செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
பயணபைக்குள் தன்னை தானே அடைத்துக்கொண்ட இளைஞன் நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல ‘விசா’, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. அவை எதுவும் இல்லாமல் திருட்டு தனமாக எல்லை தாண்ட ஐரோப்பிய நாடுகளில் பலவிதமான சாகச வேலைகள் பலர் செய்து வருகின்றனர். சமீபத்தில் இத்தாலியில் இருந்து சுவிற்ஸர்லாந்து செல்ல 21 வயது இளைஞர் விசா எதுவும் இல்லாதமையால் ஒரு பெரிய பயணப்பையில் தன்னை தானே அடைத்துக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். முதலில் பயணப்பையினுள் தன்னை தானே அடைந்துக்கொண்டவர் மற்றொருவர் உதவியுடன் சுவிற்ஸர்லாந்து செல்லும் புகையிரதத்தில் அந்த பயணப்பை ஏற்ற செய்தார். புகையிரதம் சுவிற்ஸர்லாந்து எல்லையை வந்தடைந்தது. எனவே அந்த பயணப்பை புகையிரத நிலைய மேடையில் …
-
- 0 replies
- 299 views
-
-
உங்களில் பலர் பண நோட்டுகளில் விளையாட்டாக உங்கள் கையெழுத்தைப் போட்டு புழக்கத்தில் விட்டிருப்பீர்கள் . எத்தனை பேருக்கு அவ்வாறு அவர்கள் கையெழுத்து போட்ட பண நோட்டுகள் திரும்ப வந்து சேரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது ? தனது பதின்ம வயதில் விளையாட்டாக கையெழுத்து போட்ட ஒரு 10 பவுண்டு நோட்டு மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்கே வந்து சேர்ந்த ஆச்சரியத்தை ஒரு பிரிட்டிஷ் இளைஞர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.இங்கிலாந்து பிரதேசமான ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயரில் வசிக்கும் அலெக்ஸ் கேம்ப்பெல் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு 10 பவுண்டு நோட்டில் விளையாட்டாக தன் கையெழுத்தைப் போட்டு புழக்கத்தில் விட்டார். இப்போது அவரது நண்பர் ஒருவர் லண்டனில் உள்ள தானியங்கி பணம் தரும் இயந்திரத…
-
- 0 replies
- 261 views
-
-
10 ரூபாய் லஞ்சம்; 22 வருட அவஸ்தை; 5 காவலர்கள் விடுதலை இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன், பத்து ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களாகக் கருதப்பட்ட ஐந்து பொலிஸாரை குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம், அகமதாபாத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக போக்குவரத்து பொலிஸார் ஐந்து பேர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்டது. பொலிஸ் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்யாமல் இந்தப் புகாரின் மீது ஆய்வு நடத்திய பொலிஸ் அத்தியட்சர், குறித்த ஐந்து பொலிஸாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தார். வழக்கு நடைபெற்று இவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபணமானதையடுத்து அவர்கள் ஐவ…
-
- 0 replies
- 285 views
-
-
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன . அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை…
-
- 0 replies
- 313 views
-
-
தந்தையுடன் வாக்குவாதம் - மகள் கொலை தந்தையுடன் வாக்குவாதம் செய்த குடிபோதை ஆசாமி, காத்திருந்து, வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒன்றும் அறியாத 19 வயது மகளை மறைந்திருந்து பின்னால் சென்று கத்தியால் குத்தினார். வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார், அந்த இளம் பெண். சிங்கள ஊரில் சம்பவம், குடி, போதைப்பொருள்....கொலை, கொலை.... கொலைகள்.... இலங்கை எங்கே செல்கிறது. https://www.youtube.com/watch?v=u4IR5Y56xWU&ab_channel=DailyMirrorNews
-
- 0 replies
- 253 views
-
-
ஆளே இல்லாத தீவில், இவ்வளவு சம்பளமா? அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றும் நபருக்கு 130,000 டொலர் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் 145 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் அதனுடன் இணைந்து விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். குறித்த தீவில் வேறு குடியிருப்புகள் ஏதும் இல்லை என்பதால் இருவர் மட்டுமே இங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சே ரோட்ஜர்ஸ் மற்றும் ஜில்லியன் மீக்கர் ஆகிய இருவரும் இங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். ம…
-
- 0 replies
- 629 views
-
-
