செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
போரைச் சாட்டாக வைத்து தமிழ் மக்களின் உயிர்களை பறித்த சிங்கள அரச கைக்கூலிப் படைகளான சிறீலங்கா இராணுவத்தினர், தமிழ் மக்களின் சொத்துக்கள் உடைமைகள் என்பவற்றையும் விட்டுவைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மைகள். அவைபற்றி இப்பகுதியில் பலதடவைகள் எழுதி இருந்தோம். இந்நிலையில், போர் ஓய்ந்ததாக வெளி உலகை ஏமாற்றி வரும் சிங்கள அரசும் அதன் இராணுவத்தினரும் இன்னும் தமிழ் மக்களையும் மக்களின் சொத்துக்களையும் துடைத் தழிக்கும் செயற்பாடுகளை நிறுத்தியதாகத் தெரியவில்லை. தமிழர் தாயகப் பகுதி எங்கும் இராணுவப் பிரசன்னமே காணப்படுகின்றது. இதனை சர்வதேசங்களில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளுக்கு செல்லும் பிரதிநிதிகள் கண்முன்னே கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு சிவில் நடவடிக்கைகளில் கூட இராணுவத் தல…
-
- 0 replies
- 408 views
-
-
உடல் நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக போப் 16ம் பெனிட்டிக்ட் நேற்று அறிவித்தார்.தனது ராஜினாமா குறித்து லத்தீன் மொழியில் அறிவித்த அவர், போப்பின் கடமைகளை சிறப்பான முறையில் நிறைவேற்ற போதிய உடல் பலமும் மன பலமும் வேண்டும். தற்போது இவை இரண்டும் எனக்கு இல்லாததால் திருச்சபையின் நலன் கருதி இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்' என தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திற்குள் வாடிகன் அரண்மனையில் உள்ள புனித பீட்டர் தேவாலய கோபுரத்தின் மீது சக்தி வாய்ந்த மின்னல் தாக்கியதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. என்றாலும், கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNe…
-
- 4 replies
- 787 views
-
-
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசாதத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண்ணைக் கடத்த முயன்ற போலிச்சாமியாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி சாமியாரின் பெயர் உத்தமராசா என்பதாகும். இவர் சத்யமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தில் தோவாளய மாரியம்மன் கோவிலில் பூஜை செய்ய வந்தார். பரவசத்துடன் பூஜை நடத்திய சாமியார் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தார். அப்போது அங்கு வந்திருந்த கிட்டுசாமி, இவரது மனைவி கலாமணி. மணி, இவரது மனைவி ரத்தினா ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் ஒரு இளம்பெண்ணும் கோவிலுக்கு வந்திருந்தார். அவர்கள் 5 பேருக்கும் அந்த சாமியார் பிரசாதம் கொடுத்தார். சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அட…
-
- 0 replies
- 497 views
-
-
உலகில் உள்ள, விலை மதிப்புமிக்க வீடுகள் பட்டியலில், முகேஷ் அம்பானியின், அன்டில்லா என, பெயர் சூட்டப்பட்ட வீடு, முதலிடம் பிடித்துள்ளது. இந்த வீட்டின் மதிப்பு, 5,350 கோடி ரூபாய்.தெற்கு மும்பையில் உள்ள இந்த வீடு, 27 மாடிகளைக் கொண்டது; 4,532 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதியில், ஒரு சதுர மீட்டர் (10.764 சதுரடி) நிலத்தின் மதிப்பு, 5 லட்சம் ரூபாய். இந்த வீட்டில், முழு நேர பணியாளர்களாக, 600 பேர் பணிபுரிகின்றனர். இதற்கு அடுத்ததாக, பிரான்சில் உள்ள, வில்லா லியோ போல்டா என்ற கட்டடம், 2,709 கோடி ரூபாய் மதிப்புடன், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. லண்டனில் உள்ள, தி பென்ட் ஹவுஸ் எனப்படும் கட்டடம், 1,070 கோடி ரூபாய் மதிப்புடன், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.…
-
- 0 replies
- 566 views
-
-
பிரேசிலில் எடுக்கப்பட்ட சிலந்தி மழை காணொளி.. http://youtu.be/UPujnYOX9dc மேலதிக தகவல்:http://www.thestar.com/news/world/2013/02/11/its_raining_spiders_in_southern_brazilian_town.html
