Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT WI SCOT 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE IRE 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT ITA SCOT 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA NZ 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM IRE 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT NEP SCOT 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND <- Choose IND or enter your preferred Team குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK <- Choose PAK or enter your preferred Team 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS <- Choose AUS or enter your preferred Team குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IRE <- Choose IRE or enter your preferred Team 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI SCOT Select SCOT Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG <- Choose ENG or enter your preferred Team குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SCOT <- Choose SCOT or enter your preferred Team 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ <- Choose NZ or enter your preferred Team குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA <- Choose SA or enter your preferred Team 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK PAK 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG IRE ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS SCOT AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ IRE NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 SCOT SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ NZ 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK IRE PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND SCOT IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS SCOT Select SCOT Select SA Select SA Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND <- Choose IND or enter your preferred Team சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS <- Choose AUS or enter your preferred Team 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ NZ PAK Select PAK Select IRE Select IRE Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK <- Choose PAK or enter your preferred Team சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ <- Choose NZ or enter your preferred Team 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), PAK AUS AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, NZ IND IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SL 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ABISHEK 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) VARUN 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) ABISHEK 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) BUMRA 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ABISHEK 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK
  3. 🤣 தென்கச்சி கோ சுவாமிநாதன் மாதிரி "இன்று ஒரு தகவலா? அல்லது, "இந்த எளிமையான விளக்கம் இல்லாமையால் நான் அவர்களைக் கண்டித்து விட்டேன்" என்கிறீர்களா😂? "ஐலண்ட் இஸ்லாமியர்" என்றும் திட்டுகிறார்கள். இதன் அர்த்தம் அவர் தமிழினம் அல்லாத வேற்றினம் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். பிறகெப்படி இஸ்லாமியரும் தமிழரும் ஒரே மரத்தில் இருந்து வருவதாம்? அடிப்படையான விடயம் என்னவென்றால், நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாமல் மூலைக்குள் மாட்டுப் படும் போது, இது போன்ற வசவுகள் தான் ஒரே வழி!
  4. நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர் Feb 6, 2026 - 04:10 PM நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 05 ஆம் திகதி குறித்த பாடசாலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை மாணவி நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். எனினும், இன்று (06) மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் மற்றும் உடல் வலி அதிகரித்துள்ள நிலையில், அவரை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்துத் தெரிவிக்கையில்: "குறித்த ஆசிரியர் வழமையாகவே மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், அடிப்பதுமே வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 05 ஆம் திகதி எனது பெற்றோரை இழுத்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டியவர், எனது கன்னம் மற்றும் செவிப்பகுதிகளில் கடுமையாகத் தாக்கினார். இறுதியில் எனது தலையைப் பிடித்து மேசையில் மோதியதுடன், முழங்கையால் முதுகுப் பகுதியிலும் பலமாகத் தாக்கினார். வலியின் உச்சக்கட்டத்தால் எனக்குத் தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டது. பாடசாலை முடியும் வரை அதே நிலையிலேயே நான் இருந்தேன்." என குறிப்பிட்டுள்ளார். பெற்றோர்கள் மற்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த ஆசிரியர் முன்னரும் பல மாணவர்களை இவ்வாறே மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவமும் பதிவாகியுள்ளது. மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, நானுஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்தவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். -நுவரெலியா நிருபர் செ.திவாகரன்- https://adaderanatamil.lk/news/cmlar78ol000a356ngjyrq2g4
  5. சட்டமியற்றும் தரங்களை தளர்த்தும் திட்டங்களில் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக பிரஸ்ஸல்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகளாவிய உறுதியற்ற தன்மை நீண்டகாலமாக இருந்து வரும் பாதுகாப்புத் தடுப்புகளை பலவீனப்படுத்த கட்டாயப்படுத்துகிறது என்று ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகி கூறுகிறார். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டங்களை உருவாக்கும் போது நீண்டகால தாக்க மதிப்பீடுகள் மற்றும் பொது ஆலோசனைகளைக் குறைக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகி முன்மொழிய விரும்புகிறார். | அலிசியா விண்ட்சியோ/பட கூட்டணி கெட்டி இமேஜஸ் வழியாக பிப்ரவரி 5, 2026 மாலை 7:56 CET லியோனி கேட்டர் மற்றும் மரியான் க்ரோஸ் எழுதியது பிரஸ்ஸல்ஸ் - ஐரோப்பிய ஆணையம் அதன் விதி உருவாக்கும் செயல்முறையை எளிதாக்கும் திட்டத்தை முன்னெடுத்தால் அது ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று டஜன் கணக்கான சிவில் சமூகம் மற்றும் தொழில்துறை குழுக்கள் எச்சரித்துள்ளன. "எப்போதும் மாறிவரும் மற்றும் நிலையற்ற புவிசார் அரசியல் சூழலுக்கு" விரைவாக எதிர்வினையாற்ற வேண்டியிருப்பதால், புதிய சட்டங்களை எழுதுவதற்கான அதன் உள் செயல்முறையை தளர்த்த விரும்புவதாக ஆணையம் ஜனவரி மாதம் கூறியது. இதைச் செய்ய, ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகி சட்டங்களை உருவாக்கும் போது நீண்ட தாக்க மதிப்பீடுகள் மற்றும் பொது ஆலோசனைகளைக் குறைக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை முன்மொழிய விரும்புகிறார். இது "விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை" எடுக்க அனுமதிக்கும் என்று அது இந்த யோசனை குறித்து பொதுமக்களின் கருத்துக்கான அழைப்பில் கூறியது . ஆனால் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், கல்வியாளர்கள், தொழில்துறை குழுக்கள் மற்றும் தனியார் குடிமக்களிடமிருந்து டஜன் கணக்கான