Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நியூயார்க்: இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆதாரமும் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். இயேசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. முழுமையான வாசகங்கள் அதில் இல்லை.…

  2. செப் 19, 2012 கடந்த 17.09.2012 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழின உணர்வாளர் விஜயராஜ் அவர்கள் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து தன்னுயிரைத் தீக்கிரையாக்கி வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார். அவருக்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் சார்பில் எமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது தமிழின உணர்விற்கு சிரம் தாழ்த்தும் அதேவேளை எம்மினப் பகைவனோடு போராடுவோம், அப்போராட்டத்தில் மடிந்தால் மடிவோம், தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளமாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். தமிழின உணர்வாளர் விஜயராஜ் அவர்களது தமிழினப் பற்றுணர்வினைப் புரிந்து உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓ…

    • 2 replies
    • 560 views
  3. திருச்சியில், முதலிரவுக்கு சம்மதித்காத மனைவியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கணவனை, போலீசார் கைது செய்தனர். திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 32, ஆட்டோ டிரைவர். இவருக்கும், நாகை மாவட்டம், சீர்காழி புளிச்சங்காட்டை சேர்ந்த சரஸ்வதி, 27, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், 12ம் தேதி, திருச்சி வயலூரில் திருமணம் நடந்தது. திருமணத்தன்று இரவு, வெங்கடேசன் அறைக்குள் நுழைந்த சிறிது நேரத்துக்குள், சரஸ்வதி அலறியடித்தபடி வெளியே ஓடி வந்துவிட்டார். உறவினர்கள் சமாதானம் செய்த போதிலும், தனியறையில் படுத்து தூங்கினார். அதன்பின், சீர்காழியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அங்கும், முதலிரவு நடத்த சரஸ்வதி சம்மதிக்கவில்லை என்பதால், தம்பதியினர் திருச்சி திரும்பினர். மறுநாள் கா…

  4. [size=4][/size] நேற்று தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து கருத்துக் கணிப்பு பரப்புரையில் ஈடுபட்டோம். அப்போது பல குறிப்பிடப் படவேண்டிய நிகழ்வுகள் நடந்தது. அதில் ஒன்று இந்த துப்பாக்கி சுடுதல். இந்த துப்பாக்கி சுடும் விளையாட்டு கடையில் இரு இளைஞர்கள் இருந்தனர் . அவர்கள் இருவரிடமும் நாம் ராஜபக்சேவை பற்றி கூறினோம் . அவர்களும் நிச்சயமாக ராஜபக்சே இந்திய வருவதை எதிர்க்க வேண்டும் என நமக்கு பதாதை ஏந்தி புகைப்படம் எடுக்க சம்மதித்தனர். அந்த துப்பாக்கி சுடும் கடையில் , நம் தோழர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த ஊதுபந்துகள் (பலூன்கள்) இருக்கும் இடத்தில் ராஜபக்சேவின் உருவ படத்தை வைத்து நாம் ஏன் நம் கோபத்தை வெளிப்படுத்தக்…

  5. லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் நிர்வாணப் படங்களை சில பத்திரிக்கைகள் லேசு பாசாக போட்ட நிலையில் தற்போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கை, மிடில்டனின் 50 நிர்வாணப் படங்களுடன் கூடிய சிறப்புப் பதிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த பத்திரிக்கைகள் மிடில்டனின் நிர்வாண படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் இத்தாலியின் சி என்ற இதழ், மிடில்டனின் 50 நிர்வாணப் படங்களை தனியாக ஒரு பதிப்பாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. மொத்தம் 26 பக்கங்களைக் கொண்டதாக இந்த சிறப்புப் பதிப்பு இருக்குமாம். இதற்கு முன்னோட்டமாக தனது லேட்டஸ்ட் இதழின் அட்டையில் மிடில்டனி…