-
- 0 replies
- 648 views
-
-
இன்றைய தொழில்நுட்ப உலகில் அமேசான்(amazon.com) இணையதளம் குறித்து அனைவரும் தெரிந்துவைத்திருப்பீர்கள். இணையவழியில் பொருட்களை விற்பனை செய்யலாம் என்ற கருத்தை தொடங்கியவர்கள் அமெரிக்க நிறுவனமான அமேசான் தான். முதன் முதலில் அமெரிக்காவில் புத்தக விற்பனையை இணையதள வாயிலாக செய்த இவர்கள் இன்று கடுகு முதல் கணனி வரை அனைத்தையும் இணையத்திலேயே விற்கின்றனர். சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் எப்படி வைத்திருப்பார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் உலகளவில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் அமேசான் நிறுவனத்தின் பொருட்கள் சேமிப்பு மற்றும் ஏற்றுமதி கிடங்கானது எப்படியிருக்கும் தெரியுமா? http://www.seithy.com/breifNews.php?newsID=75799&cate…
-
- 1 reply
- 855 views
-
-
சேர்பிய பிரதமருடனான நேர்காணலின் நடுவே பரபரப்பை ஏற்படுத்திய மொடல் அழகி http://www.youtube.com/watch?v=XPO8oZLH9qs சேர்பிய நாட்டின் பிரதமர் பங்குபற்றிய நேர்காணலின்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தனது காலை அகற்றிக் காட்டிய காட்சி அடங்கிய காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, சேர்பிய நாட்டு பிரதமரான இவிகா டாசிச் அண்மையில் நேர்காணலொன்றில் பங்குபற்றியுள்ளார். இந்நிகழ்ச்சியை கவர்ச்சியான ஆடை அணிந்த பெண்ணொருவர் தொகுத்து வழங்கியுள்ளார். ஆரம்பம் முதலே அவரது நடவடிக்கைகள் பிரதமருக்கு கிளர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளன. இந்நிலையில் நிகழ்ச்சிய…
-
- 1 reply
- 502 views
-
-
வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனீவா தொடருந்து நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் மாபெரும் பேரணியில் பிரான்சு வாழ் மற்றும் ஐரோப்பிய வாழ் மக்கள் கலந்துகொள்ளவேண்டி பலரும் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பான காணொளிகளின் பாகம் 4 இங்கே தரப்பட்டுள்ளது. திரு.மேத்தா (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு ) http://www.sankathi24.com/
-
- 3 replies
- 482 views
-
-
கேள்வி: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புகலிடத்தில் புதிது புதிதாக அமைப்புக்கள் தொடங்கப்படுகின்றன.இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? -தவராசா தோற்றம் பெறும் இவ்வாறான அமைப்புக்கள் தொடர்பாக பேசுவதானால் அது நீண்ட உரையாடல் ஆகிவிடும். எனினும் குறிப்பாக சில விடயங்களை கூறமுடியும். தொடங்கப்படும் ஒவ்வொரு அமைப்புக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேண்டி ; அமைக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. தனிநபர்களின் அடையாள விருப்புக்களின் தனிப்பட்ட நலன்சார்ந்த தேவைகளின் அடிப்படையிலேயே தனிநபர்களினால், அவர்களின் நலன் சார்ந்து இயங்கும் சில நபர்களையும் கூட்டிணைத்து இவை தொடங்கப்படுகின்றன. அதற்கு அப்பால் இதனுடைய பெறுமதிகள் எதுவமில்லை. உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட எமது மக்களின…
-
- 12 replies
- 1.8k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=MqxIS-s-9k8
-
- 0 replies
- 460 views
-
-
39 மனைவிகள் ,94 பிள்ளைகள் & 33 பேரப் பிள்ளைகள் - உலகின் பெரிய குடும்பத் தலைவன் ரீயூட்டேர்ஸ் தகவல் படி மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ‘சனா’ என்பவர் தான் உலகத்தின் மிகப் பெரிய குடும்பத் தலைவனாய் திகழ்கிறார். 39 மனைவிகள் ,86 பிள்ளைகள் மற்றும் 186 பேரப்பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் தலைவன் தான் மிஸ்டர். சனா . குடும்பத்தில் ஒழுக்கத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடு செயல்படுதுகிறார், இந்த செயல் வீர்ர். ஒரு நாள் மாலை உணவிற்காக – 30 கோழிகள் ,75கிலோ உருளைக்கிழங்கு மற்றும் 130 கிலோ அரிசியும் தேவைப்படுகிறதாம் தன் குடும்ப உறுபினர்கள் தங்க இவர் கட்டிய வீடு , ஒரு அபார்ட்மெண்ட் போலவே தோற்றம் அளிக்கிறது http://www.dailymail.co.uk/news/article-1358654/The-world…
