Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஹெரோயின் பாவித்­து­விட்டு வெளி­நாட்டு பெண்­க­ளுக்கு தமது நிர்­வா­ணத்தை காண்­பித்து கீழ்த்­த­ர­மாக நடந்து கொண்ட 25 வயது நப­ரொ­ரு­வரை பெந் தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெந்­தோட்டை சுற்­றுலா பகு­தி­யி­லுள்ள கடற்­கரைப் பிர­தேத்தில் வெளி­நாட்டு பெண்கள் நட­மா­டும்@­பாது தமது நிர்­வா­ணத்தை காண்­பிப்­ப­தனை வழக்­க­மாகக் கொண்­டுள்ள இந்த நபர் பெந்@­தாட்ட அல­வத்­து­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ராவார். வெளி­நாட்டுப் பெண்­ணொ­ருவர் பெந்­தொட்ட பொலிஸ் நிலை­யத்தில் எழுத்­து­மூல முறைப்­பாட்­டைய டுத்து மேற்­கொண்ட தேடு­தலில் 2 கிராம் 180 மிலி கிராம் ஹெரோ­யி­னுடன் இந்த நபர் கைது கைது செய்­யப்­பட்டார். சுந்­தேக நபரை பெந்­தொட்ட பொலிஸார் பல­பிட்­டிய நீதவான் நீதி­மன்ற நீதி­பதி எம்.…

  2. இலங்கையின் மூத்த படைப்பாளியும் மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப், இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார். இத்தகவலை விஷ்ணுபுரம் விருதுவழங்கும் தமிழகத்தின் பிரபல படைப்பாளி ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி தமிழ்நாடு கோவையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழா இந்திராபார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ளது. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றுவார்கள். இந்நிகழ்வில் தெளிவத்தை ஜோசப் கலந்துகொள்ளுவார். இலங்கையில் ஏற்கனவே இரண்ட…

    • 3 replies
    • 553 views
  3. அமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான டக் ஹட்சிஸன் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்னிக்கும் அவரின் கணவருக்கும் இடையிலான பாரிய வயது வித்தியாசம் இந்த ஜோடியின் திருமணம் குறித்த சர்ச்சைக்கு காரணமாகியது. அதனால் இவர்களின் திருமண வாழ்க்கையும் விவகாரத்தும் ஊடகங்களினதும் மக்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தன. 2011 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தபோது, கோர்ட்னிக்கு 16 வயது மாத்திரமே. மணமகனான நடிகர் டக் ஹட்சிஸன் 51 வயதானவராக இருந்தார். தன்னைவிட 35 வயது குறைந்த கோர்ட…

  4. ரூ 5200 கோடிக்கு கைமாறியதா சரவண பவன்? சென்னை: ரூ 5200 கோடிக்கு, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவன அதிபருக்கு கைமாறியது ஓட்டல் சரவண பவன்... - இப்படி ஒரு தகவலை ஒரு வாரப்பத்திரிகை வெளியிட்டு விட, எங்கும் அதே பேச்சாகக் கிடக்கிறது. தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் இந்திய உணவுகளுக்கு பிரபலமான பெயர் சரவண பவன். ஓட்டல் என்றால் எப்படி இருக்க வேண்டும், சுவை, சுகாதாரம் எப்படி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கு சரவண பவன் ஒரு சான்று. இந்த ஓட்டலுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 80 கிளைகள் உள்ளன. சென்னை தவிர, காஞ்சிபுரம், வேலூர், திருச்செந்தூர், டெல்லி போன்ற இடங்களில் நேரடி கிளைகள் உள்ளன. வெளிநாடுகளில் அமெரிக்கா, மலேசியா, சிங்கரப்பூர், துபாய், கனடா உள்பட 20 நா…

