செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
வெளிநாட்டில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்! 5நிமிடம் ஒதுக்கி படிக்கவும்... வீட்டு வேலைக்காரிக்கு (கத்தாமா) பாமிலி ஸ்டேட்டஸ். இங்கு ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்த குழந்தை. இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலைக்காரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர். இந்த வேலைக்காரி அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாேம. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த…
-
- 2 replies
- 651 views
-
-
இயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=r2N-bQURIiM துப்பாக்கியின் மீது அமர்ந்திருக்கும் குர்திஷ் இனத்தை சேர்ந்த அந்த சிறுமியை தாங்கிப் பிடித்திருக்கும் நபர் ‘கொல்லு.., கொல்லு..,’ என்று இந்த வீடியோ காட்சியில் கூச்சலிட, சரம்சரமாய் இயந்திர துப்பாக்கியில் இருந்து குண்டுகளை அவள் பொழிந்துத் தள்ளுகிறாள். https://www.youtube.com/watch?v=SzLxrmlvsqg இதுவரை எத்தனை தீவிரவாதிகளை நீ கொன்றிருப்பாய்? என்று அவளுடன் இருக்கும் நபர் கேட்கும்போது நான்கு விரல்களையும் மேலே உயர்த்த…
-
- 0 replies
- 349 views
-
-
மன்னார் ஆயர் தலைமையில்…! முதல்வர் “CV” அதிரடி அறிவிப்பு. April 17, 201510:41 am புலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ‘எமது மக்களின் நன்மையிலும் தீமையிலும், வாழ்க்கையிலும் மரணத்தறுவாயிலும் பக்கத்தில் நின்று, இறுக்கமா…
-
- 0 replies
- 335 views
-
-
திசைக் குழப்பம் கப்பல் மற்றும் விமானங்கள் காந்த திசைக் காட்டியின் படிதான் பயணிக்கின்றன, ஆனால், பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது காந்த திசைக் காட்டிகள் செயலிழந்துப் போவதாகக் கூறப்படுகிறது. இதுவே, பல விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக கருதுகிறார்கள். பெமுடா முக்கோணத்தின் அருகே திசைக் காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாக கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். மற்றும் அப்பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தை கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். போர் விமானங்கள் மறைந்து போயின... 1945 ஆம் ஆண்டு குண்டுகள் தாங்கிய அமெரிக்க போர் விமானங்கள், தாக்குதலுக்காக ஃபோர்ட் லாடர்டல் எனும் பகுதியில் இருந்து பயணத்தை துவக்கி இருக்கின்றனர். கடைசியாக அவர்களிடம் இருந்து திசைக் காட்டி வேலை செய்யவில…
-
- 11 replies
- 4.8k views
-
-
அமெரிக்காவின், நியூயார்க் அருகிலுள்ள லாங் ஐலேண்ட் தீவு பகுதியில், மூட்டைப்பூச்சியை ஒழிப்பதற்காக ஒருவர் மேற்கொண்ட முயற்சி விபரீதத்தில் முடிந்தது. இந்த சம்பவத்தில் மூன்று கார்கள் தீக்கிரையானது. லாங் ஐலேண்ட் பகுதியிலுள்ள பிரிட்ஜ்ஹேம்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்காட் கெமெரி(44). இவர் கியா சோல் வாடகை கார் ஒன்றை சொந்த உபயோகத்திற்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். அந்த காரில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகம் இருந்துள்ளது. மூட்டைப் பூச்சியை ஒழிக்க அவர் மேற்கொண்ட முயற்சிதான் விபரீதத்தில் முடிந்தது. மூட்டைப் பூச்சி தொல்லை ஸ்காட் பயன்படுத்திய வாடகை காரின் இருக்கைகளில் மூட்டைப்பூச்சிகள் அதிகம் இருந்துள்ளது. அவற்றை அழிப்பதற்காக ஆல்கஹாலை வாங்கி இருக்கைகளின் மீது தடவியுள்ளார்.அடுத்து…
-
- 2 replies
- 1.1k views
-
-