    • 12 replies
    • 2.2k views
  6. செப் 19, 2012 கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக கடந்த பல வருடங்களாகவே எதிர்ப்புணர்வுகள் இருந்து வரும் சூழலில், அணுமின் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாகவே இடிந்தகரையில் தன்னெழுச்சியாக உருவான அறவழிப் போராட்டங்கள் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன. அணு மின்நிலையத்திற்கெதிரான எதிர்ப்புணர்வு இடிந்தகரையையும் அதனையண்டிய பிரதேசங்களையும் கடந்து பெரும்பாலான தமிழகத் மக்களிடமிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. தமது வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் அணுஉலை சிதைத்துவிடுமென்ற நியாயமான அச்சம், தன்னெழுச்சியிலான போராட்டமாக தினம்தினம் தீவிரம் பெற்றுவரும…

  7. பெண்களைப் பொறுத்தவரை ஒல்லிக்குச்சியாக இருந்தால் அழகு கிடையாது. சற்றே சதைப்பிடிப்புடன் இருக்க வேண்டும். இயல்பான வளைவு நெளிவுகள் இருக்க வேண்டும். அதுதான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கே தெரியும். இந்தியப் பெண்களுக்கு மட்டுமே இயல்பான வளைவு நெளிவுகள் அழகாக அமைந்துள்ளன. அவர்களின் உடல்அமைப்பே கவர்ச்சிகரமானதுதான். என்னைப் பொறுத்தவரை எனது உடல் அழகு மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு, பெருமை உண்டு. என்னை நானே ரசித்துக் கொள்வேன், அதில் தவறேதும் இல்லை.>>>ட்ர்ட்டி பிக்சர்ஸ் வித்யாபாலன்

  8. மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!! என் பொண்டாட்டி என்னை பூரி கட்டையால் அடிச்சிட்டாப்பா, என்று ஒருவர் கூறினால், அது பரவாயில்லை நான் தினமும் தோசை கரண்டியால அடி வாங்குறேனே என்று பதில் கூறுவார் மற்றவர். இவ்வாறு பேசிக்கொள்ளும் ஆண்களுக்கு மத்தியில் மனைவியின் கையால் அடி வாங்கியதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார் ஜேம்ஸ்பாண்ட் நாயகன் ரோஜர் மூர். ஜேம்ஸ்பாண்ட் நாயகர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வரிசையில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ரோஜர் மூர் தனக்கென்று தனி ரசிகர்களை கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு 84 வயதாகிறது. அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிர்க்கு பேட்டியளித்தார் மூர். அப்போது சினிமாவில் தான் துப்ப…

  9. இதுதான் பணக்கார காதலா? பிரித்தானியாவின் மிகப் பெரிய வர்த்தக புள்ளிகளில் ஒருவர் Bernie Ecclestone. இவருக்கு வயது 81. 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதி. மூன்றாவது தடவையாக தற்போது திருமணம் செய்து உள்ளார். இவரது புதிய மனைவி பிறேசில் நாட்டவர். ஒரு சட்டத்தரணி. இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 49. 2009 முதன்முதல் சந்தித்தனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து உடனடியாகவே இரண்டாவது மனைவியை ரத்துச் செய்தார். இவரின் புதிய திருமணத்தை பிள்ளைகள் நிராகரித்து விட்டனர். சுவிஸில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இத்திருமணம் இடம்பெற்றது. இருவருக்கும் இடையில் நல்ல பொருத்தப்பாடு காணப்படுகின்றது என தெரிவித்து உள்ளார். …

  10. [size=4]பாகிஸ்தானில் உள்ள, "மெக்டொனால்ட்' உணவகங்களில் கணவன், மனைவி அருகாமையில் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த நமன் அன்சாரி, சமீபத்தில், கராச்சியின் புறநகரில் உள்ள, "மெக்டொனால்ட்' உணவகத்துக்கு மனைவியுடன் சென்றார். அன்சாரி தன் மனைவியின் தோளில், கைபோட்டபடி அமர்ந்திருந்தார்.[/size] [size=4]உணவக ஊழியர், அன்சாரியிடம், எதிரே உள்ள இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டார். "என் மனைவியின் அருகே அமர்ந்ததில் என்ன தவறு. எதற்காக எதிரே உள்ள இருக்கையில் அமர வேண்டும்' என, அன்சாரி கேட்டார். அதற்கு அந்த ஊழியர்,"இது குடும்பத்தினருக்கான உணவகம். பாகிஸ்தானில் உள்ள,"மெக்டொனால்ட்' உணவகங்களில், மனைவி அருகே கணவன் அமர்ந்து உணவருந்துவது, இஸ்லாமிய குடும்ப …

