செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
http://m.youtube.com/watch?v=HTTBlIwNR0s
-
- 5 replies
- 1.4k views
-
-
ஹெரோயின் பாவித்துவிட்டு வெளிநாட்டு பெண்களுக்கு தமது நிர்வாணத்தை காண்பித்து கீழ்த்தரமாக நடந்து கொண்ட 25 வயது நபரொருவரை பெந் தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெந்தோட்டை சுற்றுலா பகுதியிலுள்ள கடற்கரைப் பிரதேத்தில் வெளிநாட்டு பெண்கள் நடமாடும்@பாது தமது நிர்வாணத்தை காண்பிப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ள இந்த நபர் பெந்@தாட்ட அலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். வெளிநாட்டுப் பெண்ணொருவர் பெந்தொட்ட பொலிஸ் நிலையத்தில் எழுத்துமூல முறைப்பாட்டைய டுத்து மேற்கொண்ட தேடுதலில் 2 கிராம் 180 மிலி கிராம் ஹெரோயினுடன் இந்த நபர் கைது கைது செய்யப்பட்டார். சுந்தேக நபரை பெந்தொட்ட பொலிஸார் பலபிட்டிய நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.…
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கையின் மூத்த படைப்பாளியும் மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப், இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார். இத்தகவலை விஷ்ணுபுரம் விருதுவழங்கும் தமிழகத்தின் பிரபல படைப்பாளி ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி தமிழ்நாடு கோவையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழா இந்திராபார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ளது. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றுவார்கள். இந்நிகழ்வில் தெளிவத்தை ஜோசப் கலந்துகொள்ளுவார். இலங்கையில் ஏற்கனவே இரண்ட…
-
- 3 replies
- 553 views
-
-
அமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான டக் ஹட்சிஸன் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்னிக்கும் அவரின் கணவருக்கும் இடையிலான பாரிய வயது வித்தியாசம் இந்த ஜோடியின் திருமணம் குறித்த சர்ச்சைக்கு காரணமாகியது. அதனால் இவர்களின் திருமண வாழ்க்கையும் விவகாரத்தும் ஊடகங்களினதும் மக்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தன. 2011 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தபோது, கோர்ட்னிக்கு 16 வயது மாத்திரமே. மணமகனான நடிகர் டக் ஹட்சிஸன் 51 வயதானவராக இருந்தார். தன்னைவிட 35 வயது குறைந்த கோர்ட…
-
- 1 reply
- 608 views
-
-
ரூ 5200 கோடிக்கு கைமாறியதா சரவண பவன்? சென்னை: ரூ 5200 கோடிக்கு, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவன அதிபருக்கு கைமாறியது ஓட்டல் சரவண பவன்... - இப்படி ஒரு தகவலை ஒரு வாரப்பத்திரிகை வெளியிட்டு விட, எங்கும் அதே பேச்சாகக் கிடக்கிறது. தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் இந்திய உணவுகளுக்கு பிரபலமான பெயர் சரவண பவன். ஓட்டல் என்றால் எப்படி இருக்க வேண்டும், சுவை, சுகாதாரம் எப்படி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கு சரவண பவன் ஒரு சான்று. இந்த ஓட்டலுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 80 கிளைகள் உள்ளன. சென்னை தவிர, காஞ்சிபுரம், வேலூர், திருச்செந்தூர், டெல்லி போன்ற இடங்களில் நேரடி கிளைகள் உள்ளன. வெளிநாடுகளில் அமெரிக்கா, மலேசியா, சிங்கரப்பூர், துபாய், கனடா உள்பட 20 நா…
-
- 1 reply
- 870 views
-
-