  5. நோபல் பரிசைப் பெற்ற அலய்ஸ் மன்ரோ அம்மையார் யார் என அறிவீர்களா. கனேடிய பெண் சிறுகதை எழுத்தாளரான 82 வயதான அலய்ஸ் மன்ரோ 2013-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். நவீன சிறுகதைகளின் மேதை என்றழைக்கப்படும் அலய்ஸ் மன்ரோவின் எழுத்துக்கு நோபல் பரிசே மிகவும் குறைவானதே எனலாம். அவ்வளவு ஆழமான நுண்ணிய மனித உணர்வுகளால் பின்னப்பட்ட கதை மாந்தர்களையும் கதை அம்சங்களையும் உள்ளடக்கியது இவரது சிறு கதைகள். தன்னை பெண்ணியவாதி எனக் கூறிக் கொள்வதில் உடன்பாடில்லாத அவரது பெரும்பாலான பாத்திரங்கள் பெண்களின் உலகைச் சார்ந்தே இருந்தது. தமிழ் மற்றும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பன்னாட்டுச் சிறுகதைகள் சிலவற்றை வாசித்துள்ளேன். அலய்ஸ் மன்ரோவின் எழுத்துக்களை நான் வெகு…

    • 4 replies
    • 651 views
  6. மெக்­டொனால்ட் உண­வ­கத்­துக்கு கூட்­டிச்­செல்ல மறுத்த காத­லனை அவ­ரது காதலி, ட்ரக் வண்­டி­யினால் தொடர்ச்­சி­யாக 3 முறை மோதிய சம்­ப­வ­மொன்று அண்­மையில் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. கிரிஸ்டல் கிரீர் புரூக்ஸ் என்ற 33 வய­தான பெண்ணே அவ­ரது காத­ல­ரான 41 வய­தான சன்­டி­யாகோ ஹெர்­னான்டெஸ் என்­ப­வ­ரையே இவ்­வாறு மோதி­யுள்ளார். இச்­சம்­பவம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சன்­டி­யா­கோவும் அவ­ரது நண்­ப­ர்­களும் இணைந்து இரவில் மது அருந்­தி­யுள்­ளனர். இதன்­போது ஏதா­வது சாப்­பிடத் தீர்­மா­னித்­துள்­ளனர். ஆனால் புரூக்ஸ் அடம்­பி­டித்­த­போ­திலும் சன்­டி­யாகோ மெக்­டொ­னால்டில் வாக­னத்தை நிறுத்­த­வில்லை. இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த புரூக்ஸ், வாகனம் நிறுத்­தப்­பட்­ட­போது முன்­னா­லி­…

    • 9 replies
    • 668 views
  7. அமெரிக்காவின் இளம் நடிகைகளில் ஒருவரான பெல்லா தோர்னும் அவரின் சகோதரிகளும் கடல்கன்னிகள் போன்று வேடமணிந்து போஸ் கொடுத்துள்ளனர். கடற்கரைகளை தூய்மையாக பேணுவதை வலியுறுத்தி 16 வயதான பெல்லாவும் அவரின் மூத்த சகோதரிகளான டனி (21), கெய்லி (20) ஆகியோர் கலிபோர்னிய கடற்கரையொன்றில் இவ்வாறு கடற்கன்னிகள் போஸ் கொடுத்தனர். இப்படங்களில் சிலவற்றை இணையத்தளங்களிலும் பெல்லா தோர்ன் வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு பிறந்த பெல்லா தோர்ன், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். இதுவரை 20 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் பாடகியாகவும் விளங்குகிறார். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=2875#sthash.03fzHBvr.dpuf

  8. காதலியோடு உல்லாசமாக இருந்த போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். யாழ்.கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் சோடி. தற்போது காதல் முறிவடைந்த நிலையில் காதலன் காதலியின் ஆபாச படங்களை முகநூலில் வெளியீடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். - See more at: http://www.metronews.lk/artic…

  9. பெண்களின் அழகை ரசிக்கும் வகையில் முச்­சக்­க­ர­ வண்­டி­களில் கண்­ணா­டி­களைப் பொருத்தி வைத்­தி­ருந்த இரு முச்­சக்­க­ர­வண்டி சார­தி­க­ளுக்கு பலாங்­கொடை நீதி­மன்ற நீதிவான் லலித் கன்னங்­கர தலா 12,000 ரூபா வீதம் 24,000 ரூபா அப­ராதம் விதித்தார். சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் கல்­தொட்ட பொலிஸார் கைது செய்து நேற்று முன்­தினம் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­தனர். கல்­தொட்ட கெலி­ஓ­யவைச் சேர்ந்த ஆர்.பி. சந்­தி­ர­சிறி பண்­டார (47), எஸ்.எம். ருவன் குமார (37) ஆகிய இரு­வ­ருக்­குமே இவ்­வாறு அப­ராதம் விதிக்­கப்­பட்­டது. முச்­சக்­க­ர­வண்­டியில் பயணம் செய்யும் யுவ­தி­களின் அழகை ரசிக்கும் வகையில் மிக சூட்­சு­ம­மான முறையில் கண்­ணா­டிகள் பொருத்­தப்­பட்­டி­ருந்­த­தாக சந்­தே­க­ந­பர்­களை நீதி­மன்ற…

