செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இரு வருடங்களுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்ட மனைவி உயிருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு வருடங்களுக்கு முன்னர் தன்னால் நல்லடக்கம் செய்யப்பட்ட தனது அன்புக்குரிய மனைவி தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் உயிருடன் கலந்து கொண்டதைக் கண்டு கணவர் ஒருவர் இன்ப அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் மொரோக்கோவில் இடம்பெற்றுள்ளது. அஸிலால் பிராந்தியத்தைச் சேர்ந்த அபிராஹ் மொஹமட் என்ற மேற்படி நபரின் மனைவி 2014 ஆம் ஆண்டு கார் விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள், அவரின் உயிரைக் காப் பாற்ற தம்மால் முடியவில்லை என அபிராஹ் மொஹமட்டிற்கு அறிவித்தனர். இதன்போது அவர் தனது மனைவியின் சடலத்த…
-
- 0 replies
- 300 views
-
-
பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன் - வைரலாகும் புகைப்படம் இந்தியாவில் கொரோனா லாக்டவுன் நம் காலத்தின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியா முழுவதும் நகரங்களில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியுடன் போராடுகிறார்கள். இந்நிலையில், டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் உடலை பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுதொடர்பாக, ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18-ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். …
-
- 0 replies
- 415 views
-
-
இராணுவ வீரருடன் தேரரின் லீலை பேஸ்புக்கின் ஊடாக அறிமுகமாகிய இராணுவ வீரரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் ,கனகராயகுளம் இராணு முகாமில் சேவை புரிந்து வந்த இராணுவ வீரரே குறித்த தேரரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவரென தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இராணுவ வீரருக்கு பேஸ்புக்கின் ஊடாகவே தேரருடன் நட்பு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொத்மலை பிரதேசத்தில் மொழி பயிற்சியை பெற்று கொள்வதற்கு குறித்த இராணுவ வீரருக்கு தேரர் அழைப்பு விடுத்துள்ளார். தேரரின் அழைப்பை ஏற்று இராணுவ வீரர் மாதம்பே பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் இரண்டு நாள் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 388 views
-
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விபரங்கள் வெளியாகாத நிலையில், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/146474
-
- 0 replies
- 366 views
-
-
வாழைப்பழத்துக்கு தடை! By Kavinthan Shanmugarajah 2013-01-08 16:20:41 பி.பி..சி. செய்திச் சேவையின் லண்டனில் அமைந்துள்ள புதிய தலைமை அலுவலகத்தில் பணியாளர்கள் வாழைப்பழம் உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியரொருவருக்கு வாழைப்பழத்தால் ஒவ்வாமை நிலை ஏற்படும் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் இதனால் உயிராபத்து ஏற்படக்கூடுமென்பதாலேயே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணியாளரின் நன்மை கருதியே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக அலுவலகத்தின் பல இடங்களில் இது குறித்து அறிவிப்புகளும் ஒட்டப்பட்டுள்ளன. ஊழியர்கள் சிலர் இணைந்தே இந்நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். http://www.virakesari.l…
-
- 0 replies
- 724 views
-
-
அமெரிக்க பெண்ணுக்கு ஒரு சூலில் எட்டுக் குழந்தைகள் பிரசவம் [28 - January - 2009] [ வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று முன்தினம் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவ்வாறு பிரசவிக்கப்பட்ட ஆறு ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கலிபோர்னியாவின் லொஸ்ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் இடம்பெற்ற இச் சத்திரசிகிச்சையை 46 பேரைக் கொண்ட மருத்துவக் குழு மேற்கொண்டுள்ளது. இக் குழந்தைகள் 1.81 பவுண்ஸுக்கும் 3.41 பவுண்ஸுக்குமிடையிலான நிறையில் இருப்பதாகவும் எட்டு குழந்தைகளும் அழுதவாறும் கால்களை உதைத்தவாறும் மிகுந்த துடிப்புடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப் பிரசவம் ஐந்…
-
- 0 replies
- 594 views
-
-