நோபல் பரிசைப் பெற்ற அலய்ஸ் மன்ரோ அம்மையார் யார் என அறிவீர்களா. கனேடிய பெண் சிறுகதை எழுத்தாளரான 82 வயதான அலய்ஸ் மன்ரோ 2013-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். நவீன சிறுகதைகளின் மேதை என்றழைக்கப்படும் அலய்ஸ் மன்ரோவின் எழுத்துக்கு நோபல் பரிசே மிகவும் குறைவானதே எனலாம். அவ்வளவு ஆழமான நுண்ணிய மனித உணர்வுகளால் பின்னப்பட்ட கதை மாந்தர்களையும் கதை அம்சங்களையும் உள்ளடக்கியது இவரது சிறு கதைகள். தன்னை பெண்ணியவாதி எனக் கூறிக் கொள்வதில் உடன்பாடில்லாத அவரது பெரும்பாலான பாத்திரங்கள் பெண்களின் உலகைச் சார்ந்தே இருந்தது. தமிழ் மற்றும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பன்னாட்டுச் சிறுகதைகள் சிலவற்றை வாசித்துள்ளேன். அலய்ஸ் மன்ரோவின் எழுத்துக்களை நான் வெகு…
-
- 4 replies
- 651 views
-
-
மெக்டொனால்ட் உணவகத்துக்கு கூட்டிச்செல்ல மறுத்த காதலனை அவரது காதலி, ட்ரக் வண்டியினால் தொடர்ச்சியாக 3 முறை மோதிய சம்பவமொன்று அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கிரிஸ்டல் கிரீர் புரூக்ஸ் என்ற 33 வயதான பெண்ணே அவரது காதலரான 41 வயதான சன்டியாகோ ஹெர்னான்டெஸ் என்பவரையே இவ்வாறு மோதியுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சன்டியாகோவும் அவரது நண்பர்களும் இணைந்து இரவில் மது அருந்தியுள்ளனர். இதன்போது ஏதாவது சாப்பிடத் தீர்மானித்துள்ளனர். ஆனால் புரூக்ஸ் அடம்பிடித்தபோதிலும் சன்டியாகோ மெக்டொனால்டில் வாகனத்தை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த புரூக்ஸ், வாகனம் நிறுத்தப்பட்டபோது முன்னாலி…
-
- 9 replies
- 668 views
-
-
அமெரிக்காவின் இளம் நடிகைகளில் ஒருவரான பெல்லா தோர்னும் அவரின் சகோதரிகளும் கடல்கன்னிகள் போன்று வேடமணிந்து போஸ் கொடுத்துள்ளனர். கடற்கரைகளை தூய்மையாக பேணுவதை வலியுறுத்தி 16 வயதான பெல்லாவும் அவரின் மூத்த சகோதரிகளான டனி (21), கெய்லி (20) ஆகியோர் கலிபோர்னிய கடற்கரையொன்றில் இவ்வாறு கடற்கன்னிகள் போஸ் கொடுத்தனர். இப்படங்களில் சிலவற்றை இணையத்தளங்களிலும் பெல்லா தோர்ன் வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு பிறந்த பெல்லா தோர்ன், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். இதுவரை 20 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் பாடகியாகவும் விளங்குகிறார். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=2875#sthash.03fzHBvr.dpuf
-
- 0 replies
- 815 views
-
-
காதலியோடு உல்லாசமாக இருந்த போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். யாழ்.கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் சோடி. தற்போது காதல் முறிவடைந்த நிலையில் காதலன் காதலியின் ஆபாச படங்களை முகநூலில் வெளியீடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். - See more at: http://www.metronews.lk/artic…
-
- 0 replies
- 367 views
-
-
பெண்களின் அழகை ரசிக்கும் வகையில் முச்சக்கர வண்டிகளில் கண்ணாடிகளைப் பொருத்தி வைத்திருந்த இரு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பலாங்கொடை நீதிமன்ற நீதிவான் லலித் கன்னங்கர தலா 12,000 ரூபா வீதம் 24,000 ரூபா அபராதம் விதித்தார். சந்தேக நபர்கள் இருவரையும் கல்தொட்ட பொலிஸார் கைது செய்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். கல்தொட்ட கெலிஓயவைச் சேர்ந்த ஆர்.பி. சந்திரசிறி பண்டார (47), எஸ்.எம். ருவன் குமார (37) ஆகிய இருவருக்குமே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது. முச்சக்கரவண்டியில் பயணம் செய்யும் யுவதிகளின் அழகை ரசிக்கும் வகையில் மிக சூட்சுமமான முறையில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்ததாக சந்தேகநபர்களை நீதிமன்ற…