சமர்ப்பிப்புகள், இந்தத் திட்டம் புதிய சட்டங்களின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை சரியாக மதிப்பிடாத தெளிவற்ற முடிவெடுப்பிற்கு வழிவகுக்கும் என்று வாதிடுகின்றன. "[கமிஷனின் முடிவெடுக்கும்] இயந்திரம், சமீபத்தில் வான் டெர் லேயன் கமிஷனால் புறக்கணிக்கப்படும்போது, அதன் விளைவு சக்திவாய்ந்த நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களால் பாதிக்கப்படும் மோசமான சட்டங்கள் ஆகும்" என்று கிளையண்ட் எர்த் முன்னணி வழக்கறிஞர் செபாஸ்டியன் பெக்டெல் கூறினார். கடைசியாக 2021 இல் புதுப்பிக்கப்பட்ட சிறந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் , சட்டங்களை உருவாக்கும் போது ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுகின்றன. இவை "கிடைக்கக்கூடிய சிறந்த சான்றுகளால் தெரிவிக்கப்பட வேண்டும்", மேலும் விலை உயர்ந்ததாகவோ அல்லது குறிப்பிடத்தக்க பொருளாதார, சுற்றுச்சூழல் அல்லது சமூக தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாகவோ இருக்கும் எந்தவொரு திட்டங்களுக்கும் தாக்க மதிப்பீடு தேவைப்படுகிறது. ஆனால் அதிகரித்து வரும் விரோதமான உலகளாவிய வர்த்தக சூழல், அரசியல் ஸ்திரமின்மை, பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அதன் பல உறுப்பு நாடுகளில் வளர்ந்து வரும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதால், பழைய விதி உருவாக்கும் முறைகள் இனி நோக்கத்திற்கு ஏற்றதாக இல்லை என்று ஆணையம் வாதிடுகிறது. புதுப்பிக்கப்பட்ட விதிப்புத்தகம், "அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவசரகால சூழ்நிலைகளில் ஆணையம் செயல்பட அனுமதிப்பதற்கும் நேரத்தைச் சார்ந்த முன்முயற்சிகளுக்கான விரைவான பாதைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்" என்று ஆவணம் கூறுகிறது. ஆஸ்திரிய தொழிற்சங்க கூட்டமைப்பு, ஆணையம் "நல்ல நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அதன் சொந்தக் கூறப்பட்ட நோக்கங்கள் மற்றும் முக்கியக் கொள்கைகளுக்கு" முரணாக இருப்பதாகவும், "ஜனநாயகப் பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்கான நியாயமாக அவசரத்தைப் பயன்படுத்துவதை நிராகரிப்பதாகவும்" கூறியது . சுற்றுச்சூழல் குழுக்கள் இதேபோன்ற தொனியைக் கூறின. ஓசியானா என்ற அரசு சாரா நிறுவனம் , சட்ட தொண்டு நிறுவனமான கிளையண்ட் எர்த் மற்றும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டணி ஆகியவை ஆணையத்தின் சிறந்த ஒழுங்குமுறை நிகழ்ச்சி நிரலின் திசையை எச்சரித்தன. புதன்கிழமை 50க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் இந்த பிரச்சினையில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன . எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்துவதில் சிவில் சமூகக் குழுக்கள் மட்டும் இல்லை. உறுதியான தாக்க மதிப்பீடுகளைச் செய்யாமல் இருப்பதற்கு "அரசியல் அவசரத்தை" ஒரு சாக்காகப் பயன்படுத்துவதற்கு எதிராக தொழில்துறை வீரர்களும் எச்சரித்தனர். அதில் ஸ்வீடிஷ் உணவு கூட்டமைப்பு மற்றும் பிரெஞ்சு வங்கியான கிரெடிட் அக்ரிகோல் ஆகியவை அடங்கும். தற்போதுள்ள சட்ட கட்டமைப்புகளில் புதிய சட்டத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்ள "விரிவான தாக்க மதிப்பீடுகள் அவசியமாக உள்ளன" என்று ஐரோப்பிய வங்கி கூட்டமைப்பு தனது சமர்ப்பிப்பில் தெரிவித்துள்ளது . "போதுமான மற்றும் வெளிப்படையான நியாயப்படுத்தல் இல்லாமல் தாக்க மதிப்பீடுகள் தவிர்க்கப்படும் நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது" குறித்து அது கவலை கொண்டுள்ளது என்று அது கூறியது. ஐரோப்பிய ஆணையம் அதன் எளிமைப்படுத்தல் நிகழ்ச்சி நிரலில் முழு வீச்சில் முன்னேறி வருவதால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் வந்துள்ளன. | தியரி மோனாஸ்/கெட்டி இமேஜஸ் HEC பாரிஸில் EU சட்டம் மற்றும் கொள்கைப் பேராசிரியரான ஆல்பர்டோ அலெமன்னோ மேலும் சென்று, "நம்மைப் பாதுகாக்கும் தரநிலைகளை அகற்றுவதற்காக புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக" ஆணையத்தைக் குற்றம் சாட்டினார். "இது பின் கதவு வழியாக ஒழுங்குமுறைகளை நிறுவனமயமாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும், மூடிய கதவு நிகழ்ச்சி நிரலுக்கு பொது பொறுப்புணர்வை வர்த்தகம் செய்து, ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை வடிவமைக்கும் குடிமக்களின் உரிமையை அமைதியாக அகற்றும்" என்று அவர் கூறினார். இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட கருத்துகளின்படி, இந்தக் கருத்தை ஆதரிப்பவர்கள் மிகக் குறைவு. இந்தக் கருத்து குறித்து கருத்து தெரிவிக்குமாறு POLITICO விடுத்த கோரிக்கைக்கு ஐரோப்பிய ஆணையம் பதிலளிக்கவில்லை. கட்டுப்பாடு நீக்க காய்ச்சல் விவசாயம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, இரசாயனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இதுவரை மேசையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான 10 திட்டங்கள் - பிரஸ்ஸல்ஸில் "சர்வவல்லமையுள்ள" மசோதாக்கள் - உடன், ஆணையம் அதன் எளிமைப்படுத்தல் நிகழ்ச்சி நிரலில் முழு வீச்சில் முன்னேறி வருவதால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் வந்துள்ளன. முறையான தாக்க மதிப்பீடுகளை நடத்த அனுமதிக்காமல், இந்த திட்டங்களை அவசரமாக நிறைவேற்றியதற்காக இந்த கூட்டமைப்பு ஏற்கனவே நிறைய விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கடந்த நவம்பரில் ஐரோப்பிய குறைதீர்ப்பாளரான தெரசா அஞ்சின்ஹோ, ஆணையத்தின் பல எளிமைப்படுத்தல் மசோதாக்களை உருவாக்கும் போது வழிகாட்டுதல்களை மதிக்காததால், அதன் நிர்வாகக் குறைகளுக்காக அதைக் கடுமையாக சாடினார் . "குறைந்தபட்ச நடைமுறை தரநிலைகளை விட வேகம் குறைவாக இருக்கக்கூடாது, ஏனென்றால் அந்த தரநிலைகள் இறுதியில் கணிக்கக்கூடிய தன்மை மற்றும் நம்பிக்கையை உத்தரவாதம் செய்கின்றன" என்று கடந்த மாதம் ஜெர்மன் சில்லறை வர்த்தக கூட்டமைப்பு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் அஞ்சின்ஹோ கூறினார். "திடீர் ஒழுங்குமுறை மாற்றங்கள் நியாயமற்ற உணர்வை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன, எதிர்காலத்தில் ஆரம்பகால இணக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன மற்றும் எளிமைப்படுத்தல் குறைக்கும் நிச்சயமற்ற தன்மையை துல்லியமாக அறிமுகப்படுத்துகின்றன," என்று அவர் மேலும் கூறினார். https://www.politico.eu/article/brussels-accused-undermining-democracy-plans-relax-lawmaking-standards/
  6. க .பொ.த சாதாரண தரப் பரீட்சை; பெப்ரவரி 11 முதல் மேலதிக வகுப்புகள் தடை! 06 Feb, 2026 | 04:06 PM 2025 ஆம் ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதால் பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனமோ அல்லது அரச கல்வி நிறுவனமோ இந்த தடையை மீறி சாதாரண தரப் பரீட்சை தொடர்பான வகுப்புகள் அலலது கருத்தரங்குகளை நடத்தினால் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோன்று பரீட்சை வினாப்பத்திரம் தொடர்பான சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல், ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல், அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. யாரேனும் ஒருவரோ அல்லது நிறுவனமோ வேறு தரப்பினரோ இக்கட்டளையை கவனத்திற் கொள்ளாமல் செயற்படின், அந்நபர் அல்லது அந்நிறுவனம் அல்லது அத்தரப்பினர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் கருதப்படுவர். யாரேனும் ஒருவரோ நிறுவனமோ தரப்பினரோ இக்கட்டளையை ஏதேனும் விதத்தில் மீறிச் செயற்பட்டால் அது தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ பொலீஸ் தலைமையகத்திற்கோ அல்லது பரீட்சைத் திணைக்களத்திற்கோ முறைப்பாடு செய்யமுடியும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/237979
  7. அத தெரண கருத்துப்படங்கள்.