  11. [size=1] [size=4]உலகின் அதி உயரமான நாய் - 7 அடி 4 அங்குலங்கள் [/size][/size] [size=1] [/size] [size=4] [size=5]The 3-year-old measures 44 inches from foot to shoulder.[/size][/size][size=4] [size=5]Standing on his hind legs, Zeus stretches to 7-foot-4 and towers over his owner, Denise Doorlag. Zeus is just an inch taller than the previous record-holder, Giant George.[/size][/size][size=4] [size=5]Zeus weighs 155 pounds and eats around 12 cups of food a day. That’s equivalent to one 30-pound bag of food.[/size][/size] http://www.thestar.com/news/world/article/1256136--world-s-tallest-dog-stands-7-foot-4

    • 3 replies
    • 1.2k views
  12. தமிழகம் கூடங்குளம் பகுதியில் இந்திய வல்லாதிக்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அணுக்கதிர் அபாயத்திலிருந்து தமிழக உறவுகளைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களை உலகளாவிய ரீதியில் அணிதிரண்டு எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து இன்று அனைத்துலக தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: ‘‘எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழ தாயக பூமியில் எம்மீது சிங்களம் முன்னெடுத்த இனவழிப்பு யுத்தத்திற்கு உறுதுணைநின்ற இந்திய வல்லாதிக்கம் தனது பாசிச வெறியை இப்பொழுது எமது தமிழக உறவுகளின் பக்கம் திருப்பியுள்ளது. …

  13. [size=4]இங்கிலாந்து மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்களில் மனித மலம், இறந்த பூச்சிகள், புழுதி மண் போன்றவை கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் சோதனையில் தெரியவந்துள்ளது. இதுபோல தரக்குறைவான, ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் போலி சிகரெட்கள் சீனாவில் தயாராகி முறைகேடான வகையில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமானது.[/size] [size=4]இங்கிலாந்தில் போலி சிகரெட் புழக்கம் பற்றி அறிய பர்மிங்காம் நகரில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ். இன்டலிஜென்ஸ் நிறுவனம் சமீபத்தில் சர்வே நடத்தியது. இதில் 30.9 சதவீத சிகரெட்கள் போலி மற்றும் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக எடுத்து வரப்படுகின்றன என தெரியவந்தது. கடந்த ஆண்டில் இது 14.1 சதவீதம் மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் இரட்டிப்பாக உ…

  14. இணையத்தில் தேடக்கூடாத ஆபத்தான பெண் பிரபலம் யார்? By Kavinthan Shanmugarajah 2012-09-12 15:18:56 இணையத்தில் தேடக் கூடாத அதிக ஆபத்தான பெண் பிரபலம் யார் என்று தெரியுமா? அவர் வேறுயாரும் அல்ல, ஹெரி பொட்டார் திரைப்படங்களில் நடித்த எமா வெட்சன் ஆவார். இதற்கான காரணம் என்னவெனில் இவரைப் பற்றித்தேடும் போது இணையக் குற்றவாளிகளால் நாம் இலகுவாக தாக்குதலுக்குள்ளாகுவதாகவும் மெகாபி எச்சரித்துள்ளது. பல போலியான தளங்கள் வெட்சனின் தகவல்கள் ஊடாக எம்மை கணனிகளுக்கு தீங்குவிளைவிக்கக் கூடியதும், எமது தகவல்களை திருடக்கூடியதுமான மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய வழிகோலுவதாகவும் மெகாபி சுட்டிக்காட்டியுள்ளது. இவர் தொடர்பாக தேடும்போது இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ள சாத்திய…

  15. சென்னை:கழுத்தைப் பிடித்து நெரித்து, தூங்க விடாமல் செய்யும் கெட்ட ஆவியை, சிறையில் அடைக்க வேண்டும் என, ஒருவர் கொடுத்த புகாரால், போலீசார் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இந்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, ஆவி பிடிக்கும் வேலையும் நடக்கிறது. கண்ணுக்கு முன்னாடி ஓடுகிறவனையே பிடிக்க முடியவில்லை. இவன் காற்றை பிடிக்க சொல்கிறானே என, போலீசார் புலம்புகின்றனர். வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு, 45 வயதுள்ளவர் வந்தார். சுற்றும் முற்றும் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவரிடம், வரவேற்பு பணியில் இருந்த பெண் போலீஸ் விசாரித்தார். அவர் கொண்டு வந்த புகாரை படித்து, மனதுக்குள்ளேயே சிரித்து விட்டு, சப்-இன்ஸ்பெக்டரை பாருங்கள் என, அனுப்பினார். வந்தவர், போலீஸ்காரரிடம் புகார்…