-
- 15 replies
- 781 views
-
-
உலகின் பல நாடுகளும் தங்களது நகரங்களை அலங்கரிக்க பல்வேறு வழிகளை மேற்கொள்கின்றது. இதில் நெதர்லாந்து நாட்டின் தலைநகரில் சற்றுப் புதுமையான முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் சிறுநீர் கழியுங்கள், வாழ்வதற்கு உகந்த நகரை உருவாக்குங்கள் என நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெடமில் பிரசாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஹெக்டேயர் அளவில் பசுமைய ஏற்படுத்துவற்கான தாவரங்களைக்கொண்ட கூரைகளை (லிவிங் ரூப்) உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகயே இந்த சிறுநீர் கழிக்கச் செய்யும் திட்டம். இதற்காக வழிப்போக்கர்களை சிறுநீர் வழங்க ஊக்குவிக்கும் வகையில் நகரின் சனநெரிசலான பீர்ஸ்பிலீன் சதுக்கத்தில் பல யூரினல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்படும் சிறுநீரைக்கொண்டு பொஸ்பே…
-
- 9 replies
- 782 views
-
-
12 வருடங்களிற்கு பின் குறிஞ்சிப் பூ பூத்தாச்சு (படங்கள்) November 6, 2013 04:15 pm ஹோட்டன் புல்நிலத்தில் 12 வருடங்களிற்கு பிறகு குறிஞ்சிப் பூ பூத்துள்ளது. இந்த குறிஞ்சிப் பூ இலங்கையில் ஹோட்டன் புல்நிலத்தில் மட்டும் வளர்வது குறிப்பிடத்தக்கது. மரத்தில் குறிஞ்சிப் பூ பூத்த பிறகு மரம் காய்ந்து விடும். 12 வருடத்திற்கு பிறகு 25 வகையான குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி தெரிவிக்கின்றார். (அத தெரண - நிருபர்) http://www.adaderana.lk/tamil/news.php?nid=47336#.UnogGY_AJxo.facebook
-
- 0 replies
- 675 views
-
-
இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா? இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் மூலம் கொஞ்சம் இணைய வரலாற்றை தெரிந்து கொள்வோம். இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடியதாக சொல்லப்படும் அந்த அமெரிக்க தலைவர் முன்னாள் துணை அதிபர் அல்கோர். யாருமே கண்டுபிடித்திராத இண்டெர்நெட்டை நான் தான் கண்டுபிடி…
-
- 0 replies
- 509 views
-
-
கடந்த சில ஆண்டுகளாக நவம்பர் மாவீரர் தினம் நெருங்கும் போதெல்லாம்.. ஈழநாதம் ஆன் லைன்.. ஆவ் லைன் ஆகிடுது. இது என்ன தற்செயலா அல்லது திட்டமிட்டு செய்யுறாங்களா..??! ஈழநாதத்திற்கு மாவீரர்களை நினைவு கூற வேண்டிய மிகப்பெரிய கடப்பாடும் பொறுப்பும் உள்ள இந்த நிலையில்.. ஆண்டின் மிகுதிக் காலத்தில் ஒழுங்காக ஓடும் ஈழநாதம்.. இந்தக் காலப்பகுதியில் மட்டும்.. மூட்டை கட்டிக்கிட்டு கிளப்பிடறது.. பற்றிப் புரிந்து கொள்ள முடியவில்லை..! http://www.eelanatham.net/
-
- 1 reply
- 499 views
-
-
5 நவம்பர், 2013 - 09:59 ஜிஎம்டி இலங்கையில் யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக 56 மனிதர்களும், 144 யானைகளும் இந்த வருடத்தில் உயிரிழந்திருப்பதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. கடந்த வருடத்தில் 63 மனிதர்களும், 230 யானைகளும் உயிரிழந்திருப்பதாக அந்தத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த வருடத்திலும்பார்க்க, இந்த வருடம் யானைகளின் உயிரிழப்பில் வீழ்ச்சி காணப்படுகின்ற போதிலும், ஒப்பீட்டளவில் மனித உயிரிழப்பில் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை என அந்த அதிகாரி கூறியிருக்கின்றார். கடந்த வாரம் கல்கமுவ பகுதியில் யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த மாதத்தில் மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்…
-
- 0 replies
- 496 views
-
-