  8. பெற்றோர், பழைய மாணவர் இணைந்தே தீர்வு கண்டிருக்கலாம். குளவிக் கூடு கொழுத்த எல்லாம் வலயத்தின் அனுமதி தேவையா?!
  9. '100 ரன் வித்தியாசம்' - வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன் பட மூலாதாரம்,Getty Images 6 பிப்ரவரி 2026, 13:25 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய அணி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹராரேவில் நடந்த போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து வெற்றி பெற 412 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இறுதிப் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. பட மூலாதாரம்,Getty Images நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை இருப்பினும், இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஆரோன் ஜார்ஜ் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே. ஆனால் பின்னர், தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்த்துப் போராடி, 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களின் உதவியுடன் வெறும் 55 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இருப்பினும், கேப்டன் ஆயுஷ் மத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும், வைபவ் தனது சதத்தை எட்டிய பிறகு தனது ரன் குவிப்பு வேகத்தை அதிகரித்தார். வைபவ் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து, 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்சர்கள் உட்பட ஒரு அபாரமான இன்னிங்ஸுடன் ஒரு பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார். வெந்தாத் திரிவேதி 32 ரன்கள் எடுத்தார், விஹான் மல்ஹோத்ரா 30 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியாக, அபிக்யான் குண்டு 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார், கனிஷ்க் செளஹான் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் மூலம், இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை இங்கிலாந்துக்கு முன்னால் வைத்தது. பட மூலாதாரம்,Getty Images இங்கிலாந்து இன்னிங்ஸ் இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் தொடக்கம் மோசமாக இருந்தது. ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் ஜோசப் மூர்ஸ் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். பின்னர் பென் டாக்கின்ஸ் 66 ரன்களும் பென் மேயஸ் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில், இங்கிலாந்து அணி வெறும் 177 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ச்சியடைந்த நிலையில், காலேப் பால்க்னர் 67 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகள் உட்பட 115 ரன்கள் எடுத்தார். பால்க்னருக்கு ஆதரவாக ஜேம்ஸ் மின்டோ 28 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இங்கிலாந்து 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பாக அம்ப்ரிஸ் சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஒன்பது ஓவர்களில் 56 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர, கனிஷ்க் செளஹான் மற்றும் தீபேஷ் தேவ்வர்தன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். பட மூலாதாரம்,Getty Images வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் வீரர்கள் "14 வயதில் இவ்வளவு வலிமையா, கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை." ''குழந்தை போன்ற முகம், ஆனால் அபாரமான வலிமை" ''இது குழந்தையல்ல, நெருப்பு" இவை, இந்திய கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரமான 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி சமூக ஊடகங்களில் குவிந்த எண்ணற்ற கருத்துகளில் சில. வெள்ளிக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி தனது சாதனையால் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து, 15 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் அவர் சாதனை படைத்துள்ளார். அவரது சிக்ஸர்களும், தோள்களின் வலிமையும் கிரிக்கெட் நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தின. கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே எக்ஸ் தளத்தில், "இன்று நான் பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பையன், அவன் ஒரு சிறுவன்தான், ஆனால் உண்மையிலேயே அற்புதமானவன் " என்று எழுதியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், "இன்று அவர் உண்மையிலேயே சூரியனைப் போல பேட்டிங் செய்தார். வேகமானவர், திகைப்பூட்டுபவர் மற்றும் யாராலும் தடுக்க முடியாதவர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அனைத்தையும் முயற்சித்தனர், ஆனால் சூரியனை யாராலும் தடுக்க முடியாது" என்று பதிவிட்டார். "வைபவ் சூர்யவன்ஷியிடமிருந்து ஒரு அற்புதமான இன்னிங்ஸ் கிடைத்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தது உண்மையிலேயே அசாதாரணமானது. அவரது நோக்கம், வேகம் மற்றும் டைமிங் நாள் முழுவதும் தெளிவாகத் தெரிந்தது" என்று கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பதிவிட்டார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப், "வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் சிறப்பு வாய்ந்தவர் என்று தெரியும். இன்று அவர் அதை மீண்டும் நிரூபித்துள்ளார். 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உட்பட 80 பந்துகளில் 175 ரன்கள். 150 ரன்கள் பவுண்டரிகள் மூலமாகக் கிடைத்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். நீரஜ் என்ற நபர், "14 வயதில் இவ்வளவு வலிமையா, கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,Ashley Allen-ICC/ICC via Getty Images 2025 ஆம் ஆண்டில் வெளிப்பட்ட அபார திறன் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடையே நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். இந்த இன்னிங்ஸில், வைபவ் 14 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளை விளாசினார். டிசம்பர் மாதத்தில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் மகாராஷ்டிராவிற்கு எதிராக வைபவ் ஒரு சிறப்பான சதத்தை அடித்தார். அவர் 61 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சையத் முஷ்டாக் அலி டிராபியில் சதம் அடித்த மிக இளைய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். 