Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கேரளாவில் சம்பவம்: பலாத்காரம் செய்ய வந்தவரின் நாக்கை கடித்து துண்டித்தார் பெண் கேரளாவில் பாலியல் பலாத்காரம் செய்ய வந்தவரின் நாக்கை கடித்து துண்டித்தார் பெண். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இளம் பெண் தனது பக்கத்து வீட்டுக்காரரான 30 வயதான நபர் மீது புகார் கொடுத்தார். புகாரில் கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார் என்றும் முத்தமிட முயற்சித்தார் என்றும் கூறியுள்ளார். அந்த நபரின் நாக்கை தான் கடித்ததாகவும் இதனால் அந்த நபர் தப்பிஓடிவிட்டதாகவும் போலீஸாரிடம் அந்தப் பெண் கூறினார். தான் கடித்ததால் துண்டான …

  2. நல்லுார் முருகன் மீது கடும் மோகத்தில் உருவாடிய பெண் ஒருவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு யாழ் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார். குறித்த பெண் நல்லுார் உள்வீதியில் நல்லுார் முருகன் மீது கடும் மோகத்தில் உருவாடிய பெண் ஒருவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு யாழ் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார். குறித்த பெண் நல்லுார் உள்வீதியில் கலையாடியதுடன் தனது உடையை களையை முற்பட்ட வேளை அங்கு நின்ற பொலிசாரால் பிடிக்கப்பட்டார். அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்த கொண்டு சென்ற போது நீதிமன்றினுள் பெரும் ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியுள்ளார். ”நீதவானே!! என்னை ஏன் பொலிசார் கைது செய்தார்கள்!! கேளுங்கள் ஐயா!! நான் எந்தத் தவறும் செய்யவில்லை. முருகனை…

  3. ஆடிச் செவ்வாய் எனக் கூறி கோயிலுக்கு சென்ற தனது மனைவி கோயில் தர்மகர்த்தாவுடன் கோயிலு்ககுள் வைத்து அந்தரங்கமாக இருப்பதை அறிந்த கணவன் அங்கு சென்று இருவரையும் கடுமையாகத் தாக்கிய சம்பவம் யாழ்ப்பகுதியில் நேற்று பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த கோவிலில் ஆடிச் செவ்வாய் என கூறி கும்பிடச் சென்ற தனது மனைவி அங்கு கோவிலு்ககு பொறுப்பாக உள்ள ஒருவருடன் இரகசிய தொடர்பில் இருப்பதாக கணவருக்கு தகவல் பறந்துள்ளது. தகவலையடுத்து அக் கோயிலு்ககு சென்ற கணவன் அங்கு மனைவியும் தர்மகர்த்தாவும் தனிமையில் இருப்பதை அவதானித்துள்ளார். அவர்கள் இருவரையும் கோவிலுக்குள் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன் கோயில் தர்மகர்த்த அரை நிர்வாண நிலையில் கோயிலை சுற்றி சுற்றி ஓடியதாகவும் இருப்பினும் பெண்ணின் கணவர் அவ…

  4. யெமன் தலைநகர் சானாவில் மூன்று வயது சிறுமியை கற்பழித்து கொலைசெய்த ஒருவருக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்னிலையில் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றினால் கடந்த ஜூன் 25ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட 41 வயது முஹமது அல் மொக்ரபி மீதேமுன் தினம் திங்கட்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம்களின் விடுமுறை தினமான நோன்புப் பெருநாளன்று இடம்பெற்ற இந்த குற்றச்செயல் பொதுமக்களிடம் கோபத்தை ஏற்ப டுத்தி இருந்தது. இந்நிலையில் பொலிஸாரால் தஹ்ரிர் சதுக்கத்திற்கு அழைத்துவரப்பட்ட மொக்ரபிக்கு ஆரம்பத்தில் 100 கசையடிகள் வழங்கப்பட்டு பின்னர் தலைகுப்புற படுக்கவைத்து பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி மரண தண்டனை நிற…

