All Activity
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
மேற்கு, us, இஸ்ரேல் மனித குத்துக்கு எதிரான விவிலலியக் கிருமிகள், apocalyptic evils. சர்வதேச சட்டங்கள் இருந்த்தும், அந்த ஒழுங்கை புறக்கணித்து, எந்த விதிகளுக்கும் கட்டுப்பட தேவை இல்லை பலத்த்தை கொண்ட விடயத்தை முடிப்போம் என்ற நடைமுறையே rule based, இதை செய்வது மேற்கு, US, இஸ்ரல் ( விவிலியக்) கிருமிகள். இவற்றிடமே மிகப்பெரிய அணு ஆயுதங்கள் இருக்கின்றன மத்திய கிழக்கை முழுமையாக ஏப்பம் விட திட்டமிடுவவது மனித குலத்துக்கு குலத்துக்கு எதிரான மேற்கு, us விவிலலியக் கிருமிகள், இஸ்ரேல் என்ற கி தீவிர விவிலிய கிருமிக்கு தீனி போட்டு வளர்ப்பதற்கு. இதை அமெரிக்கா இஸ்ரேல் தூதுவர் வாய்த்தவரி சொல்லி வெளியில் வந்த இருக்கிறது. இதே கிருமிகள் ஆபிரிக்காவை, மத்திய ஆசியவையும் ஏப்பம் விடுவதற்கு திட்டம் இடுகின்றன என்பது விடயம். அத்துடன் எல்லா நாடுகளும் தாம் சொல்லுவாஹே செய்ய வேண்டும் என்ற நிலையை கொண்டவருக்குவதும், செய்யாவிட்டால் பொருளாதார யுத்தம் , சாப்பாடு, மருந்து போன்றவற்றில் போன்றவற்றில் கைவாய்ப்பது, நாடுகளின் நாணய அமைப்பை முறிப்பது போன்றவையும், அதுக்கும் நாடுகள் மசியாவிட்டால் ஆயுதம் / யுங் அச்சுறுத்தல் என்பதே இரான் தோற்றாலும், இரா செய்வது முழு மனிதகுலத்தையும் பாதுகாக்கும். ஏனெனில் அந்த நிலையில் மேற்கு, us, இஸ்ரேலிய கிருமிகள் அநேகமாக அழிவினால் / செலவினால் மற்ற நாடுகளை ஏப்பம் விட இருக்கும் அவா குறைன்னு விடும் இப்போது மேட்ற்கு ஊத்திக்குழல்கள் கோடாங்கி இருக்கின்றன ஹாமெனியின் சொத்து டு என்று. அப்படி இரான் யாப்பில்# இல்லை என்பதை தெரியாது, அது இரான் அரசின் சொத்துக்கள், அரச நிறுவனங்கள் வழியாக ஹாமெனியின் கட்டுப்பாட்டின் கீழ் இருபத்து. என்ன 80 வயதுக்கும் கூடிய கிழடு, தன் charisma ஆல் மட்டும் கிருமிகளின் மூளையை கூழாகியது, கிருமிகள் இப்போதும் சிந்திக்க ஹெரியாமல் காலை விட் இருக்கின்றன.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
சர்வதேச விதிகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்படாத எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்குமே ஆபத்தானது. ஆன்மீகம் என்ற பெயரில் பழமைவாத மத அரசியல் செய்யும் அவர்கள் தம்முடன் முரண்படும் எவருக்கெதிராகவும் அவர்களின் ஏக இறைவன் இத்தாலி இறைவன் பெயரால் இறைவன் நாடிவிட்டான் என்று சொல்லிவிட்டு அணு ஆயுதங்களை ஏவ துளிகூட தயங்கமாட்டார்கள். ஈரானின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதன் ஒருநாட்டின்மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறல் என்று ஒருபோதும் கொள்ள முடியாது , அவர்களை வழிக்கு கொண்டுவர பலநூறு சந்தர்ப்பங்களும் பல ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டும் எந்த பணிதலுக்கும் உடன்படாமல் பாலிஸ்டிக் ஏவுகணை நம்பியே வீம்பு செய்தார்கள், அதனால் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அழிவு பரிதாபத்திற்குரியதல்ல. ஈரானின் இழப்புக்களை பரிதாப கண்ணோடு நோக்குகிறவர்கள் ஒரு நிமிடம் கண்ணைமூடி இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இந்த மதவெறிக்கூட்டம் உலகம் முழுவதும் என்ன ரத்தவெறி ஆட்டம் ஆடும் என்பதை சிந்தையில் எடுத்து பார்க்காவிட்டால் எதிர்கொள்ளபோகும் காலத்தில் அவர்களின் சிரசும் இந்த மதவாத கால்பந்தாட்ட வீரர்களின் காலில் பந்தாய் உருள நிறையவே வாய்ப்பிருக்கு.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இது இறைவனால் தீர்மனிக்கப்பட்டதாம். இஸ்லாமிய இணையத்தளம் ஒன்று இவ்வாறு எழுதியுள்ளது : "மிகவும் கீழ்த்தரமான பயங்கரவாதிகள் மற்றும் மனிதகுலத்தின் கொலையாளிகளின் கைகளால் அவர் வீரமரணம் அடைந்தது, இந்த மாபெரும் தலைவரின் நேர்மைக்கும் அவரது உளமார்ந்த சேவைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் ஒரு அடையாளமாகும்." வென்றாலும் கடவுளருள் தோற்றாலும் கடவுளருள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னுமொரு அணித் தலைவர் தனியனாக ஆடிக்கொண்டிருக்கிறார். சிக்கந்தர் தனியொருவனாக. மற்றைய முனையில் வருவதும் போவதுமாக.
