செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
எதியோப்பியாவில் வாகன போக்குவரத்து எப்படி இருக்கும்? https://www.facebook.com/video.php?v=10203666721061359
-
- 1 reply
- 366 views
-
-
https://www.youtube.com/watch?v=AwCEKy8lZR4 பாம்பை வெட்டி சமைத்த சமையல்காரர்: உயிரற்ற பாம்பின் தலையால் கடி வாங்கி பரிதாப பலி! பெய்ஜிங்: சீனாவில் வெட்டிய பின்னரும் உயிருடன் இருந்த பாம்பு ஒன்று கடித்ததில் சமையல்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்புக் கறிக்குப் பெயர் போன சீனாவில் இந்த நூதன சம்பவம் நடந்துள்ளது. நாகபாம்பு கடித்து உயிரை விட்டவர் பெயர் பெங்பாங் ஒரு சமையல்காரர். அங்குள்ள ஒரு ஓட்டலில் பாம்பு கறி சமைத்தார். அதற்காக இந்தோனேசியா மற்றும் சீனா கலப்பின நாகப்பாம்பின் தலையை வெட்டி துண்டாக்கி விட்டு அதன் உடல் பாகத்தின் கறியை எடுத்து உணவாக சமைத்தார். துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையை 20 நிமிடம் கழித்து குப்பை கூடையில…
-
- 4 replies
- 1.5k views
-
-
40 வருடத்திற்கு முன் கணவனை சுட்டுக் கொன்ற.... 75 வயது பாட்டிக்கு ஆயுள் தண்டனை! நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டி ஒருவருக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாக கணவனை சுட்டுக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 1975 ஆம் ஆண்டு செய்யேன் பகுதியில் வசித்துவந்த போது தனது 25 வயது கணவனை சுட்டுக் கொன்றுவிட்டார் அம்மூதாட்டி. பின்னர், அட்டை பெட்டியில் பிரேதத்தை கிடத்தி ஒரு சுரங்கத்தின் அருகே வீசி விட்டு ஏதும் தெரியாதவர் போல் இருந்து விட்டுள்ளார். 75 வயதனா அலைஸ்: இந்த வழக்கில் மோப்பம் பிடித்துவிட்ட அமெரிக்க போலீசார் தற்போது 75 வயதாகும் அலைஸ் என்ற மூதாட்டியை கைது செய்து வ்யோமிங் மாநில கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மகளைக் கொல்…
-
- 2 replies
- 963 views
-
-
சோகத்தில் முடிந்த விழிப்புணர்வு சவால்... ஐஸ் பக்கெட் குளியல் போட்ட ஸ்காட்லாந்து வாலிபர் பலி. நியூயார்க்: விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக ஐஸ் பக்கெட் சவாலை எதிர்கொண்ட ஸ்காட்லாந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஐஸ் பக்கட் சவால் குறித்து பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. ஏ எல்.எஸ் என்ற நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏ.எல்.எஸ். என்ற அமைப்பு தான் இந்த ‘ஐஸ் பக்கெட் சவால்' குளியலை அறிமுகப்படுத்தியது. இதுவரை அமெரிக்காவில் இருந்து மட்டும் 9.4 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டு இருப்பதாகவும் இந்த தொகை இன்னும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐஸ் …
-
- 3 replies
- 742 views
-
-
நடுவானில் 'சீட்' சண்டை: அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம். நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கை தொடர்பாக 2 பயணிகள் இடையே ஏற்பட்ட சண்டையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூவார்க் நகரில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டென்வருக்கு கிளம்பியது. விமானம் நடுவானில் பறக்கையில் அதில் இருந்த பயணி ஒருவர் தனக்கு முன்பு இருந்த இருக்கை பின்னால் சாயாதவாறு இருக்க தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தினார். முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்த பெண் பயணி தனது இருக்கையை பின்புறமாக சாய்க்க அது சாயவில்லை. இதையடுத்து இருக்கை சாயாமல் இருக்கும்படி செய்த அந்த ஆண் பயணியின் முகத்தில் அந்த பெண் பயணி ஒரு கப் தண்ணீரை ஊற்றினார். உடனே அவர்கள் இருவருக்கும் இட…
-
- 0 replies
- 639 views
-
-
வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி' என கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் 'செல்ஃபி' எடுக்க முடிவு செய்த 3 இளைஞர்கள், ஹாங்காங்கின் 5-வது மிக உயர்ந்த கட்டிடமான 'தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர்' மீது ஏறி நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உயரம் 1,135 அடி ஆகும். ஏறி நின்று கீழே எட்டிப் பார்த்தால், குடலையே பிறட்டக்கூடிய உயரத்தில் நின்று லாவ், ஆண்ட்ரூ சூ, ஏ.எஸ் ஆகிய 3 இளைஞர்களும் 'செல்ஃபி' எடுத்தது மட்டுமல்லாமல், மிகவும் சாதாரணமாக வாழைப்பழத்தை சாப்பிட்ட வண்ணம் அந்த உயரிய ராட்சத கட்டிடத்திலிருந்து கீழே இறங்கும் காட்சியையும் பதிவு …