    • 0 replies
    • 4k views
  5. காதலருடன் ஓடப் போகிறேன்: தாலி கட்டிய கையோடு.... மணமகனிடம், கூறிய மணமகள். கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு காதலனுடன் செல்லப் போவதாக மணமகள் மணமகனிடம் தெரிவித்ததை அடுத்து கைகலப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூரை சேர்ந்த சதீசன் மகன் ஷிஜில் என்பவருக்கும், முல்லசேரியை சேர்ந்த ஹரிதாஸ் மகள் மாயாவுக்கும் குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது.மாப்பிள்ளை தாலி கட்டிய பிறகு அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மணமகளோ தனது கணவரிடம் தூரத்தில் நிற்கும் வாலிபரை காட்டி அவர் தான் தனது காதலர் என்றும், அவருடன் செல்லப் போவதாகவும் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைய ஷிஜில் தனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தார். இரு வீட்டாருக்கும் இடை…

  6. ஹரியானாவில்... பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிப்பு. பேய்... பிசாசின், வேலையோ என அச்சம் ! ஹரியானாவில் பெண்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்நிலையில் இம்மாநிலத்தின் மேவாட் பகுதியில் உள்ள கிராமங்களில், பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக பெண்களின் முடிகள் மட்டுமே துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தங்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டுள்ளதாக இதுவரை 15க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.கூந்தல் துண்…

  7. கரடிக்குன்று இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கிறது. – செல்வம்:- பேய் விரட்டுபவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்களை அணுகி எப்படி விரட்டுகின்றீர்கள் என்று கேட்டிருக்கீர்களா? பேய் பிசாசு பிடித்திருப்பவர்களை விட அதனை விரட்டுபவர்கள் பல முறைகளைக் கையாண்டு வருகின்றனர். வேப்பம் இலையால் அடித்து பேய் விரட்டுவார்கள். எந்தப் பேய் பிடித்திருக்கிறது என்று பார்த்து அந்தப் பேய்க்குப் பிடித்தமான உணவுப் பண்டங்களை படைத்து பேய் விரட்டுவார்கள். மந்திரங்கள் ஓதி பேய் விரட்டுவார்கள். இப்படியான முறைகளில் பேய் விரட்டுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். தியானம் மூலமும் பேய் விரட்டுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கரடிக்குன்று கிராமத்தில் இப்படியாக பேய் விரட்டுகிறார்கள…

  8. புதிய காணொளி - மாணவி வித்தியா படுகொலை ...தொடர்பானது இது நேற்று புங்குடுதீவு சனசமூக நிலையத்தில் நடந்த கூட்டத்தில் நடந்தது. இதன் உண்மைத்தன்மை தெரியாது. விரும்பினால் நிர்வாகம் இந்த பதிவை நீக்கிவிடவும்.

  9. கடனில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட சீனப்பெண் கடனில் இருந்து தப்பிப்பதற்காக சீனப் பெண் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட விபரம் சீன ஊடகங்களில் வௌியாகியுள்ளது. 59 வயது சீனப் பெண் ஜூ நாஜூவான், சீனாவின் வூஹான் நகரத்தில் வசித்து வந்தார். சொந்தக் காரணங்களுக்காக வங்கிகளிடம் இருந்து சுமார் 24.5 கோடி ரூபா கடன் பெற்றிருந்தார். உரிய காலத்தில் கடனை நாஜூவானால் கட்ட முடியாத நிலையில், அவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என வூஹான் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் கடன் கட்டுவதில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தன் முகத்தை மாற்றிக்கொண்டு தென்கிழக்கு சீன நகருக்குத் தப்பிச் சென்றார்…

  10. வேலூரில் கணவரின் ஆணுறுப்பை அறுத்து பர்ஸில் எடுத்துச் சென்ற மனைவி கைது தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், கணவனுடன் சண்டை போட்டு, அவரது ஆணுறுப்பை அறுத்துச் சென்ற மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தன் பர்ஸில் வைத்திருந்த உறுப்பும் கைப்பற்றப்பட்டது. குடியாத்தத்தில் உள்ள லிங்கன்றம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசித்து வந்த ஜெகதீசன் (39) கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடன் தொழிற்சாலையில் வேலை பார்த்த சரசு (29) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். எட்டு மாதங்களுக்கு முன்பாக, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கருதிய சரசு, அவரிடமிருந்து பிரிந்து சென்று வி.க…