-
துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!
வீட்டுக்காரரும் எதிர்பார்த்து தயாராகவே இருந்திருக்கிறார் போலுள்ளது. கதிரையால் சமயோசிதமாக எறிந்து துப்பாக்கியை விழச்செய்து பின் வாளை எடுத்து தாக்க வந்தவரை விரட்டியிருப்பார். கேவலம் முப்பதினாயிரத்திற்காக கொலை. இப்போ முப்பதினாயிரமும் போச்சு, முன்பு செய்த குற்றச்செயல்கள் எல்லாம் அம்பலமாகப்போகுதே. இவரும் முன்னாள் இராணுவ வீரராய் இருப்பாரோ?
-
துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!
வாள் என்பது கையாள்வதற்கு ஏதுவாக நீண்டகூர்மையான உலோக அலகு கொண்ட ஒரு பழங்கால ஆயுதம் இது வெட்டுவதற்கும் குத்துவதற்கும் பயன்படுகிறது. இன்று அது அறிவியல் உலகம் கண்டுபிடித்த துப்பாக்கியையும் வென்றுள்ளது. பல நூற்றாண்டுகளாகப் போர்க்களங்களில் முக்கிய ஆயுதமாக இருந்த இதுதற்காலத்தில் வாள்வீச்சு என்ற ஒலிம்பிக் விளையாட்டுப் பிரிவிலும் பயன்படுத்தப்படுகிறது. எம்ஜீஆர் அவர்கள் ரசிகர்களிடம் பிரபலம் அடைவதற்கு இந்த வாள்வீச்சும் ஒரு காரணமாக இருந்துள்ளது.🤺
-
Paanch started following துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
வெளிப்படையான கமெய்னியின் அசையாச் சொத்துக்கள் மற்றும் இவரின் உள்நாட்டு முதலீட்டுச் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 95 பில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தென் ஆபிரிக்கா அவர்களின் முதல் தர பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது. ஸிம்பாப்வே ஏதாவது பெரிதாகச் செய்யுமா
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானின் கொடுங்கோலாட்சி அழிக்கப்படுதல் மனித குலத்திற்கு அவசியமானது. மதத்தின் பெயரால் மத்தியகிழக்கு முழுவதையும் அச்சநிலையில் வைத்துக்கொண்டு, உலக இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களும், பண உதவியும் செய்துவந்த கமெய்னியும் அவனுடன் இன்னும் 40 இலிருந்து 50 வரையான இரானியக் கொடுங்கோலாட்சியின் தலைவர்களும், தளபதிகளும் ஒரே நாள் தாக்குதல்களில் கொல்லப்பட்டது மனிதகுலத்திற்குக் கிடைத்திருக்கும் மகத்தான் வெற்றியென்பதில் சந்தேகமில்லை. கமெய்னி கொல்லப்பட்டாலும் கூட அவனது புத்திரனின் தலைமையில் ஈரானிய இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மீதமிருக்கும் ஏவுகணைகளை இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கின் பல நாடுகள் மீது ஏவிவருகிறார்கள். ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடையுங்கள், உங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளுங்கள் எனும் அமெரிக்கத் தலைவரின் கோரிக்கையினை மதவெறி பீடித்த ஈரானிப் பயங்கரவாதிகள் கேட்பதாகத் தெரியவில்லை. ஆகவே முற்றான அழித்தொழிப்பொன்றினை இவர்கள் எதிகொள்ளப்போகிறார்கள் என்பது உறுதி. இஸ்ரேலினாலும், அமெரிக்காவினாலும் நடத்தப்பட்டு வரும் ஈரானியப் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்கள் முற்றான இலக்கினை அடையும் வரை தொடரப்பட வேண்டும். தற்போது பாம்பின் தலையில் அடிவீழ்ந்திருக்கிறது, ஆனாலும் இன்னும் கொல்லப்படவில்லை. ஆகவே மீதமிருக்கும் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு, நாடு முழுவதுமாக அவர்களின் தழைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் வரை அமெரிக்கா - இஸ்ரேல் தலைமையிலான தாக்குதல்கள் நிறுத்தப்படக் கூடாது. இப்போது நடத்தப்படும் தாக்குதல்களை திட்டமிட்டுவந்த வேளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அமெரிக்காவிடம் ஒரு வேண்டுகோளினை முன்வைத்திருந்தார். ஈரான் மீது அமெரிக்கா நடத்தவிருக்கும் தாக்குதளினால் இஸ்ரேல், ஈரானிடமிருந்து வரும் கடுமையான எதிர்வினையினை முகம்கொடுக்க நேரிடும், ஆனாலும், மேற்கொள்ளப்படவிருக்கும் தாக்குதல் ஈரானியப் பயங்கரவாதிகளை முற்றாக அழித்து, ஆட்சிமாற்றம் ஒன்றினை ஏற்படுத்தும்வரை தொடர்ந்து நடக்குமாக இருந்தால், இஸ்ரேலியர்கள் இழப்புக்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதே அது. ஆக, இப்போது நடப்பது இரானிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளைக் களையெடுக்கும் நடவடிக்கை. ஆகவே அது முற்றுப்பெறும் வரை இப்போர் ஓயப்போவதில்லை. இப்போரிற்காகவே அமெரிக்காவும், இஸ்ரேலும் நீண்டகாலமாக ஆயத்தங்களை செய்துவந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஸிம்பாப்வே துடுப்பெடுத்து ஆடுகிறது. அதி கூடிய ஓட்டம் இந்தியாலிடம் அப்பிடியே இருக்கப் போகுது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உண்மை. தான். சினிமா. தடை செய்யப்படவேண்டும். விளையாட்டுகள். ஊக்கிவிக்கப்பட வேண்டும் சினிமா. மக்களுக்கு. என்னத்தை. கற்றுக்கொடுக்கிறது. ? இதனால்நடிகைகள். நடிகர்கள். தாயரிப்பளார்கள். தான். பணக்கார ர் ஆகிறார்கள். ஒரு. படத்துக்கு. 200. 300 கோடி. சம்பளம். வேண்டும். விஷய். சொந்தப் பெண்டாட்டுக்கு 25. கோடி மட்டும் தரலாம். என்று. பேரம். பேசியுள்ளார்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அதே தலைவர் புரட்சி மூலம் அடைந்த்த விடுதலையை கொண்டா 2 கிழமைக்கு முன் அழைத்து, தெருவுக்கு இறங்கிய 30 மில்லியன் மக்களை (கிட்டதட்ட 1/3 ஈரான்) மேற்கு ஊககுழல்கள் உயிர் அச்சுறுத்தி அவர்களை தெருவுக்கு கொண்டுவந்ததாக பைத்தியக் கதை விட்டன. இப்பொது கொண்டாடும் சனத் கூட்டம் எவ்வளவு. எதுவாயினும், ஈரானில் சுதந்திரம் இல்லை என்ற மேற்கின் பூச்சாண்டி கதைகளே மேற்கு ஊதுகுழல்களே கிழித்து குப்பையில் போவது தெரியாமல் செய்கின்றன. சமய தத்துவ தலைமை கோரமாக எதிரியால் கொல்லப்பட்டதை கொண்டாட அனுமதிக்கும் ஒரு அரசு, மேற்றுகின் போர்வை சனநாயகம் / தாராளமயம் எப்போதோ மேற்காலேயே எரிக்கப்பவிட்டது. இரான் போல இனப்பரம்பல் மேற்றகில் இருக்கும் என்றால் , இந்த போர்வ்வை சனநாயகம் கூட இருக்ககாது
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரானின் அரசியலுக்கு அப்பால்…. ஈரான்…. ரஷ்யாவையும், சீனாவையும் நம்பி…. அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கண் மூடித்தனமாக எதிர்க்க வெளிக்கிட்டு, இன்று தனது நாட்டின் தலைவரையே இழந்து நிற்கிறது. அந்த இரு நண்பர்களும்…. ஈரானை உசுப்பேத்தி விட்டுட்டு, கழன்று விட்டார்கள்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
மனதை தளர விடாதீர்கள்… ஈரானை அமெரிக்க பிடித்தவுடன் நிச்சயம் பெற்றோல் விலை குறையும். பிற்குறிப்பு: தீபாவளிக்கு தீர்வு வரும் என்ற…. சம்பந்தன் ஐயாவின் கோட்பாட்டின் படி வாசித்து ஆறுதல் அடையவும். 😂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