102 வயதில் முனைவர் பட்டம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க ஜெர்மனிய குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் தனது 102ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இன்கேபோர்க் சிலம் ரோபோபார்ட்இன்கேபோர்க் சிலம் ரோபோபார்ட் என்ற அந்த பெண்மணி 77 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் அப்போது அதிகமிருந்த தொண்டையடைப்பான் நோய் குறித்து தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்திருந்தார். ஆயினும் நாஜிக்களால் தனது இறுதித் தேர்வில் பங்கேற்பதிலிருந்து அவர் தடுக்கப்பட்டார். இவரது தாய் யூதர் என்பதால் அப்போதிருந்த சட்டங்களின்படி இவருக்கு வாய்வாழித் தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தத் தவறை சரி செய்ய தற்போது ஹாம்பர்க் பல்கலைக்கழகம் முனைந்துள்ளது. கடந்த வாரம் இந்தப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையைச் …
-
- 0 replies
- 453 views
-
-
பெய்ஜிங்: சீனாவில் நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் ஸ்பூனையும் சேர்த்து விழுங்கி விட்டார் பெண் ஒருவர். அதிர்ஷ்டவசமாக அந்த ஸ்பூனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஸ்பூனுக்கும் ஒன்றும் ஆகவில்லை! சீனாவின் கிழக்குப் பகுதியில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்ஷகு நகரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று ரசித்து ருசித்து நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது நூடுல்ஸை வாயில் போடும் ஆர்வத்தில் கையில் இருந்த ஸ்பூனையும் அவர் சேர்த்து விழுங்கி விட்டார். ஸ்பூன் தொண்டைப் பகுதியைத் தாண்டி வயிற்றுப் பகுதிக்குச் சென்று விட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார் அப்பெண். அங்கு மருத்துவர்களிடம் தன் நிலையை அவர் விளக்கியுள்ளார். வலி ஏதும் இல்லாமல் சாதாரணமாக இருப்பத…
-
- 0 replies
- 275 views
-
-
சென்னை அடுத்த ஆவடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மென்பொறியாளர், வருங்கால கணவனுடன் செல்ஃபி எடுக்க முயன்று விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி அருகே பட்டாபிராமைச் சேர்ந்த அப்பு என்பவருக்கும், மென்பொறியாளரான மெர்சிக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில், இருவரும் வெளியில் ஜோடியாக சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். அந்த வகையில் ஆவடி அருகேயுள்ள செம்மஞ்சேரி சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வயல்வெளியில் ஒன்றாக பேசி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த இருவரும் அங்கிருந்த விவசாயக் கிணற்றின் உடைந்து போன சுற்றுசுவரின…
-
- 0 replies
- 267 views
-
-
பைக் வீரரின் சாதனை . Sunday, 25 May, 2008 11:51 AM . மேசான், மே 25: அமெரிக்காவில் 24 டிரக்குகளை வரிசையாக நிற்க வைத்து அவற்றை பைக்கில் தாண்டி சாதனை படைத்திருக்கிறாராம் ராபி நீவெல் என்ற வீரர். . சின்சினாட்டியில் உள்ள பொழுது போக்கு பூங்கா ஒன்றில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியபோது கூடியிருந்த மக்கள் முதலில் அதிர்ச்சியில் உறைந்திருந்தாலும், அவர் வெற்றிகரமாக சாதனையை செய்த பின்னர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்களாம். malaisudar.com
-
- 0 replies
- 853 views
-
-
ஹைதராபாத்: தன்னை விமர்சிக்கும் வகையில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் சுவாமி சத்தியானந்தா என்ற கன்னட - தெலுங்கு படத்தை தடை செய்யுமாறு நித்தியானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். நித்தியானந்தா சார்பில் அவரது வக்கீல், ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "நித்தியானந்தாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு கன்னடத்தில் 'சுவாமி சத்தியானந்தா` என்ற பெயரில் சினிமா படம் தயாரிக்கப்பட்டு அது தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த மொழி மாற்று படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார். அந்தப் படத்தில் நித்தியானந்தாவை தவறாக சித்தரித்து இருப்பது அவருடைய பக்தர்களின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது என்றும் மனுவில் அவர்…
-
- 0 replies
- 429 views
-
-