பாப்பரசர், ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கவில்லை – வத்திக்கான் மறுப்பு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து தெரிவித்த கருத்து நோக்கத்துக்கு புறம்பாக பேசுபொருளாக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ரஸ்யாவை பிறப்பிடமாக கொண்ட இயக்குனர், இவெக்னி அஃபினீவெஸ்கி (Evgeny Afineevsky) தயாரித்த “பிரான்செஸ்க்கோ” எனும் ஆவணத் திரைப்படத்தில் ஒருபால் சேர்க்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பரிசுத்த பாப்பரசர், ஓரினச் சேர்க்கையாளர்களும் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான உரிமைகளை கொண்டவர்களே. அவர்களும் கடவுளுடைய பிள்ளைகள். யாரும் அவர்களை தூக்கி எறியவோ அவர்கள் மட்டில் பரிதாபப்படவோ கூடாது என்ற வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். குறித்த கரு…
-
- 0 replies
- 321 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- புலத்சினி மீண்டும் இலங்கை வந்துள்ளார்? விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிஐடியினருக்கு உத்தரவு உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சார என அழைக்கப்படும் புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது. கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி சாரா என அழைக்கப்படும் புலத்சினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பியோடியிருந்த நிலையில் மீண்டும் கடல்மார்க்கமாக இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறித்து விசாரணைகளை ம…
-
- 0 replies
- 260 views
-
-
101 வயது விளையாட்டு வீரர் கண்ணன் மாற்றம் செய்த நாள் 10 ஜன 2017 08:09 பதிவு செய்த நாள் ஜன 09,2017 17:53 அந்த விளையாட்டு வீரர் தனது வெற்றிக்கோட்டை தொட்ட போது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது,அதில் பாத…
-
- 0 replies
- 279 views
-
-
'பாஸ்ட் அன்ட் பியூரிஸ்' திரைப்படப் புகழ் ஹொலிவூட் நடிகர் போல் வோகர் வாகன விபத்துக்குள்ளாகி திடீர் மரணமடைந்தமையால் அவரின் காதலியான ஜெஸ்மின் இதயம் நொருங்கிப்போனவராக காணப்படுகிறார் என ஜெஸ்மினின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சனிக்கிழமை மாலை (இலங்கை நேரப்படி ஞாயிறு அதிகாலை) ஆடம்பர போர்ஸ்ச் காரில் பயணம் செய்த நடிகர் போல் வோகரும் காரை செலுத்திய அவரின் நண்பர் ரோஜர் ரொடாஸும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகியமை குறிப்பிடத்தக்கது. போல் வோகருக்கு 40 வயது. ஆனால் அவரின் காதலி ஜெஸ்;மின் பில்சார்ட் கொஸ்னலுக்கு 23 வயதுத்தான் ஆகிறது. இவர்கள் இருவரும் 2006 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்கள் முதலில் சந்தித்தபோது, 16 வயது சிறுமியாக…
-
- 0 replies
- 424 views
-
-
அண்மையில் பிரிட்டனை தாக்கிய கடற்பெருக்கம் மற்றும் சூறாவளி காரணமாக தாய்மாரைப் பிரிய நேரிட்டு இறந்தவர்கள் போக மிஞ்சியுள்ள கடற்சிங்கக் குட்டிகளின் பரிதவிப்பு.. இதயத்தின் நெகிழ்வுப் பக்கத்தை மீண்டும்.. கிளறிவிடுகிறது. இப்போது இந்தக் குட்டிகள் பராமரிப்பு நிலையத்தை அடைந்திருந்தாலும் தாயை தேடும் அவலம்.. தொடர்கிறது. http://www.bbc.co.uk/news/uk-25313572
-
- 0 replies
- 525 views
-
-
உ.பி. மாநிலத்தில், பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகிய தங்கையை கவுரவ கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்.பிரகாஷ் கூறியதாவது - கன்கர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 11ம் வகுப்பு மாணவியான தனது தங்கை பாரதியை கழுத்தறுத்து கொன்றதாக அமீத் என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். தனது தங்கை பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகியது பிடிக்காமல் இந்த கொலையை செய்துள்ளார். இதுதொடர்பாக, அவரது தந்தை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் குற்றவாளி கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை நள்ளிரவில் தனது குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டு வாலிபர் ராகுலுடன், பாரதி வீட…
-
- 0 replies
- 442 views
-
-
பிரேசிலைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர், உலகின் மிக இளம் கோடீஸ்வரராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பெயரிடப்பட்டுள்ளார். 19 வயதான லிவியா வோய்க்ட் 2024 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் அவரது வருமானம் $1.1 பில்லியன் ஆகும். லத்தீன் அமெரிக்காவில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரே பங்குதாரராக லிவியா வோய்க்ட் இந்த பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 25 பில்லியனர்களும் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்பது சிறப்பு. https://thinakkural.lk/article/298403
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
விமானத்தில் பக்கத்து சீட் பெண் பயணிக்கு முத்தம்.. இந்தியருக்கு ஓராண்டு சிறை! விமானத்தில் பயணித்தபோது பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், இந்தியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது இங்கிலாந்து நீதிமன்றம். இந்தியாவை சேர்ந்தவர் 35 வயதான ஹர்தீப் சிங். இவர் கடந்த பிப்ரவரி மாதம், ஆறு மாத சுற்றுலா விசாவில் லண்டன் சென்றார். மும்பையில் இருந்து மான்சேஸ்டர் செல்லும் விமானத்தில் அவர் பயணித்தார்.அப்போது அவரது பக்கத்து இருக்கையில் பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்தார். முதலில் அவரிடம் ஹர்தீப் சிங் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் அவரது ஆங்கிலம் சுமாராக இருந்ததால், அந்த பெண் பயணி ஹர்தீப்பிடம் தொடர்ந்து பேசவில்லை. <><>சிறிது நேரம் கழித்து அந்த பெண் உள்பட விமா…
-
- 0 replies
- 526 views
-
-
லண்டன் நீதிமன்றில் விநோத வழக்கு: மனைவியை நீதிமன்றுக்கு அழைத்தார் கணவன்! கடந்த எட்டு வருடங்களாக மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் ஒருவரினால் தனது மனைவிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது லண்டன் உயர் நீதிமன்றத்தில் குடும்ப விவகார பிரிவில் இந்த விநோதமான வழக்கு நேற்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு தொடுநரினால் தன்னுடைய மகன் என்ற நம்பிக்கையில் கடந்த 8 வருடங்களாக பராமரிக்கப்பட்ட சிறுவன், தன்னுடைய மனைவிக்கும் பிறிதொரு ஆணுக்கும் இடையிலான உறவின் காரணமாக பிறந்தவர் என்ற உண்மை தெரியவந்ததை அடுத்தே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த உண்மை தெரியவந்தமையினால் தனக்கு ஏற்பட்ட மனவுளைச்சலுக்கும், செலவீனங்களுக்…
-
- 0 replies
- 355 views
-
-
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கூட கைது செய்யப்படலாம் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (Nilamdeen) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கி ஊழல் விடயத்தில் அர்ஜுன் மகேந்திரன் (Arjun Mahendran) தொடர்பில் வெடித்த பாரிய போராட்டங்களை தடுத்து நிறுத்தியவர் ரணில். கைது நடவடிக்கைகள் ரணிலிற்கு எதிராக அநுர செயற்படுவாரா என நோக்கும் போது, முன்னாள் அதிபர் என்ற பதுங்கள் கூட காணப்பட்டு அடுத்தடுத்தவர்கள…
-
- 0 replies
- 478 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை சமூக வடிவமைப்பாளர்கள் அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். [சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார்.] அவர் கூறுகிறார், நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம்.…
-
- 0 replies
- 514 views
-
-
சேடம் இழுத்த அமெரிக்கத் தீர்மானம்… தீர்மானத்திற்கு ஆதரவிற்கும் எதிர்ப்பிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒன்றுதான் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் புலம்புவதிலும் அர்த்தமில்லாமல் இல்லை. உலகவல்லரசான அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் எப்படியும் வெற்றி பெறும் என்ற நிலையிலும் அபரிமிதமான வெற்றிக்காக அமெரிக்கா பெரும் பிரயத்தனம் செய்து தோற்றுப் போயுள்ளது என்பதுதான் உண்மைநிலையாகும். ஏற்கனவே 22நாடுகள் ஆதரவாக ஒப்பமிட்டுக் கொடுத்த நிலையில் நூறிற்கு மேற்பட்ட அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிங்டனையும் முன்னால் அதிபர் ஒருவரையும் களத்தில் இறக்கி தனது வல்லமையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிலைநாட்டுவதற்கு எடுத்த முயற்சிக்கு பெரும் பயன் விளையவில்…
-
- 0 replies
- 457 views
-
-