கர்நாடக மாநிலத்தில் திருமணமான 3வது நாளில் ஆசிர்வாதம் வாங்க வந்த பெண்ணை, மடாதிபதி ஒருவர் பாலாத்காரம் செய்துள்ளார். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரா கிராமத்தை சேர்ந்த லதா (25) என்பவருக்கு, கொப்பல் அருகே ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 3–வது நாளில் லதா, தனது கணவருடன், குலதெய்வமான ராவணகி கரிபசப்பா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, அருகில் இருந்த மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர். அப்போது, லதாவின் அழகில் மயங்கிய மடாதிபதி, அவரை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், லதாவின் கணவரை, கடைக்கு சென்று பூஜைப் …
-
- 10 replies
- 875 views
-
-
இங்கிலாந்தில் ஃபெராரி, லம்போர்கினி உள்ளிட்ட கார்களை வைத்திருக்கும் கோடீஸ்வரர்களுக்கான ஒரு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளார் கோடீஸ்வரர் ஒருவர். இந்த இணையதளத்தின் அரும் பணி என்ன தெரியுமா? காஸ்ட்லி கார் வைத்திருந்தும், டேட்டிங் செல்ல சரியான பெண்கள் கிடைக்காமல் அல்லாடுபவர்களுக்காகத்தான் இந்த வெப்சைட்டை இந்திய வம்சாவளி புண்ணியவான் ஒருவர் திறந்துள்ளார். லம்போர்கினி, ஃபெராரி இருந்தாலும் என்ன பிரயோஜனம்... சிக்கல்களை ஸ்லைடரில் காணுங்கள். அந்த புண்ணியவான் யார்? இந்த இணையதளத்தை திறந்து புண்ணியம் கட்டிக்கொண்டிருப்பது இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சா வளி கோடீஸ்வரர் சங்கீத் சேகராம். இந்த இணையதளத்தை சங்கீத் திறக்க என்ன காரணம் தெரியுமா? விரக்தியில் முளைத்த வெப்சைட் கையில் க…
-
- 0 replies
- 572 views
-
-
மகிந்தவின் உதவியில் பதவியைப் பிடித்த பான் கீ மூன் – கொரிய நாளிதழ் அதிர்ச்சித் தகவல் APR 17, 2015by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் 2006ம் ஆண்டு நடந்த ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உதவியுடன், பான் கீ மூனை வெற்றிபெற வைத்ததாக, அண்மையில் காலமான தென்கொரிய வர்த்தகப் பிரமுகர் ஒருவர் தெரிவித்ததாக, தென்கொரிய நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. பான் கீ மூனை ஐ.நா பொதுச்செயலராக்குவதற்கு தாம் கணிசமான பங்காற்றியதாக, தமது நண்பர்களிடம் கியாங்னம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான, சங் வொன்- ஜொங் தெரிவித்த தகவலை கொரிய நாளிதழான Dong-A Ilbo வெளியிட்டிருக்கிறது. தாம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்ப…
-
- 0 replies
- 202 views
-
-
அமெரிக்க சிறுவனான அலெக்ஸ் பிறக்கும்போதே முழுமையாக வளராத கையுடன் பிறந்தான். மற்றவர்கள் கைகளை லாவகமாக பயன்படுத்தும் போது அவனுக்கு ஏக்கம் வரும். மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஆல்பெர்ட்டோ மேனரோ, சிறுவன் அலெக்சின் ஏக்கத்தை போக்கி உள்ளார். இரும்பு மனிதன்-3 படத்தில் நடித்த நடிகர் ராபர்ட் டவுனியைக் கொண்டு சிறுவனுக்கு இரும்பு மனிதனின் எந்திரக்கையை வழங்கி மகிழ்வித்துள்ளார் அவர். இப்போது அலெக்ஸ் மற்றவர்கள் செய்யும் எந்த செயலையும் ஏக்கமின்றி தன் கரங்களால் செய்து முடிக்கிறான்! ! - See more at: http://www.canadamirror.com/canada/41252.html#sthash.wxRHoJKW.dpuf
-
- 0 replies
- 513 views
-
-
உலகில் புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே கைக்குள் அடங்கிவிட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் பெரும்பாலும் விபரீதத்தில் தான் முடிகின்றன. சீனாவில் சார்ஜ் போட்டு செல்போன் பேசியதால் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது. சீனாவை சேர்ந்த சிறுவன் சங் பாங் (12) சார்ஜ் செய்து கொண்டு இருந்த போது அந்த நேரத்தில் அவனுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. எனவே, சார்ஜர் ஆப் செய்யாமல் அப்படியே தனது காதில் வைத்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத …
-
- 2 replies
- 297 views
-
-
https://www.facebook.com/nammtamillar.London/videos/368652979993979/ கிளிநொச்சியை சேர்ந்த திருமதி இந்திரா யோகேந்திரன் அவர்கள் தனது காணியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சாகுவரை உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்!