2025-ல் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 15 சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகளை அடித்தார். பட மூலாதாரம்,Getty Images ஐபிஎல்லில் சிறந்து விளங்கிய சூர்யவன்ஷி 2025 ஏப்ரல் 28 ஆம் தேதி, வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு முக்கியமான நாளாக இருந்தது. அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 11 சிக்ஸர்களையும் ஏழு பவுண்டரிகளையும் பதிவு செய்தார். அந்த இன்னிங்ஸ் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அவரது அசாதாரண திறமை அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. கிரிக்கெட் உலகம் அவரது ஆட்டத்தை வியப்புடன் பார்த்தது. அவரிடம் இருந்து இத்தகைய திறமை வெளிப்பட்டதை யாராலும் நம்ப முடியவில்லை. ரஷீத் கான், முகமது சிராஜ், இஷாந்த் சர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக, 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்கைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் திகைத்துப் போனார்கள். அதன் பிறகு அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 40 ரன்களும், பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்களும் எடுத்து தனது ஆட்டத்தை மேலும் உறுதிப்படுத்தினார். ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான். 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்து ராஜஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c79r91zyr9go
  10. மிக தெளிவாக நடந்ததை பேசியுள்ளார். இதுதான் உண்மை என்பதை யாரும் மறுத்தால் அவர்களுக்கு மேல்வீடு பிழை என்றுதான் கருதலாம். ஆனால் இதை இப்படி தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் தலைவர் என சம்பந்தன் பாராளுமன்றில் பேசியிருக்க தேவையில்லை. எமது அழுக்குத்துணியை பொதுவில் கழுவ அல்ல அவர் தெரிவுசெய்யப்பட்டார். அது எம் போன்ற கருத்தாளரின் வேலை. அவர் புலிகளும் தவறிழைத்தனர் ஆனால் அதனால் மட்டும் தமிழரிகளின் நியாயமான போராட்டம் பயங்கரவாதம் என்றாகாது என இதை சொல்லி இருக்க வேண்டும். சம்பந்தன், சுமந்திரன் இருவரும் வக்கீல்கள் ஆனால் தம் brief என்ன என்பதில் இருவருக்கும் சிந்தனை தெளிவு இல்லை: நாம் மேலும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். சம்பந்தரோ, வேறு எந்த கூட்டமைப்பு அரசியல்வாதியுமோ, அவர்களின் தவறுகளை மறுதலித்து அவர்களுக்கு வெள்ளை அடிக்கும் அளவுக்கு புலி ஆதரவாளர் அல்ல. அவர்களை ஒரு காலத்தில் புலிகள் வேட்டையாடினார்கள். புலிகளும் இவர்களும் ஒரே நேர்கோட்டில் வந்தது பல வேறுபாடுகளை, குறிப்பாக கொள்கை வேறுபாடுகளை புறம்தள்ளியே. என்னால் கூட புலிகளின் பல செயல்களை ஆதரிக்க, நியாயப்படுத்த முடியாது. எனவே இப்படியான அரசியல்வாதிகளிடம் விசுகு அண்ணாவிடம் இருக்கும் புலி பக்தியை எதிர்பார்க்க முடியாது. சுரேஸ் போன்ற கள்ளர்கள் அமசடக்கியாய் இருப்பார்கள். சம், சும் உளறிகொட்டுவார்கள். கஜன்ஸ் விசுகு அண்ணா ரேஞ்சுக்கு இறங்கி பக்தியை காட்டி வாக்கை அள்ளுவார்கள்.
  11. கோடாரி காம்பு மரத்திலிருந்து வருவது, ஒரு மரம் இன்னொரு மரத்தினை வெட்ட பயன்படுத்தப்படுகிறது என்பதனை குறிப்பதாலேயே அவ்வாறான சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது, ஆதாவது துரோகம் என்பதான பொருளில்.
  12. இருளுகும் மனித மனத்திற்கும் இடையேயான தொடர்பு இயல்பான உயிரியல் பொதுத்தன்மையான தம்மை தக்கவைத்தல், ஆனால் கண்டுபிடிப்புக்களிற்கு பின்னால் இருப்பது கல்வி அறிவு என கருதுகிறேன், அதற்காக கல்வியறிவில் உயர்வில் இருக்கிறோம் என கூறும் யாழ்ப்பாண சமூகம் பாக்குவெட்டியினை தவிர்த்து எதனையும் ஏன் கண்டுபிடிக்கவில்லை என கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
  13. சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் “இலங்கை” என 188 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது! Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 03:50 PM அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தின் (U.S. Department of Justice) இணையதளத்தில் பொது மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில், ‘Sri Lanka’ (இலங்கை) என்ற சொல் 188 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக ஆவணங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. இந்த ஆவணக் காப்பகத் தரவுத்தளத்தில் ‘Sri Lanka’ என்ற சொல்லைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, பல்வேறு தரவுத் தொகுதிகளில் இந்தக் குறிப்புகள் காணப்பட்டுள்ளன. குறிப்பாக மின்னஞ்சல்கள், பயணம் தொடர்பான தகவல்கள், தொடர்புப் பதிவுகள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் துணைத் தொடர்புகள் போன்றவற்றில் இவை இடம்பெற்றுள்ளன. ஆவணங்களில் காணப்படும் பெரும்பாலான இலங்கை தொடர்பான குறிப்புகள், குற்றச்செயல்கள் அல்லது இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல என ஆய்வு தெரிவிக்கிறது. மாறாக, இலங்கைக்கு அல்லது இலங்கையிலிருந்து பயணம் செய்த தகவல்கள், வசிப்பிடம் குறித்த குறிப்புகள், கல்வி அல்லது தொழில்சார் பின்னணித் தகவல்கள், நேர மண்டலம் (Time Zone) தொடர்பான விவரங்கள், தனிப்பட்ட அல்லது தொழில்முறை உரையாடல்களில் இடம்பெற்ற சாமான்ய குறிப்புகள் போன்ற தற்செயலான சூழல்களிலேயே ‘இலங்கை’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில ஆவணங்களில், “இலங்கையில் இருந்தேன்”, “இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்” போன்ற சாதாரண தகவல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், சில நபர்களின் பிறப்பிடம், வசிப்பிடம் அல்லது தற்காலிக தங்குமிடமாகவும் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. இந்த தேடல் முடிவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, ஜெஃப்ரி எப்ஸ்டீனின் செயல்பாடுகளின் மையமாக இலங்கை இருந்ததாக எந்த சான்றுகளும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மின்னஞ்சல்கள் மற்றும் இணைப்புகளில் பல