இந்தோனேசியாவில் மலைப்பாம்பை வைத்து மசாஜ் செய்வது அதிகரித்துள்ளது.ஆசிய நாடுகளில் சுற்றுலா தலங்களில் உடலுக்கு உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. அருவிகள், கடற்கரைகள் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மையங்களில் எண்ணை தடவி மசாஜ் அளிப்பது, மண் குளியல் என பல்வேறு வகையில் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் அளிக்கின்றனர். ஆனால் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையம் சற்று வித்தியாசமாக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மலைப் பாம்பு மசாஜ் செய்கின்றனர். உடலில் மலைப் பாம்புகளை தவழ விட்டு, ஒரு பெண் ஒருவர் இதமாக உடலின் பாகங்களை அழுத்துவதன் மூலமாக உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதாக அந்த நிலையம் கூறுகிறது. தற்போது இந்த மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்…
-
- 12 replies
- 780 views
-
-
நைஜரிலிருந்து சுமார் 80 ஆயிரம் பேர் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது நைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவில் வாகனம் பழுதடைந்த காரணத்தால் குடிக்க நீரின்றி தாகத்தால் உயிரிழந்த 87 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக நைஜரிலுள்ள மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். சடலங்கள் பாலைவன ஓநாய்களால் குதறப்பட்டு, அழுகி உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். கேட்க02:18 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை இவ்வாறு பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. நைஜரின் ஆர்லிட் நகரிலிருந்து செப்டெம்பரின் கடைசி அல்லது அக்டோபரின் தொடக்கத்தில் இவர்கள் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சஹ…
-
- 2 replies
- 445 views
-
-
இணையத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணை முதன் முதல் ஹோட்டல் அறையில் சந்திக்க உல்லாசமாக சென்ற 57 வயது நபரொருவர், அந்தப் பெண் தனது சொந்த மகனின் மனைவி என்பதைக் அறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. வாங் என்ற மேற்படி நபரும் அவரது மருமகளான லிலியும் இணையத்தளத்தில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமான சமயத்தில், தம்மை பற்றி ஒருவருக்கொருவர் இனம் காட்டாது போலியான விபரங்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் ஹெயிலோங்ஜியாங் மாகாணத்தில் முலிங் நகரிலுள்ள ஹோட்டலொன்றில் ஒருவரையொருவர் சந்திக்க ஏற்பாடுகளை மேற்கொண்டனர். சம்பவ தினம் மாலை 6.00 மணியளவில் தான் சந்திக்கப்போவது தனது மகனின் மனைவியை என்ப…
-
- 1 reply
- 871 views
-
-
பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள (ஒரு கோடி ரூபா) 131 கோடி ரூபா பெறுமதியான பிராவை அணிந்து மொடல் அழகி கென்டீஸ் ஸ்வான்போல் போஸ்கொடுத்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 18 கரட் தங்கத்தில் ஆயிரக்கணக்கான வைரக் கற்கள் பதிக்கப்பட்ட இந்த பிரா எதிர்வரும் டிசெம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் வருடாந்த கண்காட்சியில் பகிரங்கமாகக் காண்பிக்கப்படவுள்ளது. இப்பெஷன் ஷோவில் இந்த பிராவை அணிந்து நடப்பபற்கு தென்னாபிரிக்காவைச் சேரந்த மொடல் அழகியான கென்டீஸ் ஸ்வான்போல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இப்பெஷன் ஷோவுக்கு…
-
- 4 replies
- 637 views
-
-