விஜயின் ரசிகர்கள் பலரின் பேச்சுக்களில் இன்னும் முதிர்ச்சி தெரியவில்லை. ஒருவர், இருவர் என்றால் கடந்து போய் விடலாம். ஆனால் 90 வீதமானவர்களுக்கு எங்கு என்ன பேச வேண்டும் என்ற விவஸ்தையே கிடையாது. இது தமிழ் சமூகத்திற்கு ஆபத்தான அறிகுறி. அதில் பலருக்கு தமிழ் நாட்டில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்று கூட இன்னும்தெரியவில்லை. பகிடி என்னவென்றால்… அவர்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அய்யனே ...இப்போ இங்கு நடு இரவு 1.15 ...விடிய 4.30 க்கு முதல் மச்சும் ...விடிய 8.30 2வது மச்சும் பார்க்கவேண்டும் ...கீழே தனிய இருந்து கம்பியூட்டரில் விளையாட மனுசி விடாதாம் ...3 மணீ நேர நித்திரை கொண்டுவிட்டு வருவோம் ...அதுவரை உங்களுக்கு அன்பு வணக்கம்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உலகப். பணக்காரன். பிட்கோஸ். ஒரு. போட்டியில்். சொல்லி. உள்ளார். ஒரு. காலத்தில். பேப்பர். வேண்ட. விரும்பியபோது. அவரிடம். பணமில்லை. ஒரு. கருப்ப. இனச்சிருவன். இலவசமாக்கொடுத்தான். இரண்டு. தடவைகள். பணக்காரன். ஆகிய பின்னர். அந்தப்பையனை. தேடிக் கண்டு. பிடித்து. என்னைத். தெரிகிறதா. என்று. கேட்டார் அவன். சொன்னான். ஆம். நீங்கள். உலகப். பணக்காரன். பிட்கோஸ். என்று. பல. வருடங்களுக்கு. முன்னர். நான். பேப்பர். வாங்க. பணமில்லாதபோது. இலவசமாக. இரண்டு தடவைகள். பேப்பர். இலவசமாகத். தந்தாய். இப்ப. உனக்கு. என்ன. வேண்டும். என்று. கேட்டதுக்கு. அவன். அந்த சிறுவன். சொன்னன். அதை. நீங்கள். ஈடு. செய்ய. முடியாது. காரணம். நான் ஏழையாக. இருந்த. போது. தந்தேன். நீங்கள். இன்று. உலகப் பணக்காரனாக இருக்கும்போது. தருவதாகச். சொல்லுகிறீர்கள். என்று. இதன். பின்னர். பிட்கோஸ். சொன்னார். உதவி செய்ய. பணக்காரனாக. இருக்க வேண்டியது. இல்லை. ஏழையாலும். செய்ய. முடியும். எனது. கேள்வி. இன்றைய நிலையில். அல்லது இதுவரையில். உங்கள். கனவுகன்னி. என்ன. சேவைகள். செய்து உள்ளார். ? ஏன். செய்யவில்லை. ?மக்கள் சேவை. செய்ய. முதல்வராக. வேண்டுமா. ?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
என்னை கூப்பிட்டீர்களா சார்? நன்றி. கோஷன். அமெரிக்காவின். 51. ஆவது. மாநிலத்தில். அந்த. நல்ல. மனிதன். இருப்பதாக. சொல்வது. சரியா. ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவின் பந்து வீச்சுதான் மே.இய விட சிறந்தது. துடுப்பாட்டத்தில் இரு அணிகளும் அடிகாரர்கள். இதுவரை மே.இ 66 ஆறுகளும் இந்தியா 63 ஆறுகளும் அடித்திருக்கிறார்கள். பந்து வீச்சு தான் இந்தியாவை வெல்ல வைக்க வேண்டும்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அதுவும் முஸிலீம்களின் ரமழான் மாதத்தில் விழுந்திருக்கு ...😍🤩🤪
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இதில பகிடி என்னவென்றால் ஈரானிய மக்கள் கமெனி கொல்லப்பட்டதை கொலுவிருத்துறாங்கள் (celebrate)..ஆனால் எங்கட நாட்டு முஸ்லீம்கள் அத நினைச்சு வருந்துறாங்கள் .. போதாக்குறைக்கு புலிகளையும் இழுக்கிறாங்கள்... மதமென்டால் தலைகீழா படுத்துக்கிடந்து முட்டுக்குடுப்பாங்கள் எது எப்பிடியோ ... இஸ்லாமிய பயங்கரவாதம் இன்னும் கொஞ்ச நாளில் நல்லாத் தணியும் ... யூத மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் 😮💨😌
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
வெற்றி வெற்றி .... இஸ்லாமிய உச்ச பயங்கரவாதி கமேனி .... கொல்லப்பட்டான் ... 🤣🤣🤣 ஒரே மகிழ்ச்சியாக உள்ளது ... உலகை பயங்கரவாதத்திடமிருந்து காத்த அமெரிக்க இஸ்ரேலிய வான்படையினருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இந்த காத்தான்குடி புத்தளத்தானுகளை இப்ப Facebook இல பாக்கோனும்.... சுடுதண்ணி குடிச்ச %@#% மாதிரி ஓடுப்பட்டு திரிகிறானுகள்... மதமென்டால் எல்லாத்தையும் போட்டுட்டு முன்னுக்கு வாறவனுகள், இண்டைக்கு ஒழிச்சிட்டாங்கள்...🤣🤣