நபர்கள் தொடர்பான உரையாடல்களில், இலங்கை என்பது வெறும் கடந்து செல்லும் குறிப்பாகவே (passing reference) இடம்பெற்றுள்ளது. அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த எப்ஸ்டீன் ஆவணங்களில், சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் தொடர்பாடல்கள் பெருமளவில் உள்ளன. இதனால், ஆவணங்களில் இடம்பெறும் பெயர்கள் அல்லது இடங்கள் தவறான செயற்பாடுகளை குறிக்காது என்றும், அவற்றை முழுமையான சூழ்நிலையுடன் (context) புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சட்ட நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வலையமைப்பு மற்றும் அவரது கடந்தகால செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை ஆராயும் பணியில், உலகளாவிய ஊடக நிறுவனங்கள் இந்த ஆவணக் காப்பகத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வுகள் மேலதிக தகவல்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237900
  14. எல்.ரீ.ரீ.ஈ தோன்றுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அதை யாராலும் மறுக்க முடியாது. சிங்கள பொதுமக்கள், தமிழ் பொதுமக்கள், முஸ்லிம் பொதுமக்கள் என பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியபோது அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அழைக்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத அமைப்பு என்று அழைக்கப்பட்டது. அவர்கள் ஒருபோதும் மனித உரிமைகளை மதிக்கவில்லை; அவர்கள் ஒருபோதும் ஜனநாயகத்தை மதிக்கவில்லை. இவைதான் அவர்களின் தோல்விகள். எல்.ரீ.ரீ.ஈ-ஐ அழித்ததற்காக பலர் பெருமைப்படுகிறார்கள். ஜனநாயகத்தை கடைபிடிக்காமல், மனித உரிமைகளை கடைபிடிக்காமல் எல்.ரீ.ரீ.ஈ தன்னைத்தானே அழித்துக் கொண்டது என்று நான் சொல்கிறேன், அதுதான் உண்மை. நமது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மிகவும் மதிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினரும், எனது நல்ல நண்பருமான மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர், எல்.ரீ.ரீ.ஈ பலவீனப்படுத்தப்படுவதையும், எல்.ரீ.ரீ.ஈ முடக்கப்படுவதையும், உலகம் முழுவதும் பல நாடுகளில் எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புகள் தகர்க்கப்படுவதையும் உறுதி செய்வதில் மிகவும் முன்னணிப் பங்காற்றினார். எல்.ரீ.ரீ.ஈ-ஐ தோற்கடிக்க சர்வதேச சமூகம் இலங்கைக்கு அளித்த ஆதரவிற்கு அவர் பெரும்பாலும் பொறுப்பேற்றார். லக்ஷ்மன் கதிர்காமர் இன்று வாழ்ந்திருந்தால், இன்று நடக்கும் பல விஷயங்களையும், இன்று சொல்லப்படும் பல விஷயங்களையும் பார்த்து அவர் மிகவும் திகிலடைவார். எனவே, இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஐயா, என் சொந்தத் தலைவர்களும், என் சொந்த சகாக்களும் எல்.டி.டி.இ.யினரால் கொல்லப்பட்டனர். நான் எல்.டி.டி.இ.யின் ஹிட்-லிஸ்டில் இருந்தேன். ஏன்? நீங்கள் எங்களை எல்.டி.டி.இ. பிரதிநிதிகள் என்று அழைக்கிறீர்கள். எல்.டி.டி.இ.யினரால் கொல்லப்பட இருந்ததால் எங்களை பினாமிகள் என்று அழைக்கிறீர்களா? எல்.டி.டி.இ.யின் ஹிட்-லிஸ்டில் இருந்ததால் எங்களை பினாமிகள் என்று அழைக்கிறீர்களா?
  15. 19 வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் இதோட‌ ப‌ல‌ வாட்டி வென்று தொட‌ர்ந்து முன் நிலையில் நிக்கின‌ம்.............. இந்தியா இள‌ம் வீர‌ர்க‌ளின் விளையாட்டு எப்ப‌வும் த‌னி கெத்து இந்திய‌ இள‌ம் அணிக்கு வாழ்த்துக்க‌ள்..............................
  16. தெளிவான புரிதல். விடுதலை வீரர்களை போல் அரசியல்வாதிகள் இருப்பர் என எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியம் அற்றது.
  17. Today
  18. தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். இராணுவத்தினரை புகழ்வதை இந்த ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்படுவதற்காக அரசாங்கம் தெற்கில் இனவாதத்தை தூண்டி விடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாங்கள் துறைமுகங்களை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை செய்தவர்கள் இப்போது அது நல்ல விடயம், அதனை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கூறுவது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம். இதேவேளை சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலும், போதைப்பொருள் இருந்த கொள்கலன்களும் வெளியில் அனுப்பப்பட்டுள்ளன. அவை தொடர்பில் உங்களிடம் விசாரணை இல்லை. எங்களைத் தான் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைக்கின்றீர்கள். நீங்கள் பணச் சலவை மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தை இணைத்து அரசியல் வழிவாங்கல் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வந்தால் அதிகாரிகளை நீக்குவதற்கும் பயன்படுத்தலாம். சுதந்திர தினத்தில் இராணுவத்தினர் யுத்தத்தை வென்றவர்கள் தொடர்பில் கூற முடியவில்லை. எமது நாட்டில் குறைந்தது. இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள், பங்களிப்புகள் தொடர்பில் பெருமையாக அரசாங்கத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை இனவாதம் என்றாலும் அது அவ்வாறு இல்லை. நாங்கள் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளுடன் தான் யுத்தம் செய்தோம். இராணுவத்தினர் தொடர்பில் ஆட்சியாளர்களால் பேச முடியாவிட்டால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கதைத்து பலனில்லை. அத்துடன் மதத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதும் இல்லை. இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் மதத்தலைவர்களை அவமதிக்கின்றனர். இது தவறாகும். தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதத் தலைவர்களுக்கு செவி சாய்க்க அரசாங்கம் பழக வேண்டும். மகா சங்கத்தினரை சிறைகளில் போடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்தில் ஹர்த்தால் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சியாளர்கள் அதனை காணாதது பேன்று செயற்படுகின்றனர். இனவாதத்தை தூண்டமாட்டோம் என்று ஜனாதிபதி கூறினாலும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இனவாதத்தை தூண்டுகின்றனர். பெரும்பான்மையினத்தவரை விமர்சிப்பதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்களையும், வடக்கு மக்களினதும் மனங்களை வெற்றிக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு செய்யவும் முடியாது. சுதந்திர தினத்தில் கடனுக்கு பெற்ற ஆயுதங்கள், யுத்த தளவாடங்களை கொண்டு செல்லப் போவதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப்களை வாங்க முடியும். எமது தேசிய பாதுகாப்பு பலத்தை உலகத்துக்கு காட்டுவதில் வெட்கப்படுகின்றனர் என்றார். https://athavannews.com/2026/1463495