-
- 13 replies
- 1.2k views
-
-
ஆய்வுகூடங்களில் எலி, முயல் போன்ற பிராணிகளுக்கு பதில் சிறையில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை த்ரிஷா. நடிகையாக மட்டும் அல்லாது சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளவர். பீட்டாவில் உறுப்பினராகவும், விலங்குகள் நலஅமைப்பான புளூகிராசிலும் உறுப்பினராக இருக்கிறார். பிராணிகளுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுப்பவரும் கூட. இந்நிலையில் புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும்போதும் ஆய்வுகூடங்களில் பிராணிகளை பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்டுவிட்டர் வலைதளத்தில் த்ரிஷா கூறியிருப்பதாவது, நான் புளூகிராசில் உறுப்ப…
-
- 2 replies
- 777 views
-
-
முத்தத்தால் வந்த வினை! குவைட் நாட்டில் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்னும், சாரதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பணிப்பெண் கடமையாற்றும் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே இலங்கையைச் சேர்ந்த சாரதியும் பணியாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் முத்தமிடுவதனை குறித்த பெண்ணின் எஜமானியே கண்டுள்ளார். அவர் அளித்த முறைப்பாடையடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=2945
-
- 3 replies
- 548 views
-
-
மாயன் கலண்டரின் அடுத்த பகுதி கண்டுபிடிப்பு : வெளிவரும் மர்மங்கள்! உலகம் அழியும் என்று மாயன் கலண்டர் பற்றிய பீதியுடன் உலகமே அச்சத்தில் ஆழ்ந்தது.ஆனால் இப்போது பல வருடங்களாக ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருந்த மாயன் கலண்டரின் அடுத்த பகுதி தொன்னமெரிக்காவின் வேறொரு பகுதியில் கண்டு எடுக்கப்பட்டது.பழைய கலண்டரின் தொடர்ச்சியாக அது அமைந்ததே அதிசயமான ஒன்று அதே நேரத்தில் உலகம் அழியாமல் போனதுக்கு இப்போது தான் சரியான காரணம் கிடைத்துள்ளது. இந்தக்கலண்டரில் 2032 ம் வருடத்தில் மார்ச் மாதம் 16ம் தேதிக்குப் பின் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளனவாம். இந்த காலகட்டத்தில்தான் டுபிரு என்ற வால்நட்சத்திரம் புமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதே ந…
-
- 9 replies
- 4.8k views
-
-
5வது திருமணமா? தந்தையை வெட்டி கொன்ற மகன் மும்பையில் 5 வது திருமணம் செய்துகொள்ள திட்டமிட்ட தந்தையை 15 வயது நிரம்பிய மகன் கோடாலியால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையிலுள்ள தானே பகுதியை சேர்ந்தவர் மோரேஷ்வர் கரத் (62). ஏற்கனவே 4 திருமணங்கள் செய்துகொண்ட இவர், ஐந்தாவது திருமணம் செய்ய திட்டம் தீட்டிவந்தார். இதனை தெரிந்துகொண்ட மோரேஷ்வரின் இரண்டாவது மனைவியின் 15 வயது மகன், அவரை கோடாலியால் வெட்டிக்கொன்றான். தந்தையை கொலை செய்த 15 வயது சிறுவனின் தாய் அவன் பிறந்தவுடனேயே இறந்துவிட்டார். இதைதொடர்ந்து தனது உறவினர் வீட்டில் வளர்ந்த சிறுவன் தனது தந்தை மேல் வெறுப்பினை வளர்த்துகொண்டான். இந்நிலையில் தந்தை 5 வது திருமணம் செய்துக்கொள்ள முயற்சிப்பதை அறி…
-
- 1 reply
- 461 views
-
-
கற்கள் தானாக நகரும் அதிசயம் : மண்டையை பிய்த்துக்கொள்ளும் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் 'Death Valley National Park' என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட 'டிம்பிஸா' எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும். டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு 'கலிபோர்னியா தங்க நெருக்கடி' காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் 'Death Valley' எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்க…