-
- 0 replies
- 282 views
-
-
ஏறலாமா…?? சிறிலங்கன் விமானங்கள் பழையது. April 11, 20158:50 am சிறிலங்கன் விமான சேவையில் காணப்படும் விமானங்கள் அனைத்தும் மிகவும் பழைமையானவை என்று உறுதியாகி இருக்கிறது. சிறிலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான வெலியமுன வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதில் அநாவசியமான முறையில் 2.3 பில்லியன் ரூபாய் பெறுமதியான விமானங்களை அமெரிக்காவில் இருந்து முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க இறக்குமதி செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்து. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளித்துள்ள முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க, சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தில் உள்ள அனைத்து விமானங்களும் 12 தொடக்கம் 18 வருடங்கள் பழைமையானவை என்று க…
-
- 18 replies
- 2.1k views
-
-
கனடா- கல்கரியில் பெண் ஒருவரை அதிர்ச்சியடைய செய்த சம்பவம் நடந்துள்ளது. இவரது தனிப்பட்ட தகவல்கள் கொண்ட செல்போன் இபேயில் விற்பனைக்கு வந்துள்ளதை கண்டு இவர் அதிர்ச்சி அடைந்தார். தனது கைப்பேசியை மறுசுழற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் றொஜெர்ஸ் கடையில் விட்டுள்ளார். இவரது ஐபொன் துண்டுகளாக உடைந்து விட்ட நிலையில் ஒப்பந்தம் முடிவதற்கு இன்னமும் ஒரு வருடம் இருந்ததால் கடைக்கு எடுத்து சென்ற போது கடை மனேஜர் இவருக்கு புதிய பேசி ஒன்றை விற்றுள்ளார். இதனால் உடைந்த பேசியை மறுசுழற்சிக்காக கடையில் விட்டுள்ளார். மறுசுழற்சி திட்டம் அவர்களிடம் இருந்ததால் அதற்கான சிறிய வெள்ளை பெட்டி ஒன்றிற்குள் போட்டதாக கூறினார். சம்பவம் நடந்து ஒரு மாதத்தின் பின்னர் இவருக்கு ஒரு இமெயில் வந்தது. இவரது உடைந்த போனை இ…
-
- 1 reply
- 678 views
-
-
"ஆஸி."யிலிருந்து ரிட்டர்ன்... "கங்காரு" போல செல்ல மகளை சுமந்து வந்த டோணி!! ராஞ்சி: இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் மகேந்திரசிங் டோணி தனது செல்ல மகளை கங்காரு குட்டிபோல சுமந்துகொண்டு சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. டோணியின் மனைவி சாக்ஷிக்கு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அழகான பெண் பிறந்தது குர்கானில் உள்ள போர்டிஸ் தனியார் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தை 3.7 கிலோ எடை இருந்தது. ஜிவா என்று அந்தக்குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது. டோணியின் செல்லமகள் உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த டோணி பிறந்த குழந்தையைக் கூட பார்க்க வராமல் இருந்தார். பாசத்தந்தை பெண்குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைத்த டோணி இந்திய அணியை அரையிறுதிக…
-
- 2 replies
- 462 views
-
-
கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி! லண்டன்: இங்கிலாந்து பிரதமர் கேமரூனை தேர்தல் பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்டு திணறடித்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர். இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 7-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக அந்நாட்டு பிரதமரான டேவிட் கேமரூன் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சி, சுதந்திர கட்சி என அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி! தேர்தலை முன்னிட்டு கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்…
-
- 0 replies
- 527 views
-
-
