Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Jasenovac வதை முகாம் http://www.youtube.com/watch?v=_6BkCOtp8O0

    • 0 replies
    • 398 views
  2. 2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல் மார் 8, 2013 வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பூமி சந்தித்திராத வகையில் வெப்பம் தற்போது நிலவுகிறது என்றும், 2012-13 ஆம் ஆண்டின் கோடைக் காலமே இதுவரை அதிகமான வெயில் பதிவான ஆண்டாக இருந்தது. ஆனால், வரும் ஆண்டில் இதை விட அதிகமான வெப்பம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளனர். 1910ஆம் ஆண்டில் இருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால், 1997-98 ஆம் ஆண்டு அதிகமான வெப்பம் பதிவானது. அதை மிஞ்சும் வகையில் 1982-83ஆம் ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக இருந்தது. அதேப்போல, வரும் 2013ஆம் ஆண்டும் பூமி இதுவரை கண்டிராத அளவுக்கு வெப்பம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது …

    • 3 replies
    • 517 views
  3. இந்தியா தன்னைத்தானே இருபத்தினான்கு மணி நேரமும் கண்காணிக்கின்றது. பாக்கு நீரிணையிலேயே நிரந்தரமாக தரித்து நிற்கும் தோற்றப்பாட்டை காட்டும் செய்மதி

  4. C.F.L .பல்புகள் உடைந்தால்...! சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் . சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ? * உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதி…

  5. எயிட்ஸுடன் பிறந்து பூரண குணம் பெற்ற குழந்தை: வைத்தியர்கள் சாதனை March 4, 2013 10:01 pm அமெரிக்காவில் எயிட்ஸ் நோயிலிருந்து இரண்டு வயது குழந்தை ஒன்று பூரண குணமடைந்துள்ளது. அக்குழந்தைக்கு எயிட்ஸ் நோய் (எச்.ஐ.வி.) தாக்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அக்குழந்தையை ஜாக்சனில் உள்ள மிஸ்சிசிப்பி பல்கலைக்கழக மெடிக்கல் சென்டருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அக்குழந்தைக்கு எயிட்ஸ் நிபுணர் டாக்டர்கள் ஹன்னா கே பிறந்த 30 மணி நேரத்தில் இருந்தே மருந்து மூலம் சிகிச்சை அளித்தார். தொடர்ந்து அக்குழந்தைக்கு பல மருந்துகளை கலந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அக்குழந்தை எயிட்ஸ் நோய் தாக்குதலில் இருந்து பூரண குணமடைந்தது. அதை தொடர்ந்து இதே…

  6. நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி. இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நி…

  7. செக்ஸ் இல்லாமல் ஒரு வாழ்க்கையா ! நீங்களே சொல்லுங்கள். எழுதியது இக்பால் செல்வன் பாலுறவை துறந்து உங்களால் வாழச் சொன்னால் முடியுமா. பலரால் முடியவே முடியாது அல்லவா. பாலுறவு இல்லாமல் உங்கள் இனத்தை தழைக்கச் சொன்னால் தழைத்திடுமா. என்ன உளறுகின்றேன் எனப் பார்க்கின்றீர்கள். ஆதியில் கடவுள் ஆண், பெண் என உயிரினங்களைத் தோற்றுவித்தார். பின்னர் அவற்றை பல்கி பெருகவிட்டார் என தான் நம் குடும்பங்களில் கதை கதையாக விட்டு இருப்பார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா உலகில் எண்ணற்ற உயிரினங்கள் பாலுறவு கொள்வதே இல்லை. இருந்த போதும் அவை பல்கி பெருகியே வருகின்றன. அப்படி பட்ட உயிரினங்களில் மிக முக்கியமான ஒன்று பிடெல்லாய்ட்கள் (Bdelloids) எனப்படும் கண்களுக்கு புலப்படாத ஒரு உயிரினம் இந்த …