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான் Mar 1, 2026 - 09:03 AM ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக ஈரானிய ஆயுதப்படைகள் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஈரானியத் தாக்குதல்களால் இதுவரை 14 அமெரிக்கத் தளங்கள் சேதமடைந்துள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக மத்திய கிழக்கிற்குப் பயணிக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் தமது விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளும் தமது வான்பரப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. தற்போதைய பதற்றமான நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் எடுத்துள்ள தீர்மானம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் பாதிக்கும் ஒரு விடயமாக மாறியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்
-
துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!
துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு! Mar 1, 2026 - 09:23 AM வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தவர் அலவ்வ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்த "பெத்தா" என்பவர் தன்னிடம் பெற்ற 30,000 ரூபாய் கடனைத் திருப்பித் தருவதற்காக தனது வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருடன் வந்த இனந்தெரியாத நபர் தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும் குறிப்பிட்டார். அச்சமயத்தில் தனது வீட்டில் இருந்த நாற்காலி மற்றும் வாளால் அவரைத் தாக்கி விரட்டியடித்ததாக முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான அந்த நபரை பொலிஸார் கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!
-
-
கச்சதீவு இலங்கைக்கானது என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டம்
கச்சதீவு இலங்கைக்கானது என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டம் Published By: Digital Desk 1 01 Mar, 2026 | 08:31 AM (கச்சத்தீவிலிருந்து இராஜதுரை ஹஷான்) சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் கச்சத்தீவு பிரதான பேசுபொருளாகும். கச்சத்தீவு இலங்கைக்குரியது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாதென கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். புனித கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் நேற்று சனிக்கிழமை கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவின் ஒரு அடையாளமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் காணப்படுகிறது. இலங்கை மற்றும் இந்திய மக்களின் புனித தலமாகவும் கச்சத்தீவு காணப்படுகிறது. இந்தியாவில் ஏதேனும் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் அங்கு கச்சத்தீவு ஒரு பிரதான பேசுபொருளாக காணப்படும். இந்திய அரசியல்வாதிகளில் ஒருசிலர் தமது வாக்கு வங்கிக்காக கச்சத்தீவு பற்றி பேசுவார்கள். அதனூடாகவேனும் தமது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்த தீவை கைப்பற்ற போவதாக இந்திய அரசாங்கம் இதுவரை காலமும் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை. கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தானது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. கச்சத்தீவின் அடையாளத்தை இரு நாடுகளும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார். https://www.virakesari.lk/article/239849