984kbps | HDS (akamai_hds_hds_hds_hds_hds) | unmediated | 640x360 பொதி வைக்கும் இடத்தில் விமான ஊழியர் தூக்கம், திரும்பியது விமானம் 8 மணி நேரங்களுக்கு முன்னர் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில் சரக்குகள் வைக்கும் இடத்தில் ஊழியர் ஒருவர் தூங்கியதை அடுத்து, விமானம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் அடிப்பகுதியில் பயணிகளின் பெட்டி போன்ற சரக்குகளை வைக்கும் இடத்தில், பெட்டிகளை வைக்கும் ஊழியர்களில் ஒருவர் தூங்கிவிட்டாராம். திடீரென்று விழித்துக்கொண்ட அவர், தான் சிக்கிக்கொண்டதை உணர்ந்து, அந்த சரக்குப் பகுதியின் கதவைத் தட்ட, என்னவோ ஏதோ என்று கவலை அடைந்த விமானிகள் மீண்டும் விமானத்தை சியாட்டில்…
-
- 2 replies
- 327 views
-
-
இறந்த பின் மனித உடலில் இருந்து உயிர் பிரிந்து செல்லும் காட்சி https://www.youtube.com/watch?t=24&v=GhSvZ9IOAaw
-
- 7 replies
- 1.7k views
-
-
வீதியோரம் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியர் ஜெசிந்தாவின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் என்ன? April 12, 20159:25 am மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் தம்மை உருக்கி வெளிச்சம் கொடுப்பது ஆசிரியர்கள். அவர்கள் போற்றத்தக்கவர்கள். இந்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் கல்வி கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியை ஒருவருக்கு நிகழ்ந்த துயரச் சம்பவம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்பித்து வந்த ஆசிரியை திருமதி ஜெசிந்தா மத்தேயு பிள்ளை (வயது-51) என்பவருக்கே உயிர் பிரியும் அளவிற்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
தூசி தட்டினார் ரணில்! 800 மில்லியன் புலிகள் விவகாரம் மீண்டும் களத்தில். April 12, 201510:34 am விடுதலைப் புலிகளுக்கு மகிந்த அரசாங்கம் பணம் கொடுத்ததாக நீண்ட நாட்களாக , ஒரு பேச்சு அடிபட்டு வருவது யாவரும் அறிந்த விடையமே. உண்மையில் என்ன நடந்தது…… 2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தவேளை , அவரது அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட திணைக்களம் தான் ( “ராடா” )Reconstruction and Development Agency (RADA),. டிரான் அலஸ் அதன் முகாமையாளராக கடமையாற்றினார். சுணாமியால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்களுக்கு புது வீடுகளை அமைப்பதே இந்த ராடாவின் நிகழ்ச்சி நிரல் என்று கூறப்படுகிறது. திறைசேரியில் இருந்து சுமார் 803 மில்லியன் ரூபா , ராடா என்னும் திணைக்களத்தின் …
-
- 2 replies
- 608 views
-
-
மின்னல் தாக்கி கடலை நோக்கி பாய்ந்த விமானம்: கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய விமானி [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 12:12.57 பி.ப GMT ] பிரித்தானியாவை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றை மின்னல் தாக்கியபோது, கடலில் விழுந்து மூழ்க இருந்த விமானத்தை கடைசி நொடியில் விமானி காப்பாற்றியுள்ளார். பிரித்தானியாவில் உள்ள Aberdeen நகரிலிருந்து Loganair Saab 2000 G-LGNO என்ற உள்நாட்டு விமானம் 30 பயணிகள் மற்றும் 3 விமான குழுவினருடன் Shetland நகருக்கு புறப்பட்டது. வடக்கு கடற்பரப்பிற்கு மேல் விமானம் பறந்துக்கொண்டு இருந்தபோது, விமானத்தை ‘Auto Pilot’ (விமானம் தானாக இயங்கும்) முறைக்கு விமானி மாற்றி அமைத்துள்ளார். சிறிது நேரத்தில், வானிலை மாற்றத்தால் இடி மற்று…
-
- 5 replies
- 611 views
-
-
அது நியூயார்க்கில் இருந்து லண்டன் புறபட்ட விமானம் நியூயார்க்கை சேர்ந்த பிரான்சிஸ்கா ஹோகி (வயது 40) என்பவர் தனது இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்பொது அடுத்த இருக்கைக்கு உரிய பழமையான யூத மனிதர் ஒருவர் வந்தார். அவர் தனது அருகே ஒரு பெண்ணுக்கு இருக்கை ஒதுக்கபட்டு இருப்பது கண்டு தான் அந்த இருக்கையில் அமரமாட்டேன் என மறுத்து விட்டார்.தன்னுடைய மத வழக்கபடி மனைவி அருகில் மட்டும் தான் அமர வேண்டும் என கூறி உள்ளார். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த விவாதம் இறுதியில் அந்த பெண் இருக்கை மாற ஒத்து கொண்டார். லாரா ஹிவுட் (வயது 42) தனக்கும் இது போல் ஒரு அனௌபொஅவம் நிகழ்ந்ததாக கூறினார்.தான் சாண்டியாகோவில் இருந்து நியூயார்க் வழியாக லண்டன் செல்லும் போது மத்திய் இருக்கையில் இருந்தேன். ஒரு நபருக்கு …