  11. வட்டமாகச் சப்பாத்தி சுடாததால், கர்ப்பிணி மனைவியை... வயிற்றில் எட்டி உதைத்துக் கொன்ற கணவன்! வட்டமாகச் சப்பாத்தி சுடாத கர்ப்பிணி மனைவிfயை வயிற்றில் எட்டி உதைத்தும் கழுத்தை நெரித்தும் கணவன் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டில்லியின் ஜகன்கிர்புரி பகுதியைச் சேர்ந்தவர் சிம்ரன். 22 வயதான இவர் தனது கணவர் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார். இவர் தனது கணவருடன் 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளாமல் ஓராண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்ரன் தற்போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்காக 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.வட்டமாக வராத சப்பாத்தி: இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சிம்ரன் சப்பாத்தி செய்துள்ளார். வழக்கமாக சிம்ரனுக்கு …

  12. கொலைக்கு சாட்சியான கிளி! அமெரிக்க மாநிலமான மிஷிகனில் கொலை வழக்கு ஒன்றில் தனது கணவரை ஐந்து முறை சுட்ட பெண்மணிக்கு எதிராக கிளி ஒன்று சாட்சி கூறியுள்ளது. படத்தின் காப்புரிமைABC 2015ஆம் ஆண்டு `க்ளென்னா ட்யுரம்` என்ற பெண் தனது கணவர் மார்டினை தங்களது வளர்ப்பு கிளியின் முன் துப்பாக்கியால் சுட்டார். பின்பு அவர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அந்த கிளி பின்னர் பாதிக்கப்பட்டவரின் குரலில் "சுடாதீர்கள்" என்று கத்தியதாக ட்யுரமின் முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார். சாம்பல் நிறம் கொண்ட அந்த ஆப்ரிக்க கிளியின் பெயர் `பட்`; வழக…

  13. குறுஞ்செய்திகளை அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி! படத்தின் காப்புரிமைREUTERS உங்கள் வாழ்க்கைத்துணையின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை! அது நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறலாம். தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை கணவன் படிக்காததை ஆதாரமாக காட்டி, கணவன் தன்னை உதாசீனப்படுத்தனார் என்பதை நிரூபித்து விவாகரத்து பெற்றார் தாய்வானைச் சேர்ந்த ஒரு பெண். குறுஞ்செய்திகளை கணவர் திறந்து பார்த்ததை 'லைன்' செயலி காட்டினாலும், அவர் பதில் அனுப்பவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்டது. மனைவிடம் கணவர் அலட்சியமாக நடந்துகொண்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவாகத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். …

  14. வீடற்ற பெண்(homeless woman!) மீது பொலிசாரின் தாக்குதல்

  15. ஏடிஎம் எந்திரத்தில் சிக்கிக்கொண்ட நபர், காப்பாற்ற குறிப்பு அனுப்பிய வினோதம் படத்தின் காப்புரிமைKZTV Image captionவங்கிக்கு வரும் வாடிக்கையாளருக்கு குறிப்பு மூலம் தனது ஆபத்தை வெளிப்படுத்தினார் ஏடிஎம் எந்திரத்திற்குள் தவறுதலாக மாட்டிக்கொண்ட டெக்ஸாஸ் நபர் ஒருவர், பண விவரம் வழங்கும் தாளில் உதவி குறிப்பு எழுதி அனுப்பிய வினோதம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது வங்கி ஒன்றின் புதுப்பிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர் ஒருவர் தன்னுடைய செல்பேசியை காரிலேயே விட்டுச்சென்று, ஏடிஎம் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டார். புதன்கிழமையன்று கார்புஸ் கிறிஸ்டியில் இந்த மனிதர் சிக்கிக்கொண்ட ஏடிஎம் எந்திரத்தில் தொ…

  16. நாமலின் மறு முகம் வெளியானது ( வீடியோ இணைப்பு) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ பாடகராக தன் திறமையை வெளிகாட்டி பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவ்வாறிருக்க இவரின் புதிய இசை காணொளி நேற்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. “சிஹிநெக” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த இசை காணொளியில் ரோஹிதவின் மூத்த சகோதரனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது நடிப்புத்திறமையை வெளிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/21909