  10. உலகின் பல நாடுகளும் தங்களது நகரங்களை அலங்கரிக்க பல்வேறு வழிகளை மேற்கொள்கின்றது. இதில் நெதர்லாந்து நாட்டின் தலைநகரில் சற்றுப் புதுமையான முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் சிறுநீர் கழியுங்கள், வாழ்வதற்கு உகந்த நகரை உருவாக்குங்கள் என நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெடமில் பிரசாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஹெக்டேயர் அளவில் பசுமைய ஏற்படுத்துவற்கான தாவரங்களைக்கொண்ட கூரைகளை (லிவிங் ரூப்) உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகயே இந்த சிறுநீர் கழிக்கச் செய்யும் திட்டம். இதற்காக வழிப்போக்கர்களை சிறுநீர் வழங்க ஊக்குவிக்கும் வகையில் நகரின் சனநெரிசலான பீர்ஸ்பிலீன் சதுக்கத்தில் பல யூரினல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்படும் சிறுநீரைக்கொண்டு பொஸ்பே…

    • 9 replies
    • 782 views
  11. 12 வருடங்களிற்கு பின் குறிஞ்சிப் பூ பூத்தாச்சு (படங்கள்) November 6, 2013 04:15 pm ஹோட்டன் புல்நிலத்தில் 12 வருடங்களிற்கு பிறகு குறிஞ்சிப் பூ பூத்துள்ளது. இந்த குறிஞ்சிப் பூ இலங்கையில் ஹோட்டன் புல்நிலத்தில் மட்டும் வளர்வது குறிப்பிடத்தக்கது. மரத்தில் குறிஞ்சிப் பூ பூத்த பிறகு மரம் காய்ந்து விடும். 12 வருடத்திற்கு பிறகு 25 வகையான குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி தெரிவிக்கின்றார். (அத தெரண - நிருபர்) http://www.adaderana.lk/tamil/news.php?nid=47336#.UnogGY_AJxo.facebook

  12. இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா? இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் மூலம் கொஞ்சம் இணைய வரலாற்றை தெரிந்து கொள்வோம். இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடியதாக சொல்லப்படும் அந்த அமெரிக்க தலைவர் முன்னாள் துணை அதிபர் அல்கோர். யாருமே கண்டுபிடித்திராத இண்டெர்நெட்டை நான் தான் கண்டுபிடி…

  13. கடந்த சில ஆண்டுகளாக நவம்பர் மாவீரர் தினம் நெருங்கும் போதெல்லாம்.. ஈழநாதம் ஆன் லைன்.. ஆவ் லைன் ஆகிடுது. இது என்ன தற்செயலா அல்லது திட்டமிட்டு செய்யுறாங்களா..??! ஈழநாதத்திற்கு மாவீரர்களை நினைவு கூற வேண்டிய மிகப்பெரிய கடப்பாடும் பொறுப்பும் உள்ள இந்த நிலையில்.. ஆண்டின் மிகுதிக் காலத்தில் ஒழுங்காக ஓடும் ஈழநாதம்.. இந்தக் காலப்பகுதியில் மட்டும்.. மூட்டை கட்டிக்கிட்டு கிளப்பிடறது.. பற்றிப் புரிந்து கொள்ள முடியவில்லை..! http://www.eelanatham.net/