-
- 2 replies
- 639 views
-
-
எங்கடை கிருபா என்கவுண்டர் ஏகாம்பரம் போல பாவம்!!!!!! ரிலக்சாய் இதை சிந்திக்க வேணும் அதுதான் ஜோக்கை முதலில் தந்தேன் சிங்களப் புத்தியை எழுதிய யதீந்திரா , முதல் பொங்குதமிழ் , புதினப்பலகை , மறுஆய்வு , கிருபா போன்ற பலர் காதலில் தோல்வி அடைந்தவன் தற்கொலை செய்ய முனைவது போன்ற பேச்சு எழுத்துக்களை முள்ளிவாய்க்கால் தோல்வியின் பாதிப்பால் செய்ய என்ன காரணம் என்ன செய்யலாம் என தேடுவதே இந்த பதிவின் இலக்கு . சரி எல்லாருமாய் சேர்ந்து இப்ப எங்கடை கிருபா சொல்லுறதைக் கேழுங்கோ !!!!! http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DEZxkDcI3Uc மேலே உள்ளவீடியோவில் ஜெனீவா தீர்மானத்தை இந்தியா வலுவிழக்க செய்யவில்லை என கிருபா வாதாடுகின்றார் . அமேரிக்கா கொண்டுவந…
-
- 1 reply
- 594 views
-
-
பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்! By Kavinthan Shanmugarajah 2013-02-08 12:29:13 பேஸ்புக்கை 5 மாதங்கள் உபயோகிக்காமல் இருக்கும் பொருட்டு தனது மகளுக்கு 200 அமெரிக்க டொலர்களை வழங்கிய தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் வெலஸ்லீ சேர்ந்த போல் பெய்ர் என்ற நபரே பேஸ்புக் பாவனையை 5 மாதங்களுக்கு தனது மகளான ரெச்செலுக்கு பணத்தை வழங்க முன்வந்துள்ளார். இதற்காக தந்தையும், மகளும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.இவ் ஒப்பந்தத்தின் மொத்தப் பெறுமதி 200 அமெரிக்க டொலர்களாகும். இதன்படி ரெச்செல் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை பேஸ்புக்கினை உபயோகிக்காமல் இருப்பதன் மூலம் 50 அமெரிக்க டொலர்…
-
- 4 replies
- 635 views
-
-
உண்மையில் ஆண்களின் வாழ்க்கை ஆரம்பமாவது எப்போது தெரியுமா? விரைவாக ஓடக் கூடிய புத்தம் புதுக் காரை வாழ்நாளில் ஒருமுறையாவது ஓட்டி விட வேண்டும. இதுவரையிலும் யாரும் செய்யாத திரில்லான சாதனை செய்து அசத்த வேண்டும் என்பதே இள வயதில் பல ஆண்களின் கனவாக இருக்கும். ஆனால் உண்மையில் கனவு நனவானாலும் ஆண்கள் பலர் மகிழ்ச்சி அடைவதில்லையாம். ஆண்களின் உண்மையான வாழ்க்கையே 37 வயதில் தான் ஆரம்பமாகிறது என்பதைச் சொல்கிறது ஒரு ஆய்வு. பிரித்தானியாவைச் சேர்ந்த உளவியல் மருத்துவம் மற்றும் ஆலோசனை மையம் ஒன்று சமீபத்தில் பல ஆண்களிடம் இந்த ஆய்வினை நடத்தியது. அண்ணளவாக பலவேறு துறைகளைச் சேர்ந்த 1000 ஆண்களிடம் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் தங்களுக்கு மகிழ்ச்சி 37 வயதிலேயே எனக் கூ…
-
- 5 replies
- 1.2k views
-
-
டெல்லி: கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தலைநகர் டெல்லியில் தான் அதிக பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் செய்தித்தாளை பிரித்தால் அங்கு பாலியல் வல்லுறவு இங்கு பாலியல் வல்லுறவு என்று ஒரே பாலியல் வல்லுறவு செய்திகளாக உள்ளன. இந்த நிலை ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர் கதையாகிவிட்டது. டெல்லியில் பிசியோதெரபி மாணவி பாலியல் பாலியல் வல்லுறவுக்குள்ளான பிறகு தான் பல பாலியல் வல்லுறவு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய நகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவு வழக்குகளின் விவரத்தை மத்திய உள்துறை அ…
-
- 1 reply
- 456 views
-
-
தனது பக்கத்து வீட்டில் குடியிருப்பவரின் மனைவியுடன் கொழும்புக்குச் செல்ல முயற்சித்த ஒருவரை பஸ் நிலையத்தில் வைத்து அவரது மனைவி ø கயும் களவுகமாக பிடித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6. 30 மணியளவில் பண்ணையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ; இளம் கணவனும் மனைவியும் போல ஆணொருவரும் பெண்ணொருவரும் கொழும்பு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளளனர். நடத்துனரிடம் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் இருவரும் அருகருகில் உள்ள இருக்கைகளில் அமந்திருந்துள்ளனர். சற்று நேரத்தில் சத்தமிட்டுக் கொண்டு பஸ்ஸின் உள்ளே தனது பெண் பிள்ளையுடன் வந்த…