  19. விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்திய கூல் சகோதரர்கள் இப்போது தங்களது சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? சிறுவர் பாலியற் குற்றவாளி எப்ஸ்ரெயின்(Epstein) கோப்புகள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்த கூல் சகோதரர்களும் எப்ஸ்ரெயினின் ஆராய்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதன் மூலம் முதியவர்களுக்கு உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதன் மூலம் பெறப்படுவதாக நம்பப்படும் அமானுஸ்ய சக்திகள் குறித்த ஆராய்ச்சியின் பகுதிகளுக்கும் தான் இவர்களது அறிவு பயன்பட்டதா என்பதனை கூல் சகோதரர்கள் தான் ஊடகத்தின் முன்னே வந்து பேச வேண்டும். இதே கூல் குடும்பம் தான் மேற்குலகின் வழிகாட்டலில் போதிய அளவு நிதியைப் பெற்று இலங்கையில் University teachers human rights (UTHR) என்ற ஓர் நிறுவனத்தை உருவாக்கி இன அழிப்புக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் குறித்தும் நபர்கள் குறித்தும் தகவல் சேகரித்து அந்த ஆவணத்தில் அடிப்படையில் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல அந்த நாளில் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய அத்தனை இளைஞர்கள் பற்றிய தகவலகளையும் சேகரித்து அதனை அவர்களுக்கு எதிரான அரசின், மேற்குலகின் சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு பயன்படுமாறு உருவாக்கியவர்கள். உலகின் மிக மோசமான குரூரமான சிறுவர் பாலியல் குற்றமாகச் சொல்லப்படும் எப்ஸ்ரெயின் ஆராய்ச்சிக்கு உடந்தையாக இருந்த இந்த உத்தமர்கள் தான் , நேற்றுவரை UTHR என்ற அமைப்பை வைத்து எமது விடுதலைப் போராட்டதிற்கு எதிராக உலகெங்கும் எம்மையும் எமது போராட்டத்தையும், பயங்கரவாதமாக சித்தரித்தவர்கள், இதே கூட்டம் தான் முறிந்தபனை என்ற நூலையும் எழுதியது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்லர். உலகில் நடைபெறும் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரானவர்கள். இவர்களில் ஒருவர் தான் ரஜினி திரணகம, உலகில் எந்தவொரு தேசிய இனம் தன்னுடைய விடுதலைக்காக போராடினாலும் அதனை மோசமாகச் சித்தரித்து அழித்துவிட மேற்குலகின் சக்திகள் இவர்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்கிறது, சர்வதேச பல்கலைக் கழகங்களில் புலமைப்பரிசில் வழங்குகிறது, கற்பிக்க வாய்ப்பு வழங்குகிறது. ஆனால் காலம் ஒரு கட்டத்தில் இவர்களை வெளிப்படுத்தும். வெளிப்படுத்தி இருக்கிறது. இது ஒரு சாதாரணமாக கடந்து போகும் சம்பவம் அல்ல, 1. UTHR 2. கூல் சகோதரர்கள் 3. அங்கிலிக்கன் திருச்சபை - இதற்கு பதில் சொல்ல வேண்டும். சொல்வார்களா? //அத்துடன் முக்கியமாக - முறையாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அத்துமீறல்கள் குறித்த ஆவணத் தொகுப்பைப் பார்த்தபோது எப்ஸ்ரெயினின் குரூர வக்கிரத்திற்கு அங்குள்ள நம்மவர்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்றே தோன்றுகிறது. பரமேஸ்வரா பள்ளி முழுவதுமாக சுத்தம் செய்யப்பட வேண்டும்…// நன்றி: Thiru Thirukumaran SANGU-சங்கு
  20. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 99 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை சிறிநாகன் இறந்த பிறகு அவனது மகன் ஒகாரிக திச்சன் [Voharika Tissa, also known as Vira Tissa, or Tissa the Lawgiver ], சட்டம் மற்றும் பாரம்பரியம் பற்றிய அறிவுடன், இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இங்கே வோஹாரிகா அல்லது ஒகாரிக [Vohārika] என்பது "முடிவெடுப்பவர்," ஒரு வழக்கு அல்லது சட்டத்துடன் தொடர்புடைய ஒருவர், நீதிபதி, சட்ட நீதிமன்றங்களில் ஒரு உயர் அதிகாரி போன்ற கருத்துக்களைக் குறிக்கிறது. இந்த நாட்டில் முதன்முதலில் (உடல்) காயத்தை ஏற்படுத்தும் தண்டனையை, தடை செய்யும் ஒரு சட்டத்தை அவன் இயற்றியதால், அவனுக்கு மன்னன் ஒகாரிக தீசன் என்ற பெயர் வந்தது. அபயநாகன் [Abhaya Naga] என்பவன் மன்னன் ஒகாரிக திச்சனின் தம்பி. அவன் தனது சகோதரனின் மனைவியான ராணியின் மீது காதல் கொண்டான். இது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவன் ஓடிவிட்டான். பின்னர் அபயநாகன் தன்னுடன் பல தமிழர்களை ஒன்று சேர்த்து தன் அண்ணன் மன்னனுடன் சண்டையிடச் சென்றான். மன்னன் தனது மனைவியை குதிரையில் ஏற்றி மலை நாட்டுக்கு ஓடிவிட்டான். அபயன் அல்லது அபயநாகன் அவனைப் பின்பற்றி தனது சகோதரனைக் கொன்றான். அபயன் ராணியுடன் திரும்பி வந்து, எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அபயனின் மரணத்திற்குப் பிறகு அவனது சகோதரன் ஒகாரிக தீசனின் மகன் இரண்டாம் சிறிநாகன் [Siri Naga II] இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இரண்டாம் சிறிநாகனின் மகன் விசயகுமாரன் [Vijaya Kumara] தனது தந்தை இறந்த பிறகு ஒரு வருடம் ஆட்சி செய்தான். வசனம் 58 முதல் 62 வரை, வழமை போல, கற்பனைக் கதைகள் உள்ளன. இறுதியில் முதலாம் சங்க தீசன், சிறிசங்கபோதி மற்றும் கோதகாபயன் [Samghatissa, Samghabodhi and Gothakabhaya] என்ற மூன்று அரச குடும்பத்தில் பிறக்காத, இலம்பகர்ண வம்சத்தவர்களால் [Lambakannas, இலங்கை மன்னர்களை அடிக்கடி ஆதரித்து சேவை செய்த முக்கிய போர்வீரர் குலங்களில் ஒன்று.] கொல்லப்பட்டான். [மகாவம்சத்தின்படி, இலம்பகர்ணர் அரச உதவியாளர்கள் என்றும் கூறலாம் ] சம்க தீசன் அல்லது சங்க தீசன் முதலில் மற்ற இருவரால் அரசனாகப் முடிசூட்டப் பட்டான். அவன் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அரசன் அவ்வப்போது அரண்மனைப் பெண்களுடனும், மந்திரிகளுடனும் பாசீன தீபகத்துக்கு [Pacinadipaka, இதற்கு கிழக்குத் தீவு என்று பொருள். இலங்கையின் வட