  17. அம்பலாந்தோட்டை - மீண்டும் ஒரு சம்பவம். தென் இலங்கையின் சிங்கள ஊர் அம்பலாந்தோட்டை. கடந்தவாரம் ஒரு சம்பவம்: 17 வயது மகளின் காதலருடன் ஓடினார் 38 வயது தாய். அதே ஊரில், இந்த வாரம் இன்னுமோர் சம்பவம். என்ன தான் நடக்குது இந்த ஊரில். இது 39 வயது தாயாரின் கதை. 22, 19, 16 வயது கொண்ட மூன்று இளம் பெண் பிள்ளைகளின் தாயார், பிள்ளைகள் கதறி அழ, தனது 31 வயது காதலனுடன் போலீஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிச் சென்றார். தமக்கு கிடைத்த முறைபாடினைத் தெடர்ந்து சகலரையும் போலீஸ் நிலையம் அழைத்திருந்த போலீசார், பிள்ளைகளின் மிகக் கடுமையான எதிர்பினையும், தாயாரின் மனதினை மாத்துமாறு விடுத்த அழுகைக் குரலையும் பொருட்டாக மதித்து காதில் விழுத்தவில்லை. சோகமாக எதுவுமே செய்யம…

  18. பிரித்தானியாவில் நடந்த முதல் முஸ்லிம் ஓரினச்சேர்க்கை திருமணம் முதலாவது முஸ்லிம் ஓரினச்சேர்க்கை திருமணம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. ஜாஹெத் சௌதிரி என்ற 24 வயதுடையவர், சீன் ரோகன் என்ற 19 வயதுடையவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். ஜாஹெத் சௌதிரி தான் ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிந்தமையால் அதை பாலியல் சார்பினை மாற்றிக்கொள்ள யாத்திரைகள் மேற்கொண்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன் சீன் ரோகனை முதல் தடவையாக சந்தித்த ஜாஹெத் சௌதிரி சந்தித்துள்ளார்.அவர்கள் இருவரும் விரைவில் காதலர்களாகிய தற்போது திருமணத்தில் இணைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/21757

    • 5 replies
    • 602 views
  19. யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா..!! (படங்கள்) தமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. இந்திரன் யாழ்ப்பாணம் சுதுமலைப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நிலையில் இன்றையதினம் நடிகை ரம்பா தனது புகுந்த வீட்டிற்கு வருகை தந்தார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …

    • 4 replies
    • 1.5k views
  20. ஒருவர் எப்படி, எப்போது வைரலாவார் என கூறவே முடியாத சூழலில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். சாதனை செய்து வைரலாகும் நபர்களை காட்டிலும். சமூக தளங்களில் ஏதேனும் கவர்ச்சியாக செய்து பிரபலம் ஆகும் நபர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்து வருகிறது. அந்த லிஸ்டில் புதியதாக சேர்ந்திருக்கும் நபர் கிம் மெல்லிபோவ்ஸ்கி. இவர் இஸ்ரேல் இராணுவத்தில் பயிற்சி பெற்று வரும் ஒரு வீராங்கனை. இவர் வெளியிட்டுள்ள பிகினி படங்கள் சமீப நாட்களாக சர்வதேச அளவில் வைரலாகி வருகின்றன… கிம் மெல்லிபோவ்ஸ்கிக்கு இன்டர்நெட்டில் பெருமளவு இரசிகர்கள் இருக்கின்றனர். இவரது அழகிய படங்களை காண்பதற்காகவும், பதிவு செய்த நொடிகளில் தங்கள் இதயத்தை லவ் சிம்பல் லைக்குகளாக குவிக்கவும் ஆயிரக்கணக்கான நபர்கள் காத்துக் கிடக்க…

  21. நடிகை எமி ஜாக்சன் மீண்டும் தற்போது அரை நிர்வாண டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகளுக்கு அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். தற்போது நடிகை எமி ஜாக்சன் மீண்டும் தனது அரை நிர்வாண டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் ஆச்சரியப்படவைத்துள்ளார்.. நடிகை எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் திரை பயணத்தைத் தொடங்கியவர். தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி அதிக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இங்கிலாந்து மாடலான இவர் கவர்ச்சியாக நடிக்க தயங்குவதில்லை.இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். பாலிவுட் படங்கள…

