செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
டி.பீ.யின் சப்பாத்துக்கு ரூ.13,200 கோடி கேள்வி ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டெம்பர் 2014 14 'என்னுடைய சப்பாத்து ஜோடியை, இங்கிலாந்திலுள்ள நிறுவனமொன்று 1,000 மில்லியன் டொலர்களுக்கு (13,200 கோடி ரூபாய்) கேட்கிறது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் எனக்கு அறிவித்தது. இருப்பினும், அவற்றை கொடுப்பதா, இல்லையா என்று நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை. இந்த சப்பாத்தை ஏலத்தில் விட்டால், நல்லதொரு வருமானத்தை ஈட்டலாம்' என்று கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார். அமைச்சரின் இந்த சப்பாத்து ஜோடி உலகப் பிரபலம் பெற்றுள்ளது. அடிகள் கலன்றுள்ள இந்த சப்பாத்தை அணிந்தே, கடந்த சில தினங்களுக்கு முன், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன ஜனாதிபதி முன்னிலையில் அமைச்…
-
- 0 replies
- 499 views
-
-
லஞ்சம் வாங்கும் சிறிலங்கா காவல்படை https://www.facebook.com/video/video.php?v=1409466872672261
-
- 0 replies
- 431 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமாரபுரம், கணுக்கேணி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பசு மாடு ஒன்று கடித்ததில் மூவர் மாஞ்சோலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்; ஒருவர் விடுதியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தப் பசுமாட்டின் கடிக்கு இலக்கான மூவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் திருமதி வரதராசா சுசீலா (வயது 60), திருமதி பேரானந்தம் பொன்னுக்கிளி மற்றும் ஒருவருமே காயமடைந்துள்ளனர். அந்த மாடு ஒருவருக்கு முகத்திலும் மற்றையவர்களிற்கு கை கால்களிலும் கடித்துள்ளது. அத்துடன் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் கடித்து கிழித்துள்ளது. சம்பவம் பற்றி கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் அறிந்தவுடன் குறித்த மாட்டினைப் பிடிப்பதற்கு கடந்த மூன்று நாட்களாக முயற…
-
- 6 replies
- 602 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் சாவடைந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிருடன் மீண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மானிப்பாயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மானிப்பாய் புதுமடம் பகுதியில் 9 மாதக் குழந்தை ஒன்று கடந்த 27 நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் குறித்த குழந்தை இறந்து விட்டதாக நேற்று வைத்தியர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து குழந்தையின் இறுதிக் கிரியைகளை பெற்றோர் நடத்திக் கொண்டிருந்த போது குழந்தையின் உடலில் அசைவை அவதானித்தனர் இதனை அடுத்து தமது குழந்தை உயிரோடு இருப்பதாக எண்ணிய பெற்றோர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு குழந்தையை எடுத்து சென்றனர். அங்கு குறித்த குழந்தை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ஒரு மணிநேரத்தின்…
-
- 0 replies
- 509 views
-
-
ஒஸ்ரியாவை சேர்ந்த 81 வயதான முதியவர் ஒருவர் 24 வயதான இளம் வயது மொடல் அழகியை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ௮௧ வயதான ரிச்சர்ட் லுங்கர் என்ற முதியவர், ப்ளேபாய் பத்திரிகையின் மொடல் அழகியான ௨௪ வயதான கேதி என்ற பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். சுமார் 7 மாத காலமாக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த 13ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த வயது வரம்பை மீறிய திருமணம் ஒஸ்ரிய தலைநகர் வியானாவில் உள்ள ரிச்சர்டின் அரண்மனையில் அரங்கேறியுள்ளது. மேலும் இது ரிச்சர்ட்க்கு ஐந்தாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=6917#sthash.9zG0zqIm.dpuf
-
- 32 replies
- 2.5k views
-
-
சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்! இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் டெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் பெயரை லெவன் ஜின்பிங் என்று தவறாக உச்சரித்த தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் குறித்து பிற ஊடகங்களை போலவே மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது. சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்! தூர்தர்ஷனின் புதன்கிழமை செய்தி வாசித்த பெண் செய்தியாளர் ஒருவர், சீன அதிபர் குற…
-
- 0 replies
- 494 views
-
-
பிரியாணிக்காக சண்டை போட்டு நட்சத்திர ஹோட்டலை காலி செய்த டோணி! ஹைதராபாத்: வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காத ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, தனது அணி வீரர்களுடன் வேறு ஹோட்டலுக்கு இடம் பெயர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பங்கேற்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிராண்ட் ககாடியா என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்தன. அம்பத்தி ராயுடு வீட்டு பிரியாணி ஹைதராபாத்தில் பிரியாணி மிகவும் பேமஸ் என்பது அனைவ…
-
- 0 replies
- 723 views
-
-
-
உணவு சாப்பிட முடியாமல் தவித்த தங்க மீனுக்கு மெல்போர்ன் டாக்டர்கள் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 10 வயதான இந்த தங்க மீனுக்கு 45 நிமிடம் அறுவை சிகிச்சை நடந்தது. தண்ணீரில் வாடிய இந்த தங்க மீன் இப்போது மறுவாழ்வு பெற்று தண்ணீரில் நீந்தி மகிழ்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் வரை இந்த தங்க மீன் உயிர்வாழும் என்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=128914
-
- 8 replies
- 789 views
-
-
டெல்லி: ஹாங்காங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது செய்யப்படாத உறுதிப்படுத்தப்படாத தகவலை http://www.lankann.com/ என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது பொட்டம்மான் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் அந்த நாடும் ராணுவமும் தெரிவிக்காமல் இருந்தது. பொட்டம்மான் இறுதி நேரத்தில் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் http://www.lankann.com/ என்ற இணையதளம் இன்று ஹாங்காங்கில் பொட்டம்மான் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக செல்ல இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் உடனே இலங்கைக்கு சிறப…
-
- 14 replies
- 3.6k views
-
-
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் பாரிய கட்டிடம் Cupertino வில் விண்வெளிக் கப்பல் போன்ற வடிவில் பாரிய கட்டிட வேலைகளை செய்துவருகின்றது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் மிக அண்மைய பெரியதொரு திட்டமென்றால் அது இதுதான். ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான அலுவலகத்தை இங்கே அமைக்கவோ அல்லது கல்வித்தளமொன்றை உருவாக்கவோ இதை வடிவமைத்து வருவதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் இதன் வெளித்தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை மேலிருந்து வீடியோவாக JMCMINN என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்கள். http://4tamilmedia.com/knowledge/useful-links/25538-apple-s-new-spaceship-hq
-
- 0 replies
- 445 views
-
-
இந்தோனேஷியாவிலுள்ள ஒரு வகை கோழிகள் முற்றிலும் கறுப்பு நிறமாக காணப்படுகின்றன. இவற்றின் தலைமுதல் கால் நகம் வரை கறுப்பு நிறமானவையாக உள்ளன. கண்கள், வாய் ஆகியனவும் கறுப்புதான். சிறகுகள் மாத்திரம் வெளிச்சத்தின்போது ஓரளவு பச்சை நிறமானவையாக தென்படுகின்றன. இக்கோழிகளின் இறைச்சியின் விலை மிக அதிகமாகும். தலா 2500 டொலர் விலைக்கு இக்கோழிகள் விற்பனையாகின்றன. அதிக விலையுள்ள கோழிகளாதலால் இவற்றை லம்போர்கினி கோழிகள் என மக்கள் அழைக்கின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=6822#sthash.WiIL5V8H.dpuf
-
- 5 replies
- 864 views
-
-
பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் பெண்ணொருவர் போல் டான்ஸிங் நடனத்திலும் தேர்ச்சி பெற்று பிரித்தானிய போல் டான்ஸிங் சுற்றுப்போட்டியொன்றிலும் முதலிடம் பெற்றுள்ளார். அமி கொவல்ஸ் எனும் இப்பெண் பிரட்டனின் கீலே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசியர் ஆவார். 30 வயதான அமி கொவெல்ஸ் பகல் வேளையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பிப்பார். விஞ்ஞான இளமானி (பி.எஸ்.சி) மாணவர்களுக்கு தடயவியல் துறை சார்ந்த பாடங்களை கற்பிப்பவர் இவர். ஆனால், இரவு நேரங்களில் முற்றிலும் வேறொரு பாத்திரத்துக்கு அமி கொவெல்ஸ் மாறி விடுவார். போல் டான்ஸிங் எனும் கவர்ச்சி நடனத்திலேயே இரவு நேரங்களை அவர் செலவிடுகிறார். சற்று ஆபத்தான நடன வகையான போல் டான்ஸிங்கில் ஈடுபடுவதற்கு சிறந்;த பயிற்சி வேண்டும…
-
- 1 reply
- 637 views
-
-
செய்தி 1. நடிகை சென்ற விமானத்தில் கோளாறு ஐதராபாத்தில் இருந்து திருப்பதி சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதை பைலட் அறிந்தார். இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஐதராபாத்திற்கு வந்து தரையிறங்கியது. இந்த விமானத்தில் நடிகையும், எம்.எல்.ஏ.,வுமான ரோஜாவும் பயணம் செய்தார். விமானம் தரையிறக்கப்பட்டதன் காரணம், பின்னர் தான் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=128607
-
- 2 replies
- 711 views
-
-
திருவனந்தபுரம்: விளையாட்டு போட்டியில் தொண்டைக்குள் இட்லி சிக்கி, 55 வயதுடைய ஒருவர் பலியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இட்லி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றது. பாலக்காட்டை சேர்ந்த கந்தமுதன் என்ற 55 வயதுடைய ஆண் ஒருவர் இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு இட்லியை வெளுத்து வாங்கியுள்ளார். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று வேக வேகமாக இட்லியை விழுங்கியுள்ளார். அப்போது அவரது தொண்டைக்குள் இட்லி சிக்கிக் கொண்டது. மூச்சுத் திணறிய அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே கந்தமுதன் உயிரிழந்துவிட்டார். மிகவும் உ…
-
- 3 replies
- 726 views
-
-
நித்தியானந்தாவுக்கு, நாளை.... பெங்களூர் மருத்துவமனையில், "ஆண்மை சோதனை."! பெங்களூர்: நித்தியானந்தாவுக்கு நாளை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அவரைப் பரிசோதிக்க டாக்டர்கள் குழு தயாராக உள்ளது. நித்தியானந்தா ஆண்மைப் பரிசோதனைக்கு வந்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டித்துக் கூறி விட்டதால் நாளை அவரை பெங்களூர் மருத்துவமனையில் பரிசோதிக்கவுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், டாக்டர்கள் குழுவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சிதா - நித்தியானந்தா. பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடம் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் நித்தியானந்தா. அப்போது ஆசிரம அறையில், நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருப…
-
- 6 replies
- 752 views
-
-
La chapple பிள்ளையார் கோயில் தேரின் போது....... https://www.facebook.com/video/video.php?v=957673874248674
-
- 18 replies
- 1.7k views
-
-
பிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014 17:32 பிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளில் புட்டிப்பாலை பிடித்து தானாக பால்குடிக்கும் விநோத சம்பவம் பலரை வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின், எசெக்ஸ் மாகாணத்தில் வசித்துவரும் ஒனி சியாடோசியா என்ற 20 வயது பெண்ணுக்கு அமரா என்ற பெண் குழந்தை கடந்த 3 ஆம் திகதி பிறந்தது. இக்குழந்தைக்கு தற்போது வயது மூன்று வாரங்களே ஆகின்றன. இந்நிலையில் இக்குழந்தை யாருடைய உதவியுமின்றி தானாக புட்டிப்பாலை அருந்துகின்றது. 'நாங்கள் பாலூட்டும்போது அமரா அழத்தொடங்கினாள், உடனடியாக புட்டிப்பாலை கைகளில் பிடித்துகொண்டாள்' என ஒனி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 'எங்களால் இதனை நம்பமுடியவில்லை. ஏனென…
-
- 15 replies
- 3k views
-
-
மலேசிய விமான விபத்தும் புலுடாவும்..... முதலாவது மலேசிய விமானம் காணமல் போனதிற்க்கான காரணம்........இதுவரை தகவல் இல்லை.தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.... இரண்டாவது மலேசிய விமானம் தரையில் விழ்ந்ததிற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. வீழ்ந்தது விஞ்ஞான முன்னேற்றம் கண்ட ஐரோப்பிய மண்ணில்.....கருப்பு பெட்டியும் கண்டெடுக்கப்பட்டு நாளாகி விட்டது.இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்களாம். அரசியல் இலாபத்திற்காக அப்பாவி மக்களை பலியெடுக்கின்றார்கள். யாழ்களத்திற்காக குமாரசாமி