-
- 9 replies
- 846 views
-
-
யு.எஸ்.- ரென்னிஸ்சி என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் கர்பினியாக இருக்கும் போது பயங்கரமான கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது. கோமா நிலையில் இருந்த இப்பெண் கடந்த புதன்கிழமை கண்விழித்தார். அப்போது தான் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டார். சரிஸ்டா ஜில்ஸ் என்ற 20-வயதுடைய இவரின் குடும்பத்தினர் இரண்டு அதிசயங்களை கொண்டாடினர். பெற்ற தாய் கண் திறந்ததோடு தனது குழந்தையையும் பார்த்தது என்பனவாகும். நான்கு மாத கர்ப்பினியாக இருக்கும் போது டிசம்பர் மாதம் கார் விபத்து நடந்து கோமா நிலைக்காளானார். வைத்தியர்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் தாங்கள் நம்பிக்கையோடு இருந்ததாகவும் சரிஸ்டாசவின் உறவினர் தெரிவித்…
-
- 0 replies
- 366 views
-
-
அமெரிக்காவின் மிசௌரியை சேர்ந்த பெண்மணி, மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிய தனது மகளுடன் 49 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்தார். கடந்த 49 வருடங்களுக்கு முன் மிசௌரியில் உள்ள செயிண்ட் லூயிஸ் மருத்துவமனையில் செல்லா ஜாக்சன் பிரைஸ் என்ற பெண்மணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரைசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். வேறொரு குடும்பம் பிரைசின் பெண் குழந்தையை தத்தெடுத்து சென்று வளர்த்து வந்தது. சில வருடங்களுக்கு பின், தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை என்று தெரிந்து கொண்ட பிரைசின் பெண் மெலானி டயானே கில்மோரே, தனது தாயை தேடியவாறு இருந்தார். மெலானிக்கு திருமணமும் ஆகி 2 குழந்தைகளுக்கு தாயா…
-
- 0 replies
- 359 views
-
-
மைதானத்துக்கு சிங்கக் குட்டியுடன் வந்த ரசிகரால் பரபரப்பு.! பாலஸ்தீனத்தில் கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் சிங்கக் குட்டியுடன் மைதானத்தில் அமர்ந்து, விளையாட்டை ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தில் பிரிமியர் லீக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அங்கு கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் என்பதால், அடிக்கடி கால்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நிரம்பி வழியும் ரசிகர்களின் கூட்டத்தால், ஆட்டங்கள் களை கட்டும். இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி சாஹாபாப் ரபாப் அணிக்கும், எல்-சடாக்கா அணிக்கும் இடையே பரபரப்பான போட்டி நடந்துக் கொண்டிருந்தது. இருப்பினும் ரசிகர்கள் கால்பந்தாட்ட விளையாட்டினை ரசிக்காமல், அரங்கில் ந…
-
- 0 replies
- 507 views
-
-
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 1958-1992 காலகட்டத்தில், 34 ஆண்டுகாலம் என்ஜினீயராக பணியாற்றியவர் மெக்ளிலாந்து. நாசாவின் 650 திட்டங்களில் இவரின் பங்களிப்பு உண்டு. இவர் 1991-ம் ஆண்டு, அமெரிக்காவில் கேப் கேனவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, நாசாவின் விண்வெளி திட்டம் ஒன்றை 27 அங்குல மானிட்டரில் கண்காணித்துக்கொண்டிருந்தபோது, 2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் சுமார் 9 அடி உயரம் உடைய வேற்று கிரகவாசி ஒருவர் கலந்துரையாடியதை பார்த்தேன் என்ற தகவலை கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். “அந்த வேற்று கிரகவாசிக்கு 2 புஜங்கள், 2 கைகள், 2 கால்கள், 2 பாதங்கள், மெல்லிய தேகம், தலையுடன் இருப்பதை கண்டேன். இரண்டு கால்களில் நேராக நின்றதை பார்த்தேன்” என கூறி மேலும் …
-
- 5 replies
- 559 views
-