  22. தரமான கல்வி தேடி இந்தியாவுக்கு ஏராளமான ஆப்பிரிக்கர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சமீபகாலமாக நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி பாகுபாடு பிரச்சனைகள் நடப்பது போன்று இந்தியாவிலும் வெளிநாட்டினர்களுக்கு எதிரான இனவெறி பிரச்சனைகள் நடந்தேறி வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தரமான கல்விக்காக டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் மீது டெல்லிவாசிகள் இனவெறி பாகுபாட்டை நடத்துகிறார்கள். இந்தியா முழுவதும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆப்பிரிக்க மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்திய பட்டப்படிப்புகளுக்க…

    • 0 replies
    • 254 views
  23. உயர்தர வகுப்பு மாணவன் தனது வகுப்பில் படிக்கும் சக மாணவியிடம் மனதை பறி கொடுத்து விட்டார். படிப்பு வந்ததோ இல்லையோ, காதல் வந்துவிட்டது. காதல் நன்கு டெவெலப் ஆகியதும் இருபகுதி வீட்டாருக்கும் தெரிய வர, சம்மதமும் கிடைத்தது. மாணவன் அடிக்கடி மாணவி வீடு சென்று வந்தான். மாமியார் நல்ல உபசரிப்பு. இருக்காதா பின்ன... இப்படியே போய்க் கொண்டிருந்த போது, காதலிக்கு, காதலன் தன் மீது ஆர்வம் குறைகிறதோ என்ற சந்தேகம் வந்தது. காதலனும் சந்திப்பை குறைத்துக் கொண்டான். சந்திப்பு குறைந்தவுடன், வகுப்பில் வேறு யாரோ பெண் மடக்கி விட்டாளோ? அல்லது மடக்கி விட்டானோ என்று மனது வேறு அலை பாய்ந்தது. ஆள் வைத்து கண்காணிக்க சொன்னாள், காதலி. உளவு தகவல் வந்தது. அதிர்ந்து போனாள். வேறு யாரு…

    • 2 replies
    • 666 views
  24. கார் விற்பனையாளர் வீட்டின் முன் நிர்வாணப் போராட்டம் ; பெண் எடுத்த அதிரடி முடிவு பிரேசிலில் பழுதடைந்த காரை ஏமாற்றி விற்றமையால் கோபமடைந்த பெண்ணொருவர் கார் விற்பனையாளர் வீட்டின் முன்பு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரேசிலில் சாண்டா கேட்ரீனா பகுதியைச் சேர்ந்த கார் விற்பனையாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.குறித்த கார் வாங்கிய 2 நாட்களிலே பழுதடைந்து நின்று நிலையில், கார் திருத்துனரை அழைத்து காரை சோதனை செய்யும்படி கேட்டுள்ளார். காரை சோதனை செய்த கார் திருத்துனர், காரின் வெளிப்புறம் மட்டும் புதியதாக உள்ளதாகவும், உள்ளே இருக்கும் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் பழைய பழுதடைந்த பொருட…

  25. உயிரிழந்த நாய்க்கு மரணச்சடங்கு : களனியில் சம்பவம் களனிப்பகுதியில் உயிரிழந்த நாயொன்றுக்கு மரணச்சடங்கு செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் உயிரிழக்கும் போது நடைபெறும் மரணச் சடங்கு போன்று, குறித்த நாய்க்கும் மரணச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது. இளைஞர் பாராளுமன்ற பிரதி பிரதமராக செயற்படும் மலித் சுதுசிங்க என்பவரின் செல்லப்பிராணியான மிஷெல் என்ற நாய்க்கே இவ்வாறு மரணச் சடங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. மலித் சுதுசிங்கவினால் வளர்க்கப்பட்ட ஆறு வயது நிரம்பிய மிஷெல் என்ற நாய் சிறுநீரகம் பாதிப்படைந்தமையினால் உயிரிழந்துள்ளது. இந்நிலையில் மனிதர்களுக்கு இணையாக நாய்க்கும் மரணச் சடங்கு உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளமை குறி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.