செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
பாருங்கள் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல உள்ளம் கொண்டவரை எத்தனை பேர் புலம்பெயர்ந்து வந்த பின் இந்தா அந்தா என வீரவசனம் பேசியபடி, ஊரில் அரசியல் செய்பவர்களையும் நொட்டை நோண்டாப்பு சொல்லி கொண்டு இருக்கிறீங்கள். இஞ்சை பாருங்கோ சேவை நோக்கம் கோண்டு, யாழ் மக்களுக்கு சேவைசெய்யிறக்காக புலம்பெயர் நாட்டு (எந்த நாடப்பா?) நிரந்தர வாதிவிட உரிமை, வேலையளை எல்லாம் விட்டிட்டு, புலம்பெயர் நாட்டில் படிச்ச அறிவை, நுட்பத்தை யாழ் மக்களுக்காக பயன்படுத்த போய் தேர்தலிலை நிக்கிற அருமருந்தன்ன பிள்ளையை..... நீங்களும் (நானும்) தான் இருக்கிறியளே(னே), யாழிலை வீரவசனம் பேசிக்கொண்டு அந்த பிள்ளை புலம்பெயர் மக்களுக்கும் எப்படியெல்லாம் அன்பான வேண்டு கோளை வச்சிருக்கு..... http://www.…
-
- 9 replies
- 1k views
-
-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஆலன். அவர் மனைவி பியானோ. இவர்கள் இருவரும் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை தாம்பத்திய உறவுகொள்வதற்கு அதிகாரிகள் தடை விதித்து இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு சிறுமி தன் ஆசிரியரிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை அந்த தம்பதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்து உள்ளது. 50 வயதான ஆலன் கூறுகையில், இந்த தடை முட்டாள்தனமாக இருக்கிறது. நானும், என் மனைவியும் நோயாளிகள். நாங்கள் இரவு முழுவதும் தாம்பத்திய உறவு கொள்வது கிடையாது. அதிகபட்சம் 5 நிமிடத்துக்கு மேல் நாங்கள் ஒன்றாக இருப்பது கூட கிடையாது. அந்த நேரத்தில் நாங்கள் இரைந்து சத்தம் போடுவது கிடையாது. அப்படி இருக்கும்போது அந்த சிறுமிக்கு இது எப்படி …
-
- 6 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாணதில் காலால் காரோடும் இளைஞர். Buddika Rambukwela launched an attempt to create a world record of driving with his feet. His journey started in Jaffna at 7:30am today. He reached Vavunia by 11:30am with the help of the area police who cleared the roads and then got to Anuradhapura by 12:53 pm where he is taking a break. He will continue his record setting journey to Kandy tomorrow. இண்று ஒரு அபூர்வ சாதனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.. இலங்கையை சேர்ந்த புத்திக்க ரம்புக்கல்ல எண்றவரால் இச்சாதனை யாந்ப்பாணத்தில் தொடக்கப்பட்டது. இத்ற்க்கு 40,000 அதிகமான லோக்கல் சனம் வருகை தந்திருந்து. கோலாகலமா இந்த தொடங்கல் நிகழ்வில், தலைக்கு ஒரு லச்சத்துக்…
-
- 40 replies
- 3.3k views
-
-
The Secret behind the number 11 - Pretty Chilling Read to the bottom. Try it out. I did and I got goose bumps If you are a sceptical person - still read on as it ' s actually very interesting!! This is actually really freaky!! (Mainly the end part, but read it first) 1) New York City has 11 letters 2) Afghanistan has 11 letters. 3) Ramsin Yuseb has 11 letters.(The terrorist who threatened to destroy the Twin Towers in 1993) 4) George W Bush has 11 letters. This could be a mere coincidence, but this gets interesting: 1) New York is the 11th state. 2) The first plane crashing against the Twin Towers was flight number 11. 3)…
-
- 6 replies
- 926 views
-
-