-
- 0 replies
- 617 views
-
-
மனிதனிடம் இருக்கவேண்டியவை இன்று விலங்குகளிடம்..... 6279d1d67577a6ce486f53a5272da291
-
- 1 reply
- 378 views
-
-
97 வயது மாதுவின் ஓர் ஆட்டம் b55d64ae4db3e60a85fbdec34cc3696b
-
- 8 replies
- 634 views
-
-
எடப்பாடியில் ஒரு அதிசயப் பிறவி.. பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிய டிரைவர் கைது! எடப்பாடி: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 37 வயது லாரி டிரைவர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறி வைத்து கடந்த 2 வருடங்களாக திருடி வந்துள்ளார். அந்த நபரை தற்போதும் கையும் களவுமாக போலீஸார் கைது செய்துள்ளனர். கன்னிவாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இந்த லாரி டிரைவர். பெயர் சசிக்குமார். திருமணமாகி, 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு வித்தியாசாமான பழக்கம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொற்றிக் கொண்டது. அதாவது அக்கம் பக்கத்து வீடுகளின் மாடியில், கொல்லைப் புறத்தில், வீட்டுக்கு வெளியே பெண்கள் காயப்போடும் அவர்களது உள்ளாடைகளை மட்டும் இவர் திருடி வந்துள்ளார். வீடுகளில் தாங்கள் காயப் போடும் …
-
- 21 replies
- 9.9k views
-
-
2880ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி சுனாமி வரும் உலகம் அழியும்.... இப்படிச் சொல்வது விஞ்ஞானிகள்! நியூயார்க்: 2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா... எல்லாரும் உள்ள போகப் போறோம்' ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. கடந்தாண்டு கூட மாயன் காலெண்டரைக் காட்டி பயமுறுத்தினார்கள். இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெர…
-
- 18 replies
- 1.9k views
-
-
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் நஜியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தார். பள்ளிக்கு வந்தபோது சிறுமியின் புத்தகப் பையினை பள்ளி ஆசிரியை சோதனை செய்தார். அப்போது மாணவியின் பையில் இருந்து ஆசிரியை செல்போன் ஒன்றை கண்டுபிடித்தார். பள்ளிக்கு மாணவி செல்போன் கொண்டு வந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அவரை திட்டியுள்ளார். பலமாக அடித்துள்ளார். பின்னர் ஆசிரியை சிறுமியின் ஆடையை அவிழ்த்து தண்டனை கொடுத்துள்ளார். மாணவியின் ஆடை களை அவிழ்த்து சுமார் 2 மணி நேரம் வகுப்பறையில் அப்படியே நிற்க வைத்து தண்டித்துள்ளார். இதனால் பெரும் அவமானம் அடைந்த மாணவி சோகமாக வீடு திரும்பினார். மனவேதனை அடைந்த மாணவி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத…
-
- 2 replies
- 633 views
-
-
வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு மைனர் பெண்ணிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட வாலிபர் உயிர் இழந்தார். தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகா தடாசூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன்(வயது 27). தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலை செயல் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவர் திப்தூர் கே.ஆர்.விரிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் உடலில் எந்தவித காயமும் இன்றி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திப்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேத்தனின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சேத்தனுக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர…
-
- 15 replies
- 5k views
-
-
முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, மரதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின்போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார். சொய்சா பிரசவ வைத்தியசாலையிலே இவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவரது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் தற்போது 15 வயதாகிறது. சாஹிர் அப்துல் கரீம், பாத்திமா நிரோஷா தம்…
-
- 0 replies
- 458 views
-
-