-
- 23 replies
- 3.5k views
-
-
கால்பந்து உலகையே அதிரவைத்துள்ள மிகப்பெரிய சூதாட்டத்தில் ஈடுபட்டவர்ஒரு தமிழர் எனக் கூறப்படுகிறது. உலகம் முழுவதிலும் அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டுகளில் முதலிடத்தில் உள்ளது கால்பந்து போட்டியாகும். விறுவிறுப்பாக நடைபெறும் இந்தப் போட்டிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கால்பந்து போட்டிகளில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான்கு கண்டங்களில் நடந்த 680 கால்பந்து போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதி (மேட்ச் பிக்சிங் ) நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உலகக் கிண்ண கால்பந்து, ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டிகளின் தகுதிச் சுற்று மற்றும் கிளப் போட்டிகள் என்று மொத்தம் 680 ஆட்டத்தில் சூதாட்டம் நடந்துள்ளது. இந்த கால்பந்து சூதாட்டத்திற்கு சூத…
-
- 0 replies
- 519 views
-
-
லண்டன்: குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்களுக்கு மட்டுமல்ல புதிதாக அப்பாவான ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கும் புதிய சட்டம் இங்கிலாந்தில் நடைமுறை படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பிறந்த குழந்தைகளை வளர்ப்பதில் அப்பாக்களும் ஜாலியாக இறங்கலாம். பிரசவ வேதனையில், அயற்சியில் இருக்கும் மனைவிக்கு அன்பாய் அனுசரனையாய் உதவி செய்யலாம் ஒரு பெண் தாயாவதில் இருந்து குழந்தை பெற்று அதை வளர்த்து ஆளாக்குவது வரைக்கும் தந்தையும் உதவி செய்யவேண்டும். அப்பொழுதுதான் பெண்களுக்கு குழந்தைகளை பராமறிப்பதில் எளிதாக இருக்கும். பிரசவ காலம் வந்தாலே பெண்கள் தாய்வீட்டிற்குப் போய் மூன்று மாதகாலம் இருந்து விட்டு வருவதும் குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்க்கவேண்டும் என்பதனால்தான். குழந்தைகளை கூட இருந்தே பார்த்த…
-
- 0 replies
- 451 views
-
-
கன்னியாகுமரி: மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி திருமண வரவேற்பில் இருந்து மணப்பெண் பாதியிலேயே ஓடிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்துள்ள சுருளோடு பகுதியை சேர்நதவர் ராஜ்குமார்.இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன் அவரது பெற்றோர் பெண் பார்க்க துவங்கினர். கேரள மாநிலம் உற்றங்கரை பகுதியை சேர்ந்த ஷீஜா என்ற பெண்ணை பேசி முடித்தனர். அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து ராஜ்குமாரும், ஷீஜாவும் செல்போனில் பேசிக் கொண்டனர். பெற்றோர் திருமண தேதியையும் குறித்தனர். இதன்படி திருமணம் பிப் 4ம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இதனிடையே திருமணத்திற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் ராஜ்குமார் சொந்த ஊர் வந்தா…
-
- 0 replies
- 593 views
-
-
யாழ்ப்பாணம், அராலி, கல்லுண்டாய்வெளி பிரதேச பயிர் நிலங்களில் மாடுகள் மேய்ந்தால் அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டு வருகின்றது. இதற்கென கிராம சேவகர்களின் கீழ் ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேற்படி வயல் நிலங்களை கடந்து மேய்ச்சலுக்காக மாடுகளைக் கொண்டு செல்லும் மாட்டு உரிமையாளர்கள், மாடுகளின் வாய்களில் தண்ணீர்ப் போதல்கலைப் பொருத்தி அழைத்துச் சென்று மேய்ச்சல் இடத்தில் விடும்போது மட்டும் அவற்றை அகற்றி விடுகின்றனர். இதே மாதிரி தமிழ் அரசியல்வாதிகளுக்கும் வாய் பூட்டு போட்டு வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
-
- 6 replies
- 729 views
-