கீமோதெரபி செய்துகொண்டதால், தனது தலைமுடியை இழந்த மார்லி, தன் மொட்டை தலையைக் கண்டு தனது நண்பர்களும், ஆசிரியர்களும் கிண்டல் செய்வார்களோ என்ற கவலையுடன் பள்ளிக்குத் திரும்பினாள்.ஆனால், அவர்களின் செயலோ, மார்லியை ஆச்ர்யத்தில் ஆழ்த்தியது. தனது நண்பர்களும், ஆசிரியர்களும் தன்னை கிண்டல் செய்யாமல், ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, அவர்களில் பலர் தன்னைப் போலவே தலையை மொட்டை அடிக்க முடிவு செய்ததைக் கண்ட மார்லியுடைய மகிழ்ச்சியின் முன், புற்றுநோய் தோற்றே விட்டது. அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தில் உள்ள ப்ரூம்ஃபீல்ட் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி மார்லியின், இடது கால் பாதத்தில், சிறிய வீக்கத்தினை கண்ட மார்லியின் தாய், அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அது புற்றுநோய் என தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 187 views
-
-
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, இலங்கையில் மாத்திரமின்றி சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இத்தாலியே காணப்படுகின்றது. இந்நிலையில், மொத்தமாக முடங்கியுள்ள இத்தாலி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது. மிலன் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றில் குழந்தையொன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அணிந்திருந்த டயபரின் பின் புறத்தில் "எல்லாம் சரியாகிவிடும்(Andrà tutto bene )" என பொருள்படும் என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படத்தை மார்ச் 16 ஆம் திகதி வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம் அதில் "வேறு எதையும் விட வாழ்க்கை வலிமையானது ! நாங்கள் …
-
- 0 replies
- 347 views
-
-
சினிமாவை போல் சம்பவம்: தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து மரணத்திற்கு காரணமாக இருந்தவன் திட்டமிட்டு கொலை சினிமாவை மிஞ்சும் சம்பவம் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த குற்றவாளையை திகார் சிறைக்கே சென்றௌ சகோதரன் கொலை செய்து உள்ளார். பதிவு: ஜூலை 02, 2020 08:27 AM புதுடெல்லி திகார் சிறையில் இருந்த இளைஞர் மெஹ்தாப் (28) கைதியை அதே சிறையில் இருந்த 22 வயது ஜாகிர் என்பவர் கத்தியால் பல முறை குத்திக் கொலை செய்து உள்ளார் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்றவாளியை 6 வருடங்கள் திட்டமிட்டு சகோதரன் கொலை செய்து உள்ளார். சினிமாவை மிஞ்சும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூற்றப்படுவதாவத…
-
- 0 replies
- 345 views
-
-
-
இணையத்தளம் ஊடாக, மதுபானம் விற்பனை செய்ய அனுமதி இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, இணையத்தளம் ஊடாக சில அங்காடிகள் மூலம் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு மதுவரி திணைக்களத்தினால் நிதியமைச்சிடம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளரின் கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. https://athavannews.com/2021/1223035
-
- 0 replies
- 229 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டிப்படுகாயப்படுத்திய சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவில் தனது மனைவியை நடுவீதியில்விரட்டி விரட்டி வெட்டிய கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டதால் குடும்பப் பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று (12) மதியம் இந்த கொடூர சம்பவம் நடந்தது. நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடூரன் தலைமறைவாகி விட்டான். 38 வயதான பாதிக்க…
-
- 0 replies
- 584 views
-
-
52 வயது கணவரின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் தனதாக்கிக்கொள்ள முயன்ற 27 வயதுடைய இளம் விதவையொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கணவரின் இறுதி விருப்பம் என்ற பெயரில் பல கோடி ரூபா பெறுமதியான வீடு, காணி மற்றும் பணம் போன்றவற்றை தன் பெயருக்கு மாற்றும் நோக்கில் இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி நடவடிக்கைக்கு கொழும்பிலுள்ள பிரபல விகாரையொன்றின் விகாராதிபதியான தேரர் ஒருவரும் குறித்த பெண்ணின் தாயாருமே உதவி புரிந்துள்ளனர். இதனால், அவ்விருவரையும் போலி ஆவணங்களைத் தயாரித்த வழக்கறிஞர் ஒருவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனது 57 வயதுடைய சகோதரர் உயிரிழந்ததன் பின்னர் சொத்துக்களை 27 வயதுடைய அவரது இரண்டாவது மன…
-
- 0 replies
- 360 views
-