New York subway romance hits end of the line By Belinda Goldsmith Tue Jul 29, 7:21 AM ET CANBERRA (Reuters) - A modern-day love story of a man spotting the girl of his dreams across a New York subway train and tracking her down over the Internet has failed to have a fairytale ending with the relationship over. For Web designer Patrick Moberg, then 21, from Brooklyn, it was love at first sight when he spotted a woman on a Manhattan train last November. But he lost her in the crowd so he set up a website with a sketch to find her -- www.nygirlofmydreams.com. Unbelievably in a city of 8 million people, it only took Moberg 48 hours to track down the woman…
-
- 0 replies
- 718 views
-
-
ராகுலும் ராபர்ட் வதேராவும் முதலில் DOPE டெஸ்ட் செய்து கொள்ளவேண்டும்.-அகாலிதளம். பத்தில் ஏழு பஞ்சாப் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கிடக்கிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றசாட்டு பஞ்சாபியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்நிலையில் சிரோமணி அகாலிதள கட்சி தலைவர் பிரேம் சிங் சாந்து மஜ்ரா இதற்கு பதிலளிக்கும் போதுபஞ்சாப் இளைஞர்களை பற்றி கமெண்ட்அடிப்பதற்கு முன்பு ராகுலும் ராபர்ட் வதேராவும் முதலில் தங்களை DOPE டெஸ்டுக்கு உட்படுத்தி தாங்கள் போதை அடிமை இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். பஞ்சாப் இளைஞர்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் ச…
-
- 0 replies
- 502 views
-
-
-
- 0 replies
- 522 views
- 1 follower
-
-
மூக்கின் உதவியோடு காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பது எப்படி.? ஐரோப்பியர்களின் மூக்குகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வருடிய வாசனைகளை அடையாளம் கண்டு மீண்டும் உருவாக்கும் பணியை 3 ஆண்டு ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொண்டுள்ளது ஒரு ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த கலைஞர் லியனார்டோ டா வின்சி. இவரது ஓவியங்களில் மிகுந்த புகழ் பெற்றது புன்முறுவல் பூக்கும் 'மோனாலிசா' என்ற பெண் ஓவியம். அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள வைக்கப்பட்டுள்ள இது போன்ற பழங்கால ஓவியங்களைப் பார்ப்பதற்கென்றே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர். ஒரு கற்பனை செய்து பாருங்கள். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 16ம் நூற்றாண்டை…
-
- 0 replies
- 333 views
-
-
இப்படியும் ஒரு தாய்.! இது தான் கலிகாலம் என்பதா.? இறைச்சியை வாட்டும் உபகரணத்தில் தனது 2 வயது மக ளை உயிருடன் வைத்து சமைத்துக் கொன்ற குற்றச்சாட்டில் தாயொருவர் கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன. சட்டக் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ள 27 வயது தாயின் பெயர் வெளியிடப்படவில்லை. பிரஸல்ஸ் நகரின் வடக்கே ஸெம்ஸ்ட் நகரிலுள்ள வீட்டின் கார் தரிப்பிடத்தில் வைத்து அந்தத் தாய் தனது மகளை உயிருடன் நிலக்கரித் தணலைக் கொண்ட உபகரணத்தில் வைத…
-
- 0 replies
- 517 views
-
-
புகைப்படக் கலைஞரை குறை கூறிய மணப்பெண்... அபராதம் விதித்த நீதிமன்றம்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரரின் புகைப்படங்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியதற்காக மணப்பெண்ணிற்கு 1.15லட்சம் டாலர்கள் அபராதமாக விதித்துள்ளது நீதிமன்றம். அப்படி என்ன அவதூறு பேசினார் அந்த மணப்பெண்? க…
-
- 0 replies
- 304 views
-
-
சிற்பங்களாக மாறிய பழங்கள்.. நமது கைகளில் தேசிப்பழம் அல்லது தோடம்பழம் கிடைத்தால் என்ன செய்யலாம்? உடனே ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? ஆம் சாதாரணமாக நாங்கள் எல்லோரும் அப்படித் தான் சிந்திப்போம். ஆனால் பிரான்ஸ் நாட்டவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? தேசிப்பழம், தோடம்பழம் என்பவற்றைக் கொண்டு ஒரு திருவிழாவை கொண்டாடியுள்ளனர். அத்தோடு அவர்கள் விட்டுவிடவில்லை. அதனைக் கொண்டு சிற்பங்களாக அலங்கரித்துள்ளனர். இதுவே அதன் சிறப்பம்சமாகும். பிரான்ஸின் மென்டன் நகரில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் விழாவானது வருடாந்தம் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகும். இந்த ஆண்டிற்கான திருவிழா இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளத…
-
- 0 replies