  14. 5 நவம்பர், 2013 - 09:59 ஜிஎம்டி இலங்கையில் யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக 56 மனிதர்களும், 144 யானைகளும் இந்த வருடத்தில் உயிரிழந்திருப்பதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. கடந்த வருடத்தில் 63 மனிதர்களும், 230 யானைகளும் உயிரிழந்திருப்பதாக அந்தத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த வருடத்திலும்பார்க்க, இந்த வருடம் யானைகளின் உயிரிழப்பில் வீழ்ச்சி காணப்படுகின்ற போதிலும், ஒப்பீட்டளவில் மனித உயிரிழப்பில் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை என அந்த அதிகாரி கூறியிருக்கின்றார். கடந்த வாரம் கல்கமுவ பகுதியில் யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த மாதத்தில் மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்…

    • 0 replies
    • 496 views
  15. இந்தோனேசியாவில் மலைப்பாம்பை வைத்து மசாஜ் செய்வது அதிகரித்துள்ளது.ஆசிய நாடுகளில் சுற்றுலா தலங்களில் உடலுக்கு உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. அருவிகள், கடற்கரைகள் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மையங்களில் எண்ணை தடவி மசாஜ் அளிப்பது, மண் குளியல் என பல்வேறு வகையில் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் அளிக்கின்றனர். ஆனால் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையம் சற்று வித்தியாசமாக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மலைப் பாம்பு மசாஜ் செய்கின்றனர். உடலில் மலைப் பாம்புகளை தவழ விட்டு, ஒரு பெண் ஒருவர் இதமாக உடலின் பாகங்களை அழுத்துவதன் மூலமாக உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதாக அந்த நிலையம் கூறுகிறது. தற்போது இந்த மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்…

    • 12 replies
    • 780 views
  16. நைஜரிலிருந்து சுமார் 80 ஆயிரம் பேர் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது நைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவில் வாகனம் பழுதடைந்த காரணத்தால் குடிக்க நீரின்றி தாகத்தால் உயிரிழந்த 87 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக நைஜரிலுள்ள மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். சடலங்கள் பாலைவன ஓநாய்களால் குதறப்பட்டு, அழுகி உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். கேட்க02:18 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை இவ்வாறு பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. நைஜரின் ஆர்லிட் நகரிலிருந்து செப்டெம்பரின் கடைசி அல்லது அக்டோபரின் தொடக்கத்தில் இவர்கள் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சஹ…

  17. இணை­யத்­தளம் மூலம் அறி­மு­க­மான பெண்ணை முதன் முதல் ஹோட்டல் அறையில் சந்­திக்க உல்­லா­ச­மாக சென்ற 57 வயது நப­ரொ­ருவர், அந்தப் பெண் தனது சொந்த மகனின் மனைவி என்­பதைக் அ­றிந்து அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. வாங் என்ற மேற்­படி நபரும் அவ­ரது மரு­ம­க­ளான லிலியும் இணை­யத்­த­ளத்தில் ஒரு­வ­ருக்கு ஒருவர் அறி­மு­க­மான சம­யத்தில், தம்மை பற்றி ஒரு­வ­ருக்­கொ­ருவர் இனம் காட்­டாது போலி­யான விப­ரங்­களை வழங்­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் அவர்கள் இரு­வரும் ஹெயி­லோங்­ஜியாங் மாகா­ணத்தில் முலிங் நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­திக்க ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டனர். சம்­பவ தினம் மாலை 6.00 மணி­ய­ளவில் தான் சந்­திக்­கப்­போ­வது தனது மகனின் மனை­வியை என்­ப…

  18. பிர­பல உள்­ளாடைத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான விக்­டோ­ரியா சீக்ரெட்ஸ் நிறு­வனம் தயா­ரித்­துள்ள (ஒரு கோடி ரூபா) 131 கோடி ரூபா பெறு­ம­தி­யான பிராவை அணிந்து மொடல் அழகி கென்டீஸ் ஸ்வான்போல் போஸ்­கொ­டுத்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. 18 கரட் தங்­கத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான வைரக் கற்கள் பதிக்­கப்­பட்ட இந்த பிரா எதிர்­வரும் டிசெம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடை­பெ­ற­வுள்ள விக்­டோ­ரியா சீக்ரெட்ஸ் நிறு­வ­னத்தின் வரு­டாந்த கண்­காட்­சியில் பகி­ரங்­க­மாகக் காண்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இப்­பெஷன் ஷோவில் இந்த பிராவை அணிந்து நடப்­ப­பற்கு தென்­னா­பி­ரிக்­காவைச் சேரந்த மொடல் அழ­கி­யான கென்டீஸ் ஸ்வான்போல் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். இப்­பெஷன் ஷோவுக்கு…