முனக்கும் இந்தியாவுக்கு மிடையேயுள்ள ஒரு தீவு இது என்று கருதப்படுகிறது] நாவல்பழத்தை அருந்தப் போவது வழக்கம். மன்னன் வருவதை விரும்பாத அங்கிருந்த மக்கள் அரசன் பழங்களைப் பறித்துண்ணும் நாவல் மரத்துக்கு விஷமுட்டி விட்டனர். இதனால் விஷம் உட்கொண்டு இறந்தான். எனவே, சிறிசங்கபோதி அல்லது சிறிசம்கபோதி மன்னராகப் முடிசூடப்பட்டான். கோதகாபயன் படைகளின் தளபதியானான். சிறிசம்கபோதி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மீண்டும் அத்தியாயம் 36 இல், 74 முதல் 90 வரையிலான வசனங்களில் இரண்டு கற்பனைக் கதைகள் உள்ளன. அரசனுடைய மந்திரியாக இருந்த கோதகாபயன் கிளர்ச்சிக்காரனாக மாறி வடக்கே இருந்து தலைநகர் நோக்கிப் படையெடுத்தான். தன்னுடைய நீர் வடிகட்டியை எடுத்துக் கொண்டு அரசன் தான் மட்டும் தனியாக மற்றவர்களுக்கு கஷ்டம் நேரக்கூடாது என்பதற்காக தென் வாயில் வழியே தப்பி ஓடினான். மேகவண்ணபயன் [Meghavannabhaya] என்றும் அழைக்கப்படும் கோதகாபயன், இவ்வாறு மன்னனாகி பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். தனது ஆட்சியின் பொழுது, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் அறுபது பிக்குகளை அவன் இன்றைய தமிழ்நாட்டின் கடற்கரை வரை துரத்தினார். பேயோட்டுவது போன்ற மந்திரங்களைக் கற்ற, சோழ நாட்டைச் சேர்ந்த சங்கமித்தா [Sanghamitta] என்ற ஒரு பிக்கு, நாடு கடத்தப்பட்ட தேரர் ஒருவருக்குச் சீடராக இருந்து, பின்னர் மகா விகாரை பிக்குகளிடம் வெறுப் படைந்தவராக, இங்கு வந்தார். தூபராமாவில் [Thuparama or Thuparama Dagaba என்பது இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால பௌத்த தூபியாகும். இது இலங்கையின் மிகப் பழமையான தூபியாகவும், நாட்டின் மிகவும் புனிதமான பௌத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது] கூடியிருந்த பிக்குகள் கூட்டத்தில் வலிய நுழைந்து அங்கு சங்கபால பரிவேனாவில் [parivena of Samghapala, சங்கபால பரிவேனா என்பது பண்டைய இலங்கையில் ஒரு துறவி கல்வி நிறுவனம் அல்லது புத்த துறவிகளுக்கான வசிப்பிடமாக இருந்தது.] வசித்த தேரர் சொன்ன வார்த்தைகளை மறுத்துப் பேசினார் அல்லது துப்பராம விகாரையின் பிக்குகளை தோற்கடித்தார். அந்த தூபராமா முதன்மை தேரருடைய பெயர் கோதாபயன் [thera Gothabhaya] என்பதாகும். இவர் அரசனுக்குத் தாய் மாமன் ஆவார். இவர் அரசனுடைய மாளிகையில் நிரந்தர விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அவரிடம் மிகவும் திருப்தியடைந்திருந்த மன்னன் தன்னுடைய மூத்த மகன் ஜேத தீசனையும் அல்லது சேட்டதிச்சனையும் [Jetthatissa], இளைய மகன் மகாசேனனையும் [Mahasena] பிக்குவின் பொறுப்பில் விட்டிருந்தான். பிக்கு இரண்டாவது மகனிடம் அதிக அன்பு பாராட்டி வந்ததால் ஜேததீசன் அவரிடம் விரோதம் கொண்டிருந்தான். தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஜேததீசன் அரசனானான். தந்தையின் ஈமச் சடங்கின் போது தன்னுடன் ஊர்வலத்தில் வராத மந்திரிகளை அவன் தண்டிக்க எண்ணினான். முதலில் தம்பியைப் போக விட்டு பின்னால் சடலத்தை எடுத்துச் செல்லச் செய்தான். அதற்குப் பின்னால் மந்திரிகளை வரச் செய்து ஊர்வலத்தின் கடைசியில், தான் அவன் வந்தான். தம்பியும் சடலமும் வாயிலைக் கடந்து வெளியேறியதும் சட்டென்று கதவை மூடச் செய்தான். பின்பு துரோகிகளான மந்திரிகளைக் கொன்று தந்தையின் சிதையைச் சுற்றி அவர்களின் உடல்களைக் கம்பத்தில் நட்டு வைக்கச் செய்தான். இவ்வாறு செய்ததன் காரணமாக ‘கொடிய' என்ற அடைமொழியால் அவன் பின் அழைக்கப் பட்டான். சேட்டதிச்சன் அல்லது முதலாம் சேட்டதிச்சன் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். Part: 99 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 After the death of Sirinaga his son, Tissa ruled for twenty-two years. He forbade bodily injury as punishment. Abhayanaga was the younger brother of the king Tissa. He fell in love with the queen, consort of his brother. He ran away when this was discovered. Later Abhaya collected many Damilas with him and went to fight the king. The king took flight to Malaya, hill country, with his consort on horseback. Abhaya followed suit and killed his brother. Abhaya returned with the queen and ruled eight years. After Abhaya’s death, the son of his brother Tissa, Sirinaga, ruled for two years. Sirinaga’s son Vijaya Kumaraka ruled for one year after the death of his father. There are fictitious tales from verse 58 to 62, and in the end the king was murdered by three Lambakannas: Samghatissa, Samghabodhi and Gothakabhaya. Samghatissa was first consecrated as the king by the other two. He ruled for four years. He was poisoned by the people of Pacinadipaka, and Samghabodhi was consecrated as the king and Gothakabhaya became the commander of the troops. Samghabodhi ruled two years. He was also known as SiriSamghabodhi. There are two fanciful stories in verses from 74 to 90. Gothakabhaya, the treasurer of the king, became a rebel and came to fight the king, SiriSamghabodhi. The king SiriSamghabodhi ran away as he did not want harm come to anyone. Gothakabhaya thus became the king and ruled for thirteen years. He chased about sixty bhikkhus of different sects to the further coast: to the coast of present day Tamil Nadu. A bhikkhu from Cola people came and defeated the bikkhus of Thuparama Vihara or something similar. The king died, and the elder son Jetthatissa ascended the throne. He killed many ministers and impaled them. He was known as the Cruel because of this act. His younger brother was Mahasena. Jetthatissa reigned for ten years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 99 B தொடரும் / Will follow துளி/DROP: 2020 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99A https://www.facebook.com/groups/978753388866632/posts/33671588222489726/?