கோவாவில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை அம்மாநில உள்துறை அமைச்சகம் ‘நீக்ரோ’ என்று குறிப்பிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நீக்ரோ என்ற வார்த்தையை ஒருவரைக் குறிக்கப் பயன்படுத்தியது தவறு என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறிய கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் அதன் பிறகு நீக்ரோ என்ற பதத்திற்கு அளித்த விளக்கம் விசித்திரமாக அமைந்துள்ளது. "நீக்ரோ" என்று குறிப்பிட்டது காவல்துறையில் கிளார்க் ஒருவர். இந்த வார்த்தை எவ்வளவு மோசமானது என்பதை அவர்கள் அறியவில்லை. நீக்ரோ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. கறுப்பரினத்தைச் சேர்ந்த ஒருவரை குறிப்பதாக அது பயன்படுத்தப்படுவது மிகவும் தவறு, அது ஒரு இழிசொல், ஆகவே இந்த வார்த்தை யாரையாவது காயப்படு…
-
- 0 replies
- 831 views
-
-
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடுத்தர வயது நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தன் மகளுடன் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கார் ஒன்று அந்த பைக் மீது லேசாக மோதியது. இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் பைக்கில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து திமு, திமுவென இறங்கி வந்த 5 பேர் கொண்ட கும்பல், பைக்கில் வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர். அக்கம், பக்கம் யாரும் என்னவென்று கூட கேட்கவில்லை. யாரும் உதவிடவோ, மோதலை தடுத்து நிறுத்தவோ முயற்சிக்கவில்லை. உதவிக்கு யாரும் வராத நிலையில், அந்த நபரின் இளவயது மகள் ஆத்திரம் அடைந்தார். 5 பேரையும் அடித்துத் துவைத்து துவம்சம் செய்தார். இதன் பின்னரே சிலர் கூடி, அந்த கும்பலிடம் இருந்து அந்த நபரை மீட்க …
-
- 1 reply
- 686 views
-
-
தனது அலைபேசி அழைப்புகளை மகன் அலட்சியப்படுத்துகிறான் என்ற காரணத்தினால் விரக்தியடைந்த தாயொருவர், பிள்ளைகளது அலைபேசிகளை முடக்குவதற்கு புதியதொரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவின் ஹொஸ்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷெரோன் ஸ்டேன்டிபேர்ட் எனும் பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் தாயின் அலைபேசி அழைப்பை அலட்சியப்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் இதனை எப்படியாவது முடக்கவேண்டுமென்று திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து சில தொழில்நுட்பவியளாலர்களின் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு அலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தும் போது அவ் அழைப்பை பிள்ளைகள் …
-
- 13 replies
- 1k views
-
-
சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று உடலுக்குள் கம்பி ஏற்றப்பட்ட இலங்கை பெண் eb5718fe606888fe10a1882239663374 சவூதி அரேபியாவில் உடலுக்குள் கம்பி ஏற்றப்பட்ட மற்றுமொரு இலங்கை பணிப்பெண் நாடு திரும்பியுள்ளார். இந்த பணிப்பெண்ணின் உடலில் நான்கு கம்பித் துண்டுகள் எற்றப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்க ரன்தெனிய கூறியுள்ளார்.
-
- 0 replies
- 507 views
-
-
நைஜீரிய போக்குவரத்து காவலர் 6fa0e7126f02b893b984a2ba4603984c
-
- 3 replies
- 498 views
-
-
கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் 'சந்திரோதயா மந்திர்' என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்ட ஸ்ரீல பிரபுபாதா என்பவர் விரும்பினார். 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்றறியப்படும் 'இஸ்கான்' அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய 'அக்ஷய் தாம் பிருந்தாவன்' பகுதி அருகே 213 மீட்டர் உயரத்தில் எழும்பவுள்ள இந்த சந்திரோதயா மந்திருக்கான திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, வேத விற்பன்னர்களின் மந்திர ஒலியுடன் கட்ட…
-
- 1 reply
- 659 views
-
-
கஞ்சா போதை போதாமல் பாம்புகடி போதைக்கு அடிமையான கேரள வாலிபர்: திடுக்கிடும் தகவல்கள் திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (20:35 IST) கேரள மாநிலத்தில் கஞ்சா போதை போதாமல் பாம்பு கடி போதை பழக்கத்திற்கு அடிமையான வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்வதாக கொல்லம் கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்லம் பகுதியில் மாறுவேடத்தில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். கொல்லம் கேரளபுரத்தில் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் ஒரு பொட்டலம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் கேரளபுரம் பலாவிளை பகுதியை சேர்ந்த மாஹின்ஷா (19) என்பது தெரியவந்தது. விசாரணைக்காக அவ…