தமிழ் வளர்த்த கலைஞர்கள்இ ஊடகவியலாளர்கள் சிறீலங்காப்படையினரால் தடுத்துவைப்பு hவவி:ஃஃறறற.ளயமெயவாi.உழஅஃiனெநஒ.pரி? : 15.03.2010 ஃஃ தமிழீழம் தமிழ்மக்களின் கலைபண்பாட்டிற்காக உழைத்தவர்கள் தொடர்ந்தும் சிறீலங்காப் படையினரின் தடுப்பு முகாம்களில் வதைபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் கலை பண்பாடுகளை பேணி பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழ்மக்களின் கலை ஆர்வலர்கள் செயற்பட்டார்கள். தமிழ்மக்களின் பாரம்பரிய கலை கலாச்சாரங்கள் அழிந்துவிடாமல் ஆவணங்கள் ஊடாக அவற்றை பேணிப்பாதுகாத்து வந்த கலைஞர்கள் மற்றம் ஊடகவியலாளர்கள் சிறீலங்காப்படையினரால் இனம்காணப்பட்டு தொடர்ந்தும் தடுத்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி போர் நடவடி…
-
- 0 replies
- 486 views
-
-
திருகோணமலையில் தமிழர் காணிகளை அபகரிக்கும் சிங்களவர்கள் http://www.sankathi.com/index.php? திகதி: 15.03.2010 // தமிழீழம் திருகோணமலையில் மூதூர் பகுதிகளில் தமிழ்மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளில் சிங்கள மக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையின் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவில் முழுமையாக தமிழ்மக்களை மீள்குடியேற்றம் செய்யாத சிறீலங்கா அரசு அங்கு சிங்களபடையினரின் முகாம்களையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் அமைத்துள்ளதுடன் சம்பூர் பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகளும் இந்திய அரசின் உதவியுடன் நடைபெற்று வருகின்றது. இனனிலையில் மூதூர் பிரதேசத்தில் உள்ள கங்குவேலி பகுதியில் உள்ள தமிழ்மக்களின் காணிகள் மற்றும வயல் நிலங்களை அபக…
-
- 0 replies
- 420 views
-
-
நம்ம ஊர் சாலைகளில் ஆடு, மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. . ஆனால் ஜெர்மனியில் போக்கு வரத்து விதிகளை யார்மீறினாலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், போக்குவரத்து இடைஞ்சலாக இருந்த ஒரு ஆட்டை சிறையில் தள்ளி இருக்கின்றனர் அந்த ஊர் போலீசார். பிரெமன் எனும் நகரில் சாலை சந்திப்பின் நடுவே நின்று கொண்டிருந்த பில்லி என்னும் ஆடு போக்குவரத்து இடைஞ்சல் செய்ததுடன் அதை பிடிக்க முயன்ற போலீசாருக்கும், வாகன டிரைவர் களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடியது. ஒரு வழியாக அதை பிடித்த போலீசார் தற்போது அதை சிறையில் அடைத்துள்ளனர்.
-
- 0 replies
- 548 views
-
-
சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெரு வில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீஜிங், மார்ச் 13 சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெரு வில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களை "கிரேஸி பியூட்டிஸ்' என்று இவர்கள் வர்ணித்துக்கொண்டனர். அனை வருமே திருமண வயதைத் தாண்டியவர் கள். இருப்பினும், இன்னும் மணமகன் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறவர்கள். இதனால் வீட்டிலும் ஏச்சுப்பேச்சு கிளம்பியது. இதையடுத்து ஒரு முடிவெ டுத்து எட்டு பேரும் குவோங்ஷோ நகரி லுள்ள ரயில்வே நிலையத்திற்கு வந்தனர். பின்னர் தங்களது உடைகளை படு வேக மாகக் கழற்றிப் போட்டனர். என்ன நடக்கிறது என்…
-
- 3 replies
- 1.4k views
-
-
http://www.nerudal.com/nerudal.14394.html இணையத்தில் வெளிவந்துள்ளது பெருஞ்சித்திரனாரின் தமிழீழம் நூல் * இவ் விடயம் 13. 03. 2010, (சனி), தமிழீழ நேரம் 13:00க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்களால் எழுதப்பட்ட ‘தமிழீழம்’ எனும் நூல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத்தைப் பற்றி பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்கள் எழுதி தென்மொழியில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் குறிப்புக்களைத் தொகுத்து சென்னை பைந்தமிழ்ப் பாசறை புத்தகமாக வெளியிட்டிருந்தது. பைந்தமிழ்ப் பாசறை தற்போது இயங்காததால் அரும்பெருந் தொகுப்பாகிய இந்நூலை பொள்ளாச்சி திரு.நசனின் உதவியுடன் பைந்தமிழ்ப் பாசறை திரு.தென்னவனுடன் இணைந்து இணையத்தில் வெளிக் கொண்டு வந்துள்ளதாக த…