  8. தற்செயலாய் உருவான பிரபஞ்சம் கோரா Harper’s magazine எனப்படும் அமெரிக்க மாத இதழில், டிசம்பர் 2011ல் வெளிவந்த “Accidental universe” என்ற கட்டுரையின் முதற் பகுதியின் தமிழாக்கமே இக்கட்டுரை. இருளாற்றல் (Dark Energy) ,பன்மைப் பிரபஞ்சம் (multiverse) போன்ற கருத்தாக்கங்கள் எவ்வாறு கொள்கைநிலை இயற்பியல் (theoretical physicists) அறிவியலாளர்களை இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்கின்றன என்பதை MIT பேராசிரியரும் நாவலாசிரியருமான, ஆலன் லைட்மேன் ( Alan lightman ), இக்கட்டுரையில் விளக்குகிறார்] கி.மு.ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டெமொக்ரிடஸ் (Democritus) என்னும் தத்துவ ஞானி, பற்பல அளவினதும், பற்பல இழையமைப்புடையதும் (textures) -அதாவது வலியவை, மெலியவை, கரடுமுரடானவை, வழுவழுப்ப…

  9. ஐ.போனுக்கு மென்பொருள் தயாரித்து 9 வயது ப்ரோம்டன் சிறுவன் சாதனை!! Mar 01 2013 10:27:00 http://ekuruvi.com/Brampton%20boy%20develops%20app%20for%20iPhone

    • 0 replies
    • 392 views
  10. அடேய் உனக்கிருக்கிற அறிவு எனக்கு இருந்தா.. என்று அங்கலாய்த்த காலம் எனி மாறிவிடுவதற்கான அறிகுறி தென்படுகிறது. அமெரிக்காவில்.. இரண்டு தனிமைப்படுத்திய எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு எலியின் மூளையில் தூண்டப்பட்ட கணத்தாக்கங்களை மறு எலியின் மூளைக்கு வயர்கள் மூலம் காவி அந்த எலியும் முன்னையதை ஒத்து செயற்படத் தூண்டி ஆய்வாளர்கள் வெற்றிச் சரிதம் படைத்துள்ளனர். ஆய்வுக்குரிய இரண்டு எலிகளும் தனிமை அறைகளில் அவற்றின் மூளைகள் மட்டும் வயரால் இணைக்கப்பட்ட நிலையில். முதலாவது எலி பயிற்றப்பட்டதற்கு அமைய ஒளிரும் மின் விளக்கை கண்டதும்.. அதன் முன்னால் இடமும் வலமுமாக உள்ள இரண்டு பொத்தான்களில் குறித்த மின் விளக்கோடு நெருங்கிய ஒன்றை அழுத்தி அதற்குரிய பரிசை பெற்றுக் கொள்ள த…

  11. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும். முன்னோடி:@@ எந்த நாகரீகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆய…

    • 2 replies
    • 14.5k views
  12. தேடுதல் ஒன்றில் மிச்சிகனில் ஒரு பெண்ணின் படுக்கை அறையில் இருந்து எடுக்கப்பட்ட Smart phone இன் மூலம் அவர் பற்றிய பல தனிப்பட்ட தகவல்களை பொலிசார் பெற்றுள்ளனர். அவர் சென்ற இடங்களின் விபரங்கள் (உதாரணமாக Google maps மூலம் அவர் செல்லும் இடங்கள் பற்றி சேமிக்கப்பட்டு இருக்கும்), அவர் பார்த்த இணையங்கள், அவர் பற்றிய விபரக் கோவைகள் (data files), மற்று தனிப்பட்ட விபரங்கள் பெறப்பட்டு இருக்கு. இவற்றை இத்தகைய phone இகளில் இருந்து அழிக்கப்பட்ட பின்னும் (delete பண்ணப்பட்ட பின்பும்) கூட இவர்களால் எடுக்கப்பட முடியும் என்பது முக்கியமான விடயம். அதாவது நீங்கள் இவற்றை Delete செய்தாலும் பிற மென்பொருள்கள் மூலம் அவற்றை மீண்டும் பெறலாம். மேலும் விபரங்கள் கீழே ஆங்கிலத்தில் Your locations, even …

  13. வியாழன் கிரகத்தின், துணை கோளான, "யூரோப்பா'வில் உயிர்கள் வாழ சூழல் உள்ளதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை போல, மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதா என்பதை அறிய, விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மைய நிபுணர், ராபர்ட் பப்பலார்டோ கூறியதாவது: சூரிய குடும்பத்தில் உள்ள, வியாழன் கிரகத்தின், ஆறாவது துணை கோளான, யூரோப்பாவின் நிலப்பரப்பில், கடல், பனிப்படலம் மற்றும் பிராணவாயு மூலக்கூறுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை விடவும், இந்த நிலவில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல், அதிமாக உள்ளது. இந்த நிலவை ஆய்வு செய்ய, வரும், 2021ல், கிளிப்பர் என்ற விண்கலத்தை, விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம…