-
- 3 replies
- 655 views
-
-
‘உலகிலேயே உடலில் அதிக துளைகளைக் கொண்ட மனிதர்’... சூனியக்காரன் என திருப்பி அனுப்பிய துபாய்! துபாய்: உலகிலேயே உடம்பில் அதிக துளை கொண்ட மனிதர் என்று அழைக்கப்படும் ரோல்ப் புச்சோல்ஸ், துபாய் வந்தபோது அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். அவருக்கு ஏன் துபாய்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. 53 வயதான ரோல்ப், ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் தனது நெற்றி, காது, மூக்கு, உதட்டில் மொத்தம் 453 துளைகளைப் போட்டு அணிகலன்களை அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்தான்புல் சென்றார்... துபாய் விமான நிலையம் வந்த ரோல்ப் அங்கேயே நிறுத்தப்பட்டு பின்னர் இஸ்தான்புல் கிளம்பிய விமானத்தில்…
-
- 2 replies
- 417 views
-
-
பிரித்தானியாவில் சுழலும் படுக்கையறைகளை கொண்ட மிக பிராமண்டமான வீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், போடோபெலொ நகரில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டில் நான்கு படுக்கையறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மாஸ்டர் படுக்கையறையானது 360 பாகைக்கு சுழலக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் உறங்குவர்கள் நான்கு பக்கமும் சுழன்றபடியே உறங்க முடியும். வானவில் வர்ணங்களை கொண்டு இவ்வீட்டின் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டுகள் சாதாரண படிக்கட்டுக்கள் போன்றில்லாமல் சுழலும் படிக்கட்டுக்களாக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்பட்படுள்ளது. எ.பி.ரோகர்ஸ் எனும் கட்டட வடிவமைப்பாளரே இவ்வீட்டை நிர்மாண…
-
- 1 reply
- 568 views
-
-
நிலவில் தெரிந்த மனித உருவம்... நாசா வீடியோவால் பரபரப்பு! நியூயார்க்: நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வீடியோ காட்சியால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இது நாசா எடுத்த படம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் நாசா உறுதிப்படுத்தவில்லை. அந்த உருவம் என்ன, யார் அது என்பது குறித்தும் இன்னும் நாசா தெளிவுபடுத்தவில்லை. ஒரு மனிதனின் உருவத்தைப் போலவே அது தெரிகிறது. அதன் நிழலும் நிலவின் தரைப்பரப்பில் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் படம் அடங்கிய வீடியோ தற்போது யூடியூபில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். https://www.youtube.com/watch?v=78XUlUCsxYE நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 9 replies
- 1.8k views
-
-
லண்டனை சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் தனது 13 வயது காதலன் மூலம் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதை அடுத்து, பிரித்தானியா நாட்டில் இளம் வயதிலேயே பாட்டியான தகுதியை தனது 27 வயது தாயாருக்கு பெற்றுத் தந்துள்ளார். அங்குள்ள ஆரம்பநிலை பாடசாலையில் படித்து வரும் குறித்த சிறுமி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகியுள்ளதுடன் அதன் விளைவாக கர்ப்பமடைந்த நிலையில் கடந்த வாரம் குழந்தையை பிரசவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது மகளுக்கு பிறந்த குழந்தையுடனும், மகளுடனும், புகைப்படமொன்றில் தோன்றிய அந்த பெண்ணின் தாயார் (இளவயது பாட்டி) பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இத…
-
- 0 replies
- 592 views
-
-
யாழ்ப்பாணம், கரவெட்டி, வதிரி ஆண்டாள் வளவுப் பகுதி வீடொன்றில் தனித்திருந்த பெண்ணை, உள்ளாடையுடன் சென்று கட்டிப்பிடித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (14) மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி பகுதியில், திருமணமான பெண்ணொருவர், அவரது கணவர் வெளிநாட்டு வசித்து வருகின்ற நிலையில் தனிமையில் வசித்து வருகின்றார். மேற்படி பெண்ணின் வீட்டிற்கு ஓரிரு வீடுகள் தள்ளி வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயது குடும்பஸ்தர், வியாழக்கிழமை (14) மதியம் பெண்ணின் வீட்டிற்கு உள்ளாடையுடன் சென்று மேற்படி பெண்ணைக் கட்டிப்பிடித்துள்ளார். இதனால், குறித்த பெண் கூக்குரலிடவே, சந்தேகநபர் தப்பித்து ஓ…
-
- 7 replies
- 713 views
-