுதலைப்புலி அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றார். இதெல்லாம் நிறைகுடத்துக்கு தெரியுமா?

வாதாட துணிவில்லாமையால் ஓடத்தயாராகிவிட்ட ஜீவராசிக்கு என் ஆழந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிஆர்எல்எவ் இல் இருந்து பின் ஈபிடிபியில் இணைந்து கொண்ட அற்புதன் எழுதிய கட்டுரையில் படித்த ஒரு விடயம் ஞாபகம் வருகின்றது.

விடுதலைப் புலிகளுடன் போரிட்டு ஆராவது ஈபிஆர்எவ்காரர்கள் மாண்டால்( மற்ற இயக்கத்துக்கும் பொருந்தும்) அவர்களுக்கு இந்தியா நஸ்டஈடு கொடுத்து வந்தது. இதனால் கண்ணகண்ட இளைஞர்களைப் பிடித்து புலிகளுடன் சண்டை இடச் செய்தும், தாமே சுட்டுக் கொன்றும் இந்தியாவிடம் இருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொண்டனர் மாற்று இயக்கங்களின் தலைவர்கள்

இது தான் இவர்களின் நாட்டுப் பற்று!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களை தியாகிகளாக்கவும் பெரு முயற்சி செய்கின்றனர். உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

இங்கு வாதாடுபவர்களிடம் ஒரு கேள்வி இறப்பதினால் ஒரு மனிதன் தவறுகள் மறக்கப்படுமா? அல்லது மன்னிக்கப்படுமா?

அஜீவனிடம் ஒரு கேள்வி` உலக சர்வாதிகாரிகள் கோட்சே எட்டப்பன் காக்கைவன்னியன் கதிர்காமர் போன்றோரும் தியாகிகளா? அவர்கள் தவறுகளும் மன்னிக்கப்படலாம்தானே?

லக்கி லுக் நீங்களும் கோட்சேயையும் எட்டப்பனையும் நாட்டுப்பற்றாளாராக பிரகடனப்படுத்துங்கள்.

அதன்பிறகு நாங்களும் இவர்களை அட்லீஸ் நாட்டுபற்றாளராக ஏற்றுக்கொள்கின்றோம்.

புலி என்று சொல்லடா

புயலாக பாயடா

84 களில் உந்த நிறைகுடம் வாதாடுபவர்களுக்குத்தான் மக்கள் பயந்தனர். வீடுகளில் களவு.கூட்டுறவுகடைகளில் கொள்ளையென பல துணிகர சம்பவங்களுக்கு காரணமானவர்கள். உண்மையான விடுதலையை விரும்புவர்கள் என்றும் தங்கள் கொள்கையை மாற்றமாட்டார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் திரு.வே.பாலகுமாரன். ஈரோஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் விடுதலையின் பால் கொண்ட நாட்டத்தால் விடுதலைப்புலி அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றார். இதெல்லாம் நிறைகுடத்துக்கு தெரியுமா?

     வாதாட துணிவில்லாமையால் ஓடத்தயாராகிவிட்ட ஜீவராசிக்கு என் ஆழந்த அனுதாபங்கள்

இதனால் தான் இவர் நாட்டுப் பற்றாளராகி விட்டார் என்று கூறுங்கள்.... :lol::lol::(

இவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்

வானம்பாடி ஒரு ஈழத்தமிழர் தானே....

அவர் மட்டும் எப்படி புஷ்பராஜாவை நாட்டுப் பற்றாளர் என்று நம்புகிறார்....

தமிழ் ஈழம் கிடைப்பதில் வானம்பாடிக்குக்கும் விருப்பம் தானே.......

வானம்பாடி அண்ணா ஈழத்தமிழரா எனக்கு தெரியாதே

சரி இருக்கட்டும் இதுக்காக மட்டுமே அவர் தமிழீழம் கிடைப்பதை விரும்புவார் என்று எப்படி சொல்லுறீங்க லக்கி ஈபிடிபியும் டக்கு தேவானந்தாவும் தமிழீழம் கிடைப்பதை விரும்புவார்களா என்ன

அப்படின்னா அதுக்கப்புறம் அவங்க எங்க போய் பிழைக்கிறது லக்கி

அதால ஒரு சில ஈழத்தமிழர் என்று சொல்லுற சுயநல பிசாசுகள் ஈழம் கிடைப்பதை இப்ப இல்லை எப்பவுமே விரும்ப மாட்டார்கள்

திரு. புஸ்பராசாவும் இந்த கூட்டத்தில தான் வருவார் அவரை நாட்டுப்பற்றாளர் என்பவர்களும் அவரை மாதிரியானவர்கள் தான்

விளங்கிச்சா லக்கி

சரி.... சரி.... இனிமே உங்களுக்கு பிடிக்காதவர்களைப் பற்றி புகழ்ந்து பேச மாட்டேன். சரியா?

  • தொடங்கியவர்

இங்கு வாதாடுபவர்களிடம் ஒரு கேள்வி இறப்பதினால் ஒரு மனிதன் தவறுகள் மறக்கப்படுமா? அல்லது மன்னிக்கப்படுமா?

அஜீவனிடம் ஒரு கேள்வி` உலக சர்வாதிகாரிகள் கோட்சே எட்டப்பன் காக்கைவன்னியன் கதிர்காமர் போன்றோரும் தியாகிகளா? அவர்கள் தவறுகளும் மன்னிக்கப்படலாம்தானே?

லக்கி லுக் நீங்களும் கோட்சேயையும் எட்டப்பனையும் நாட்டுப்பற்றாளாராக பிரகடனப்படுத்துங்கள்.

அதன்பிறகு நாங்களும் இவர்களை அட்லீஸ் நாட்டுபற்றாளராக ஏற்றுக்கொள்கின்றோம்.

புலி என்று சொல்லடா

புயலாக பாயடா

மன்னிக்கப்பட்டு மறக்கப்படவேண்டும்......

:lol::lol::(:lol:

மறப்போம், மன்னிப்போம் என்பதே தமிழனின் குணம்.... நான் தமிழன்.... நீங்கள் எல்லாம் தமிழர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.