  14. கடலில் மூழ்கியுள்ள நிலப்பகுதிகள் பற்றி குறிப்பு திரு. ஒரிசா பாலு, நிறுவனர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் அவர்களின் நேர்காணல் நிகழ்வின் ஒரு பகுதி "In these days Tamil Research can be grouped in three type, [1] obtaining data from on the field research placing oneself in the real situation (with all its adherent risks) , [2] Just sitting in front of the computer and gathering information from various sources and reviewing the data, [3] ruthlessly stealing information from someones un indexed research and claiming it to be their own; unfortunately [2] and [3] are rampant in our society in the recent times - Intellectual copyright is of paramount…

  15. உலகத்தமிழர்களுக்கு வணக்கம் நீங்கள் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் சரி. உங்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிக்கும் வயதில் பிள்ளைகள் இருந்தால் இந்த தளத்தில் வந்து பாடம் படிக்க அறிவுறுத்துங்கள் . தமிழ் நாட்டை தாண்டி , உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனை கருத்தில் வைத்து இந்த விழியம் உருவாக்கப்பட்டுள்ளது. www.elearningintamil.blogspot.in E - Learning in Tamil - Maanickavasagar Vaalthu - X Std. அடுத்த பத்து வருடங்களில் பள்ளிகளில் உள்ள Tuition என்னும் அரக்கனை தனி ஒரு மனிதனாக இருந்து நான் வீழ்த்துவேன் This is One mans War against the menace of Tuition in Indian Schools. பாருங்க…

  16. அடிப்படை உயிர்ப்பண்புகளின் மரபியல் பிரகாஷ் சங்கரன் உயிரினங்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு பல அடிப்படையான கேள்விகள் யோசிக்க யோசிக்க பெரும் வியப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு தாயின் மார்பில் வாய் வைத்து பால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது? மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன? பறவைகள் கூடு கட்டுவது எப்படி? சிலந்தி வலை பின்னுவது எப்படி?… இன்னும் இதே போன்ற “எப்படி?” என்ற கேள்விகளின் வரிசை முடிவில்லாமல் நீளும். மேலே கேட்கப்பட்டவை உட்பட இன்னும் உய…

  17. பூமி மீது விண்கற்கள் மோதுவதை தடுக்க உதவும் “ஸ்பிரே பெயிண்ட்” மீது “ஸ்பிரே பெயிண்ட்’ தெளிப்பதன் மூலம் பூமியைத் தாக்குவதில் இருந்து காக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். திரவ நிலையில் இல்லாமல் வண்ணப் பொடியை விண்கற்களின் மீது பூசுவதன் மூலம், அவை பூமியில் மோதாமல் திசை மாறி சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை 1902-ம் ஆண்டிலேயே ரஷியாவைச் சேர்ந்த பொறியாளர் யார்கோவ்ஸ்கி கண்டுபிடித்துள்ளார். அதன்படியே இது “யார்கோவ்ஸ்கி விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் டெக்சாஸ் விண்வெளி ஆய்வு பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டேவ் ஹெலேண்ட் கூறியது: சமீபத்தில் ரஷியாவில் விண்கல் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. விண்கற்களில் வண்ணப் பொடிகளை …

  18. இணையதள முகவரி: www.mathplayground.com உங்களின் குழந்தைகள் கணித திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேகமான இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிப்புக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதத்தை விளாயாட்டு வழியாகச் சொல்லிக் கொடுக்கும் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் கணித விளையாட்டுக்கள் (Math Games), சொல் கணக்குகள் (Word Problems). கணித விடுகதைகள் (Math Puzzles), கணித நிகழ்படம் (Math Videos) போன்…

  19. http://youtu.be/NVcIVB4JFn8 தொடர்ந்து குமுறும் எரிமலைகள்.. புதிய உயிரினங்களின் பிறப்பு.. புதிய புவித்தகடுகளின் பிறப்பு.. என்று சமுத்திரத்தின் அடிப்பகுதி பெரும் "பிசி" யாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் சமுத்திர அடிப்பகுதிக்குச் செல்லும் ஆய்வாளர்கள் எப்போதும் புதிய கண்டுபிடிப்புக்களோடு மேலே வருவது வாடிக்கையாகி விட்டுள்ளது. மனிதன் விண்வெளி பற்றி அறிந்து வைத்திருப்பதிலும் குறைவாகவே சமுத்திரங்கள் பற்றி அறிந்து வைத்திருக்கிறான் என்பது ஆச்சரியமான விடயமாகவும் உள்ளது. தொகுப்பு: http://kuruvikal.blogspot.co.uk/ மூலம்: பிபிசி.