  16. பிரான்சிலிருந்து இயங்கும் ஊடகஇல்லத்தின் ஊடக அறிக்கை ஊடகஇல்லம் 22 rue Perdonnet 75010 Paris France 12.09.2012 ஊடக அறிக்கை எமது ஊடகஇல்லத்தின் பெயரைப் பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுடனும், தமிழீழ தேசிய உணர்வாளர்களுடன் சில விசமிகள் தொடர்பாடல்களை ஏற்படுத்தியிருப்பது தொடர்பான முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக எமது ஊடகஇல்லத்தின் இலட்சினை பொறிக்கப்பட்ட செவ்வியொன்று அண்மையில் புலம்பெயர் ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தது. இச்செவ்வியுடனோ அன்றி இதற்கான தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொண்ட நபர்களுடனோ எவ்விதமான தொடர்பையும் நாம் கொண்டிருக்கவில்லை என்பதை திட்டவட்டமாக அறியத் தருகின்றோம். எமது அனுமதியோ அன்றி அங்கீகா…

  17. [size=4] புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் புலிகளின் நிலத்துக்குக் கீழான வீடுகள் இரண்டு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.[/size][size=4] மீள்குடியமர்வுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத இந்தப் பகுதிகளில் படையினர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவை கண்டறியப்பட்டுள்ளன என்று அந்தப் பகுதிக்குச் சென்று வந்த மக்கள் தெரிவித்தனர்.[/size][size=4] புதுக்குடியிருப்பு மந்துவில் அரசரட்ணம் வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியிலும் அங்கிருந்து 200 மீற்றர் தெலைவிலும் இந்த இரண்டு நிலத்தடி வீடுகளும் அமைந்துள்ளன என்று கூறப்பட்டது. இதனைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்பட்டது.…

  18. [size=4][/size] [size=4]கொசுவை விரட்ட எத்தனையோ வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன கொசுவர்த்தி காயில்,கொசுவலை,இன்னும் நிறைய (எதுக்குமே அடங்க மாட்டேன் என்று பல கொசுக்கள் வரம் வாங்கி வந்திருக்கின்றன )இது கொஞ்சம் வித்தியாசமான கண்டுபிடிப்பு.[/size] [size=4]பொதுவாக கொசுவை விரட்ட ரசாயனங்கள்(chemicals)கலந்த கொசு விரட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன,இவைகள் கொசுக்களை கொல்கின்றனவோ இல்லையோ நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றன.தொல்லை கொடுக்கும் கொசுவை விரட்ட கம்ப்யூட்டரையும் பயன்படுத்த முடியும் என ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.கீழே கொடுக்கப்பட்டுள்ள மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவவதன் மூலம் உங்கள் Computer ஐ ஒரு கொசு விரட்டியாக பயன்படுத்தலாம். அது எப்படிங்க சாத்தியம்…

  19. டெல்லி : அரியவகை விலங்கான தேவாங்கு குட்டிகளை ஜட்டிக்குள் மறைத்து வைத்து வெளிநாட்டிற்கு சட்ட விரோதமாக கடத்தி செல்ல முயன்ற மூன்று நபர்களை டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். துபாயில் இருந்து பாங்காங் செல்லும் விமானத்தில் பயணம் செய்த மூன்று நபர்கள் 7 இன்ச் நீளமுள்ள இரண்டு தேவாங்கு குட்டிகளை ஒரு பாலீதின் கவரில் பேக் செய்து தங்களில் அண்டர்வேர் பாக்கெட்டில் வைத்திருந்தனர். டெல்லியில் அந்த விமானம் தரை இறங்கியபோது குறிப்பிட்ட நபர்களை சோதனை செய்த போலீசார் அவர்களிடம் இருந்த தேவாங்கு குட்டிகளை கைப்பற்றி கடத்திச் சென்ற நபர்களை கைது செய்தனர். இதனையடுத்து விலங்குகள் காப்பகத்தில் சிகிச்சைக்காக தேவாங்கு குட்டிகள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன. தேவாங்கு குட…