- 497 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 21 அக்டோபர் 2023, 03:53 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்து பாலித்தீனிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்திப் பலரைக் கொன்றனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோரைப் பணயக் கைதிகளாகக் கொண்டு சென்றனர். அப்போது தனது வீட்டுக்குள் நுழைந்த ஆயுதக்குழுவினரை டீயும் பிஸ்கட்டும் கொடுத்து ஒரு வயதான பெண் சமாளித்து, தன் உயிரையும் தனது கணவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். தற்போது அவர் இஸ்ரேலில் ஒரு தேசியக் கதாநாயகியாகப் பார்க்கப்படுகிறார். அவர் அந்த நாளில் நடந்தவற்றை நினைவுகூர்கிறார். 'நீங்கள் என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள்' "…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
முதலாளி உங்களுக்கு என்னாச்சு.. ஆஸ்பத்திரி வாசலில் கவலையுடன் காத்து கிடந்த 4 நாய்கள்..... பிரசிலியா: தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற நபர் தெருவில் போகும்போது அங்கிருக்கும் 4 நாய்களுக்கு சாப்பாடு தருவாராம். எப்பவும் இப்படி சாப்பாடு தருவது இல்லையாம். என்றைக்காவது அந்த வழியாக சென்றால், அதுவும் அந்த நேரத்தில் கையில் ஏதாவது சாப்பாடு இருந்தால் அந்த தெரு நாய்களுக்கு போடுவாராம். உடனே அந்த 4 நாய்களும் அதை சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டுமாம். தாங்க முடியவில்லை.... இந்த நிலையில் சீசருக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீசர் இப்படி ஆஸ்பத்திரி…
-
- 0 replies
- 536 views
-
-
உதவினார், உலகப்புகழ் பெற்றார்; இணையம் கொண்டாடும் வாலிபர் அந்த வாலிபர் செய்தது சின்ன உதவி தான். ஆனால் அந்த செயல் அவரை இணைய உலகம் முழுவதும் பிரபலமாக்கி கொண்டாட வைத்திருக்கிறது. சில நேரங்களில் சரியான சின்ன செயல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என உணர்த்தியுள்ளது. பிரிட்டனின் ஹார்விச் நகரைச்சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் கிரிஸ்டியன் டிரவுஸ்டேல்.(Christian Trouesdale ). 19 வயதாகும் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்துக்கொண்டே ஆல்டி எனும் டிபார்ட்மண்டல் ஸ்டோரில் பகுதிநேர ஊழியராக இருக்கிறார். சமீபத்தில் அவரது கடைக்கு 96 வயது முதியவர் ஒருவர் வந்திருக்கிறார். வயோதிகம் காரணமாக தளர்ந்திருந்த அந்த முதியவரை வாலிபர் கிறிஸ்டியன் கைத்தாங்கலாக அவரது வீடு வரை அழைத்துச்சென்று விட்டு வந…
-
- 0 replies
- 388 views
-
-
லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் தவிக்கும் ரஷ்யா (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 12:20.13 மு.ப GMT ] ரஷ்யா நாட்டின் தென் பகுதியில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் தென் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. இதனால் அப்பகுதி முழுவதுமே வெட்டுக்கிளிகளாக தென்படுகின்றன. மேலும் அவைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சோளத்தை சேதப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவின் தென் பகுதியில் அதிகளவு வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 220 views
-
-
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் தெரிவிப்பு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த 20 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தில் வடக்குக்கு சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளதாக தகவல்
-
- 0 replies
- 120 views
-
-
காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் - போலீசிடம் சிக்கியது எப்படி? காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்வது பதிவாகியிருந்தது. …
-
- 0 replies
- 337 views
-
-
டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க நிர்வாணமாக நடனமாடிய இளைஞன் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் 16 அடி உயரத்தில் இளைஞரொருவர் நிர்வாணமாக நின்று கொண்டு டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் செவ்வாய்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் 21 வயதுடைய இளைஞர் கிட்டத்தட்ட 16 அடி உயரம் அளவிற்கு சென்று நிர்வாணமாக நின்று கொண்டு, “டொனால்ட் டிரம்ப் நீங்க எங்க இருக்கீங்க” என சத்தம் போட்டுள்ளார். கீழே கூடியிருந்த மக்கள் பார்த்து, தன் தாயை மிகவும் நேசிப்பதாகவும், தான் ஒரு தூய்மையானவன் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்களை நோக்கி முத்தமிட்டதுடன், நடனமாடியுள்ளார். ச…
-
- 0 replies
- 395 views
-