  20. நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பிய க்யூரியாசிட்டி, பாறைகளை வெட்டி அதன் துகள்களை ஆய்வு செய்து வருகிறது. க்யூரியாசிட்டியில் பொருத்தப்பட்டுள்ள காமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு வந்தன. அதில், தரைத் தளத்தில் இருந்த ஒரு பாறையை குடைந்து அதன் துகள்களை புகைப்படம் எடுத்து க்யூரியாசிட்டி அனுப்பியுள்ளது. மேலும், பாறைத் துகள்களை, க்யூரியாசிட்டியில் பொருத்தப்பட்டுள்ள ஆய்வுக் கருவியும் ஆய்வு செய்து வருகிறது. மேலும், பாதுகாப்புப் பெட்டகத்திலும் துகள்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=76551&category=WorldNews&language=tamil

  21. பின்லாடனை இலக்கு வைத்து

  22. தண்ணீர் தண்ணீர் .... ! Ten Innovative Ways to Save Water ! தங்கள் குடியிருப்பில் குடி நீரை சேமிக்க பத்து புதுமையான வழிகள் : நாளுக்கு நாள் குடிநீரின் தேவை அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது என்பது நாம் கண்டுணரும் உண்மையாகும். அடிப்படை தேவை நீர் என்பதை அறிந்திருந்தும் வெகுவாக அது வீணாக்கப் படுகிறது. குடிநீர் சிக்கனம் பண விரயத்தை தடுக்கும் என்பதே இக்கால உண்மையாகும். கீழ் காணும் வழிகளில் தண்ணீரை சேமிக்கலாம் : 1) தானியங்கி தண்ணீர் குழாய்கள் : புதுமையான மற்றும் ஒரு அருமையான கருவியாக கருதப்படும் தானியங்கி குழாய்கள், நாம் கை கழுவ பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் சேமிக்க வல்லது. பொதுவாக சோப்புகள் பயன்படுத்தி அதன் பின் சாதாரண குழாய்களில் கை கழுவும் போது 300 முதல் 500 மில்லி …

  23. கடந்த சில தினங்களுக்கு முன்னர் புவிக்கு சுமார் 27.000 கி.மீ தொலைவில் பறந்துபோன விண்கல்லின் பெறுமதி 1100 பில்லியன் குறோணர்கள் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். டி.ஏ.14 என்று பெயரிடப்பட்ட இக்கல் புவியில் காணப்படுவது போல ஒரு பிரமாண்டமான பாறாங்கல் அல்ல, இந்த உலகத்தில் இருக்கும் உலோகங்களுக்கான அசைவு அதில் காணப்படவில்லை. புவியில் உள்ள பாறாங்கல்லை அண்டவெளியில் பறக்கவிட்டால் அது அசையும் விதம்போல இது அசையவில்லை இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே டி.ஏ.14 தன்னுள் அசைந்து நகர்ந்தவிதம் உலகம் அறியாத புதுவகையான உலோகம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட வடிவம் என்பதை உணர்த்துவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். சுமார் 130.000 தொன் கொண்ட இந்த கல் உலோகம் என்றால் அதை…

  24. விஷயங்களை புரிந்துகொள்வதிலும், கற்றுக்கொள்வதிலும் சிலர் மிக மெதுவாக இருப்பதற்கு, அவர்களின் மூளைகளில் தகவல்களை பிரித்தறியும் செயல் போதுமான அளவு நடைபெறாததே காரணம் என, ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்றவர்கள் உடனடியாக புரிந்துகொள்ளும் விஷயங்கள், சிலருக்கு புரியாமல் போவது ஏன் என்பதை அறிய, ஜெர்மனியின், ஹம்போல்டு பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். மூளையில், கற்றலுக்கு துணை செய்யும் பிரித்தறியும் செயல் பகுதி (சொமொட்டோ சென்சரி கார்டெக்ஸ்) செயல்படும் விதத்தை பொறுத்தே, மனிதர்களின் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. இதற்கு மூளையில் உள்ள ஆல்பா அலைகளில் ஏற்படும் மாறுதல்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.