    • 12 replies
    • 1.5k views
  20. [size=4] உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும்விட மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோ சிறுத்தையை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பெண்டகனின் நிதியொதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த நான்கு கால்களையுடைய ரோபோ இயந்திரமானது, மணித்தியாலத்திற்கு 28 மைல்கள் வேகத்தில் ஓடியுள்ளது. இந்த சீட்டா ரோபோவின் வேகமானது, உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும் விட அதிகமானதாகும். உசைன்போல்ட் 2009 ஆம் ஆண்டில் நூறு மீற்றர் தூரத்தை 27.8 விநாடிகளில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி இயந்திரமானது போஸ்டன் டைனமிக்ஸினால் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் நிறுவனத்தினால் வெவ்வேறு…

  21. உலகிலேயே மிகவும் நீளமான பஸ் ஜேர்மனியில் அறிமுகம். ஒரே சமயத்தில் 256 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய 101 அடி நீளமான உலகின் மிக நீளமான பஸ் ஜேர்மனியில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸானது இவ்வாரம் டிரெஸ்டன் நகரில் முதன் முதலாக வெள்ளோட்டம் விடப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து உள்ளூர் போக்குவரத்து அதிகார சபையால் இந்த பஸ் பரீட்சார்த்தமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்நிலையில் மேற்படி பஸ்களை கொள்வனவு செய்வதற்கு சீனாவின் பீஜிங் மற்றும் ஷங்காய் நகர்களிலிருந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ டிரம் ௭க்ஸ்ட்ரா கிரான்ட் ௭ன்ற மேற்படி பஸ்ஸொன்றின் விலை சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலராகும். இத்தகைய பஸ்கள் பாதுகாப்பற்றவை ௭னத் தெரிவித்து லண்டனில் பல வீ…

  22. ................ ...........

  23. [size=2][/size] [size=2][size=4]பூகொட ஓவிட்டிகமவிலுள்ள 5.5 ஏக்கர் காணியொன்றை 41 பேருக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் 36 வயதான பெண்ணொருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இப்பெண் இந்தியாவுக்கு தப்பிச்சென்று மீண்டும் இலங்கை திரும்பிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நுகேகொடை, மஹாரகம, கொஸ்கம, பூகொட, மொறட்டுவை, ஹோமாகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பல வர்த்தகர்கள் ஒரே காணியை 5 மில்லியன் ரூபா வரை கொடுத்து வாங்கியதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்திலுள்ளவர்களின் உதவியை இப்பெண் பெற்றுள்ளதாக மேற்படி வர்த்தகர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கம்பஹா பொலிஸார் வி…

  24. பெங்களூரு: "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை' என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. "என் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்' எனக் கோரி, பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு, சமீபத்தில், கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இது போன்ற விஷயங்களை, குழந்தைகளின் நலன் கருதி, பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார். நீதிபதியின் இந்தக் கருத்துக்கு…

  25. [size=3][size=4]டெல்லி: இந்தியாவில் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் மனிதர்களும் விலங்குகளும் கிட்டத்தட்ட சம பங்கு வகிப்பதாக உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]மனிதக் கழிவுகளை மனிதனே நேரடியாக சுத்தம் செய்யும் அவலமான நிலையை தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.[/size][/size] [size=3][size=4]இது குறித்து சபாஸ் கரம்சாரி ஆந்தோலன் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,[/size][/size] [size=3][size=4]2011ம் ஆண்டு மத்திய அரசின் சென்ஸஸ் விவரப்படி நாட்டில் 7.94 லட்சம் கழிப்பறைகளை மனிதர்கள் சுத்தம் செய்கிறார்கள்.[/size][/size] [size=3][size=4]4.97 லட்சம் கழிப்பறைகளில் மனிதக் கழிவுகளை பன்றிகள், நாய்கள் உள்ளிட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.