    • 4 replies
    • 637 views
  19. இன்று பத்திரிகையில் ஒரு வினோதச் செய்தி படித்தேன். 2009 ஆம் ஆண்டு நோர்வேயில் வசிக்கின்ற ஒரு மாணவன் 150 NKR செலுத்தி 5000 Bitcoin எனப்படும் இணையத்தள பணத்தை வாங்கினார். அதன் பின்னர் அதைபற்றி அவர் மறந்தே போய்விட்டார். பின்னர் 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஊடகங்களில் இதுபற்றி செய்திகள் வாசித்தபோது தான் அவரிற்கு நினைவுககு வந்துள்ளது. அவரின் இணையத்தள கணக்கை பார்வையிட சென்றவர்க்கு ஒரு பேரதிச்சி. 2009ஆம் ஆண்டு 150 NKR முதலீடு செய்தவருக்கு 4 ஆண்டுகள் சென்ற பின்னர் கிடைத்திருக்கும் தொகை 5மில்லியன் NKR! அதனை வைத்து அவர் ஒரு வீடே வாங்கிவிட்டார். இன்று ஒரு Bitcoinசின் விலை 146 Euro!!! இவர் தான் அந்த அதிஸ்ரசாலி: உங்களில் யாருக்காவது இதில் முதலீடு செய்…

  20. அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் அனுப்பி வைத்த கைபேசி குறுஞ்செய்தி - சகோதரி விசாலாக்‌ஷி தேம்பி அழுத வண்ணைமும். சகோதரர் BH குரல் கம்ம தொலைபேசி வாயிலாகத் தந்த அந்த சோகத் தகவல் என்னை அதிர வைத்தது - பதற வைத்தது - துக்கத்தால் தொண்டையை இறுக வைத்தது. ராஜேஸ்வரி சண்முகம் - இலங்கை கலை உலகின் துருவ நட்சத்திரம் - யாழ்ப்பாணம் சென்ற இடத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதுதான் இதயத்தைக் கனக்கச் செய்த அந்த சோகச் செய்தி. ஒன்றா இரண்டா அறுபது ஆண்டுகாலப் பழக்கம் - கலை உலகில் இணைந்த பயணம். வர்த்தக ஒலிபரப்பு பிரபல்யமாகு முன்பு, தேசிய ஒலிபரப் பொன்றே கலை உலக ஆக்கங்களுக்கு வடிகாலாய் அமைந்த காலை, அமரர் “சானா” சண்முகநாதன் நெறியாழ்கையில் கொடி கட்டிப் பறந்த…

    • 0 replies
    • 694 views
  21. சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான் பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர். சீனாவில், கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்து சாப்பிடுவது, அறுசுவை உணவாக கருதப்படுகிறது. கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும், இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன்படுத்தலாம். கரப்பான் பூச்சிகளுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்…

    • 23 replies
    • 7.5k views
  22. மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். அதன்படி ஒரு மாணவர், மேஜைக்கு அடியில் உட்கார்ந்து ஆசிரியையின் காலை பிடித்து மசாஜ் செய்யத் தொடங்கினான். இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்த கல்வித்துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியையை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=110124

  23. சவுதி அரேபியாவில், 90 வயது தந்தைக்கு, அவரது பிள்ளைகள், மறுமணம் செய்து வைத்துள்ளனர். சவுதி அரேபியாவின், மேற்கு பகுதியில் வசிப்பவர் பதிஸ் அல் தகாபி, 90. நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவரது மனைவி, சமீபத்தில் காலமானார்.அவர் உயிரோடு இருந்த போதே, கணவனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், தகாபி மறுத்து விட்டார். தகாபிக்கு, ஏழு மகன்களும், ஐந்து மகள்களும் உள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தைக்கு இவர்கள், இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக, குழந்தை இல்லாத, 53 வயது, விதவையை தேர்வு செய்து, தந்தைக்கு மணம் முடித்துள்ளனர். தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம், தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக, ஐந்து மகள்களு…

    • 5 replies
    • 591 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.