-
- 0 replies
- 553 views
-
-
வரலாற்றில் இன்றைய நாள் (12-03-2010) 1496 இல் யூதர்கள் சிரியாவில் இருந்து துரத்தப்பட்டார்கள் 1894 இல் கொக்கோ கோலா முதல் முதலாக போத்தலில் விற்கப்பட்டது. 1940 இல் பின்லாந்து ரஸ்யாவிடம் சரண் அடைந்தது. இதன் மூலம் ரஸ்ய - பின்லாந்து போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. http://www.on-this-day.com/onthisday/thedays/alldays/mar12.htm
-
- 4 replies
- 2.9k views
-
-
பேராசிரியர் பத்மநாதனை வற்புறுத்தி இராஜினாமா செய்ய வைத்ததை அடுத்து, நிலைமையைச் சீர்செய்ய ஒரு சில மனச்சாட்சி உடைய விரிவுரையாளர்களின் முயற்சியும் தோல்வியானதைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக தெரிகிறது.
-
- 0 replies
- 382 views
-
-
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3993&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51 சிறையில் உள்ள தமிழர்களுக்காக மட்டக்களப்பில் பாரிய வதைமுகாம் திகதி: 11.03.2010 // தமிழீழம் சிறையில் உள்ள தமிழர்களுக்காக மட்டக்களப்பில் பாரிய வதைமுகாம்; அமைக்கப்படவுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. சிறீலங்கா அரசின் சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மூவாயிரம் கைதிகளை அடைத்து வேலை வாங்கும் நோக்கில் பாரிய வதை கிராமம் ஒன்றினை அமைத்து அதில் தமிழ் அரசியல் கைதிகளை அடைத்து அவர்களை வைத்து விவசாய திட்டங்களை மேற்கொண்டு சிறீலங்கா அரசிற்கு வருமானம் பெற்றுக்கொள்ளும் ந…
-
- 0 replies
- 405 views
-
-
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=4001&cntnt01origid=52&cntnt01returnid=51 நேற்று கனடாவில் உள்ள ஈழவேந்தன் ஐயாவின் வசிப்பிடம் எஸ்.எம்.எஸ் அணியினரால் முற்றுகை! திகதி: 12.03.2010 // தமிழீழம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா முகவர்கள், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான ஈழவேந்தன் வீட்டிற்குச் சென்று மறைமுகமான மிரட்டல் விடுத்ததாக நம்பகமான கனடாத் தகவல் ஒன்று சங்கதிக்குத் தெரிவித்தது. குறித்த முக்கியமான இரு முகவர்கள் ரொரண்டோவில் உள்ள ஈழவேந்தனின் இருப்பிடம் சென்று தேர்தல் முடியும் வரையாவது, குறிப்பாக சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோர…
-
- 0 replies
- 455 views
-
-
இன்டர்நெட்டில் மூழ்கிப் போன தம்பதி-பசியால் துடித்து பரிதாபமாக இறந்த குழந்தை! சியோல்: தென் கொரியாவில், இன்டர்நெட்டில் தீவிரமாக மூழ்கிப் போயிருந்த தம்பதியின் குழந்தை [^], பசியால் துடித்து நா வறண்டு பரிதாபமாக உயிரிழந்து போனது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். டிவி பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று நம் ஊரில் பொதுவான குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இப்போது அந்த இடத்திற்கு இன்டர்நெட் வந்து விட்டது. எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்பும், இன்டர்நெட்டிலும் மூழ்கிப் போய் விட்டார்கள் என்று புகார் [^]கள் சாதாரணமாக எழ ஆரம்பித்து விட்டன. ஆனால் அந்த இன்டர்நெட் மோகம் ஒரு பச்சைக் குழந்தையின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீத…