-
- 15 replies
- 883 views
-
-
11 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதக்கப்பட்ட இரு நபர்கள் 30 வருடங்களின்பின் நிராபராதிகளாக காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்றுவிட்ட சகோதர்களான லியோன் பிரவுண் மறறும் ஹெனட்ரி மெக்கலம் எனும் இவ்விருவரும் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கி மிக நீண்டகாலமாக சிறையில் இருந்தவர்கள் ஆவர். 1983 ஆம் ஆண்டு இவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது லியோன் பிரவுண் 15 வயதானவராகவும மெக்கலம் 19 வயதானவராகவும் இருந்தனர். தற்போது இவ்விருவருக்கும் முறையே 46 மற்றும் 50 வயதாகிறது. தம்மீதான குற்றச்சாட்டை தொடர்ந்தும் இவர்கள் நிராகரித்து வந்தனர். இந்நிலையில் …
-
- 1 reply
- 448 views
-
-
பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார் 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார் ! ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டு பிடித்துள்ளார் ! இவருக்கு பிரான்ஸ் அரசாங்கம் பல விதமான ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளது ! எமது உறவான இம் மாணவியின் திறமையை பலரும் வியக்கத் தக்க வகையில் உள்ளமையில் குறிப்பிடத் தக்கது - See more at: http://www.canadamirror.com/canada/30658.html#sthash.499yLLPG.dpuf
-
- 11 replies
- 1.2k views
-
-
ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்-காணொளி,புகைப்படங்கள் ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சி எப்படி என்றால் “ஒட்டு மாங்கனி’ என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக மாற்றுவர் அதேபோல்தான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார். தற்போது அந்த மர…
-
- 1 reply
- 818 views
-
-
வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் இறந்த நிலையில் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பகுதியில் இருந்து வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்ட இந்த புலிக்குட்டி விற்பனைக்காக வைத்திருந்த வேளையே இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டில் இரு தினங்களாக ஆட்கள் இல்லாததனால் உணவின்றி புலிக்குட்டி இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த புலிக்குட்டி 3 மாதங்களானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=259353375829217608#sthash.0EbBovY8.dpuf
-
- 2 replies
- 729 views
-
-
உஷார் தமிழா உஷார்! சதுரங்க வேட்டை மோசடிகள் பி.ஆண்டனிராஜ், செ.சல்மான், ச.ஜெ.ரவி, ஓவியங்கள்: ஹரன் மானாட மயிலாட, சூப்பர் சிங்கர்களுக்குப் போட்டியாக தமிழகத்தில் 'மோசடி’களும் ஏகப்பட்ட சீஸன்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றன. பாரீஸில் ஈஃபிள் டவரை இரும்பு வியாபாரியிடம் விலைக்கு விற்ற 'அடேங்கப்பா டுபாக்கூர்’கள் உண்டு. அதற்குச் சற்றும் சளைக்காமல் சென்னையின் எல்.ஐ.சி கட்டடத்தை விலை பேசிய கில்லாடிகள் இங்கு உண்டு. செய்தி, சினிமா, அக்கம்பக்க அனுபவங்கள்... என எவ்வளவுதான் 'அலர்ட்’ செய்தாலும், ஏரியாவாரியாக வருடம் முழுக்க புதுப் புது பாணிகளில் நடந்துகொண்டே இருக்கின்றன 'சதுரங்க வேட்டை’ மோசடிகள். எந்த விஷயத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டுமே. அப்படி தமிழகம் தழுவிய மோசடிகளின் சமீப…
-
- 0 replies
- 850 views
-
-
ஒரு சீப்பில் 71 வாழைப்பழங்கள்! - இரத்மலானையில் அதிசயம். Top News [Thursday 2014-08-28 11:00] ஒரு வாழைப்பழச் சீப்பில் 71 பழங்கள் இருக்கும் அதிசயத்தைக் கண்டுள்ளீர்களா? இரத்மலானையைச் சேர்ந்த 10 வயதான நவம் அஞ்சன ஜயக்கொடி என்ற மாணவன், எவ்விதமான பசளைகளும் இடாமல் வெறுமனே தண்ணீர் மட்டுமே ஊற்றி வளர்த்த புளி வாழைமரமொன்று ஈன்ற குலையிலேயே, 71 பழங்களைக் கொண்ட இந்த அதிசய சீப்பு இடம்பெற்றுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=115731&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 523 views
-