  21. எல்லாவற்றையும் பாக்கணும் எல்லாத்தையும் பாக்கணும். 😁
  22. வந்த பின் காக்கும் சிஸ்டம் ************************************ அறிவுபூர்வமாக சிந்திக்கும் ஒரு சமூகம் அல்லது முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சமூகம் அல்லது நிர்வாக கட்டமைப்பு அல்லது அரசு ஒரு சம்பவம் நடந்த பின் என்ன செய்தீர்கள் என்று விசாரணை செய்யாது. மாறாக அச் சம்பவம் நடக்கும் முன் அதனை தடுத்து நிறுத்தவே முயற்சிக்கும் வருமுன் காப்பதனையே விரும்பும். சிறந்த திட்டமிடல் என்பது வரமுன் காப்பதே. வந்த பின் காப்பது தோல்வியின் அடையாளம். இன்று காலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியத்தில் 50 க்கு மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 39 மாணவர்கள் வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர் பிரதி அதிபர் உட்பட இரண்டு ஆசிரியர்களும் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தின் போது மாணவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக்கியுள்ளனர். பதற்றமடைந்துள்ளனர் தங்களது கற்றல் உபகரணங்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு குலைகளை முறித்தும் கையில் அகப்பட்ட பொருட்களை கொண்டும் குளவிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போராடியிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் விமானத்தாக்குதலின் பின் அச்சூழல் எப்படியிருக்குமோ அதையொத்த நிலைமை அங்கு காணப்பட்டது. பாடசாலையில் குளவி கூடு காணப்படுகிறது. இது மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தாக அமையலாம் எனவே இதனை உடனடியாக அகற்றி தருமாறு பாடசாலை நிர்வாகம் சம்மந்தப்பட்ட தரப்பினர்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். ஆதாவது வருமுன் காப்பதற்கு பாடசாலை முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஆனாலும் இன்று சம்பவம் இடம்பெறும் வரை சம்மந்தப்பட்டவர்கள் இக் கோரிக்கை தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. சம்பவம் நடைப்பெற்ற பின்னரே விழுந்தடித்து ஒடிவந்து குளவி கூட்டை அகற்றுவது பற்றி ஆலோசிக்கின்றனர். இது கவலைக்குரியது. அதிஸ்டவசமாக ஆபத்தான நிகழ்வுகள் எதுவும் இன்று நடந்தேறியிருக்கவில்லை. ஏதேனும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்புக் கூறுவது? ஏன் இயலுமான விடயங்களில் வர முன் தடுக்க கூடிய திட்டமிடல்கள் இல்லை? போன்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் உண்டு. சம்பவத்தின் பின் வனஜீவராசிகள் திணைக்களம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பாதுகாப்பு படையினர், கல்வி அதிகாரிகள், என பலர் வந்து நிலைமைகளை ஆராய்ந்தனர். குளவி கூட்டை அகற்றுவது பற்றி திட்டமிட்டனர். நோய் வந்த பின் மருத்துவமனை. பேரழிவு வந்த பின் நிவாரணம். அநியாயம் நடந்த பின் விசாரணை. என்பதனை விட இவற்றை வருமுன் தடுப்பதே புத்திசாலித்தனம். Murukaiya Thamilselvan
  23. ஜோஷ் ஹெசல்வூட் காயம் காரணமாக உலக கோப்பையில் விளையாட மாட்டாராம். ஆஸ்திரேலியா பாடு திண்டாட்டம்தான்!🤣
  24. "மூன்று கவிதைகள் / 23" 'பொங்குக பொங்கல்' கற்ற அறிஞர்கள் வரலாறு பாட கற்புக் கன்னிகள் கோலம் போட உற்றார் உறவினர் கதிரவனை வணங்க ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் புதுக் கலத்தில் வளர்த்த செந்தீயில் பொது வெளியில் தோரணம் ஆட பதுமை கூடி பொங்குக பொங்கல்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................................... "மின்னலாய் ஒரு பின்னல்" [ஏழ்மை, உழைப்பு, செல்வம் & தானம்] ஏழ்மை இருந்தாலும் கல்வியை விடாதே உழைப்பு கட்டாயம் நிறைவேற்றும்! செல்வம் பூட்டி வைப்பதல்ல தானம் கொடுத்து மகிழ்வு காண்பதே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .............................................................................. "மூவெழில் மூன்று" காற்றின் இசையில் கனவுகள் மலர, நினைவுகள் வான் உயர, அமைதியில் உறையும் ஆனந்தக் கற்பனை! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ..................................................................... துளி/DROP: 2019 ["மூன்று கவிதைகள் / 23" https://www.facebook.com/groups/978753388866632/posts/33671173965864485/?
  25. ஒரு எடுகோளுக்கு, ஐலண்ட் இஸ்லாமியராகவே இருக்கட்டும் (எவருக்கும் அவரது இன அடையாளம் தெரியாது என்பதே உண்மை). இப்படி ஒரு இனவாதக் கருத்து? அதற்கு பல விருப்பக் குறிகள் வேற! இது போன்ற கருத்துக்களை உங்களைப் போன்றோரே வெளியிடும் போது தான், "குதிரைக்கு கடவுள் கொம்பு கொடுக்காதது அதன் குணம் அறிந்து தான்!" என்ற சொலவடை பொருத்தமாகத் தெரிகிறது😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.