இன்று பத்திரிகையில் ஒரு வினோதச் செய்தி படித்தேன். 2009 ஆம் ஆண்டு நோர்வேயில் வசிக்கின்ற ஒரு மாணவன் 150 NKR செலுத்தி 5000 Bitcoin எனப்படும் இணையத்தள பணத்தை வாங்கினார். அதன் பின்னர் அதைபற்றி அவர் மறந்தே போய்விட்டார். பின்னர் 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஊடகங்களில் இதுபற்றி செய்திகள் வாசித்தபோது தான் அவரிற்கு நினைவுககு வந்துள்ளது. அவரின் இணையத்தள கணக்கை பார்வையிட சென்றவர்க்கு ஒரு பேரதிச்சி. 2009ஆம் ஆண்டு 150 NKR முதலீடு செய்தவருக்கு 4 ஆண்டுகள் சென்ற பின்னர் கிடைத்திருக்கும் தொகை 5மில்லியன் NKR! அதனை வைத்து அவர் ஒரு வீடே வாங்கிவிட்டார். இன்று ஒரு Bitcoinசின் விலை 146 Euro!!! இவர் தான் அந்த அதிஸ்ரசாலி: உங்களில் யாருக்காவது இதில் முதலீடு செய்…
-
- 6 replies
- 1k views
-
-
அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் அனுப்பி வைத்த கைபேசி குறுஞ்செய்தி - சகோதரி விசாலாக்ஷி தேம்பி அழுத வண்ணைமும். சகோதரர் BH குரல் கம்ம தொலைபேசி வாயிலாகத் தந்த அந்த சோகத் தகவல் என்னை அதிர வைத்தது - பதற வைத்தது - துக்கத்தால் தொண்டையை இறுக வைத்தது. ராஜேஸ்வரி சண்முகம் - இலங்கை கலை உலகின் துருவ நட்சத்திரம் - யாழ்ப்பாணம் சென்ற இடத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதுதான் இதயத்தைக் கனக்கச் செய்த அந்த சோகச் செய்தி. ஒன்றா இரண்டா அறுபது ஆண்டுகாலப் பழக்கம் - கலை உலகில் இணைந்த பயணம். வர்த்தக ஒலிபரப்பு பிரபல்யமாகு முன்பு, தேசிய ஒலிபரப் பொன்றே கலை உலக ஆக்கங்களுக்கு வடிகாலாய் அமைந்த காலை, அமரர் “சானா” சண்முகநாதன் நெறியாழ்கையில் கொடி கட்டிப் பறந்த…
-
- 0 replies
- 694 views
-
-
சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான் பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர். சீனாவில், கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்து சாப்பிடுவது, அறுசுவை உணவாக கருதப்படுகிறது. கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும், இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன்படுத்தலாம். கரப்பான் பூச்சிகளுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்…
-
- 23 replies
- 7.5k views
-
-
மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். அதன்படி ஒரு மாணவர், மேஜைக்கு அடியில் உட்கார்ந்து ஆசிரியையின் காலை பிடித்து மசாஜ் செய்யத் தொடங்கினான். இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்த கல்வித்துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியையை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=110124
-
- 12 replies
- 6.2k views
-
-
சவுதி அரேபியாவில், 90 வயது தந்தைக்கு, அவரது பிள்ளைகள், மறுமணம் செய்து வைத்துள்ளனர். சவுதி அரேபியாவின், மேற்கு பகுதியில் வசிப்பவர் பதிஸ் அல் தகாபி, 90. நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவரது மனைவி, சமீபத்தில் காலமானார்.அவர் உயிரோடு இருந்த போதே, கணவனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், தகாபி மறுத்து விட்டார். தகாபிக்கு, ஏழு மகன்களும், ஐந்து மகள்களும் உள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தைக்கு இவர்கள், இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக, குழந்தை இல்லாத, 53 வயது, விதவையை தேர்வு செய்து, தந்தைக்கு மணம் முடித்துள்ளனர். தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம், தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக, ஐந்து மகள்களு…
-
- 5 replies
- 591 views
-
-
http://www.youtube.com/watch?v=s7cK062QOSQ
-
- 1 reply
- 523 views
-