-
- 5 replies
- 1.3k views
-
-
http://www.sankathi.com/ கனடா புலனாய்வாளரின் வன்கொடுமைகள். வேதனையின் விளிம்பில் தமிழர்கள் -அரசியல் ஆய்வாளர் - க. வீமன் திகதி: 05.03.2010 // தமிழீழம் பாவிகள் கால்பட்ட இடமெல்லாம் கல்லும் முள்ளும் என்று சொல்வார்கள் அது போல் கனடாவில் குடியேறிய ஈழத்தமிழர் வாழ்வும் மோசமாக இருக்கிறது அவர்களுடைய நிம்மதியைக் கெடுப்பதிலும் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும் ஒற்றுமையைக் குலைப்பதிலும் ஆர்.சி.எம்.பி எனப்படும் கனடாவின் புலனாய்வுத்துறை முனைப்பாக ஈடுபடுகிறது காவல்துறை ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்க வாய்ப்பில்லை கனடா தன்னை மக்கள் ஆட்சி நடக்கும் நாடென்றும் நிற வேற்றுமை அங்கு கிடையாது என்றும் சொல்லிக் கொண்டாலும் தமிழர் வாழ்வில் இன ஒதுக்கலும் உரிமை மறுப்பும் …
-
- 1 reply
- 484 views
-
-
இப்படியும் இருக்காங்க பொம்மனாட்டிகள் (பெண்கள்.)... ஜோதிடருடன் கள்ளக்காதல்: கணவனை கொன்ற மனைவி. நெல்லை: கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி 6 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமதி. கடந்த 2004ம் சங்கரலிங்கம் திடீரென இறந்தார். வாயில் விஷம் ஊற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சங்கரலிங்கம் தற்கொலை செய்துகொண்டதாக மனைவி கோமதி கூறினார். ஆனால், சங்கரலிங்கம் தற்கொலை செய்து இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஜோதிடர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு…
-
- 10 replies
- 1.3k views
-
-
அலெக்ஸ் கடத்தப்பட்டாரா? இந்தோனேசியாவில் கப்பலில் தஞ்சமடைந்து இருக்கும் தமிழர்களுக்குமொழிபெயர்பாளராக செயற்பட்ட அலெக்ஸ் என்பவர் இந்தோனேசிய படைகளால் கடத்தப்பட்டுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது? தப்பி விட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன? யாராவது மேலதிக தகவல் அறிந்தால் தெரிவியுங்கள்!! Reason for edit:எழுத்து பிழைக்கு
-
- 4 replies
- 793 views
-
-
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் லண்டன் : "ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகளாக உள்ளனர்' என்று லண்டனில் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட பந்தயத்தில் தெரியவந்துள்ளது. பிரிட்டன், லண்டனை சேர்ந்த ஒரு அறிவுப்பூர்வ பந்தய அமைப்பு, ஆண், பெண் இரு பாலரில் யார் புத்திசாலிகள், அறிவுக்கூர்மையானவர்கள் என்பதை அறிய வித்தியாசமான பந்தயம் ஒன்றை ஆன்-லைனில் நடத்தியது. பந்தய முடிவில் ஆண்களுக்கு கசப்பான செய்தியே கிடைத்தது. ஆண்களைவிட பெண்கள் தான் புத்திசாலிகள் என்று முடிவு வெளியாயின. லண்டனை சேர்ந்த இந்த அமைப்பு ஆன்-லைனில் இந்த பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, பின்லாந்து, நார்வே, சுவீடன், டானிஸ் ஆகிய ஒன்பது மொழிகளில் இந்த போட்டித் தேர்வ…
-
- 10 replies
- 1.4k views
-
-
லண்டன் : பிரிட்டனை சேர்ந்த தொழிலாளி தம்பதியருக்கு லாட்டரிப் பரிசு குலுக்கலில், 480 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. பிரிட்டன் குளோசெஸ்டர் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வருபவர்கள் நிகல் பேஜ் (43), அவரது மனைவி ஜஸ்டின் லேகாக் (41). வீடு, எஸ்டேட் போன்ற சொத் துக்களை பராமரித்து வரும் பணியில் இருப்பவர் நிகல். இருவரும் இரண்டாவது திருமணத்தின் மூலம் சேர்ந்துள்ளனர். முந்தைய திருமணத்தின் மூலம் மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்களுக்கு பிரிட்டன் கேம்லாட் நிறுவனம் நடத்திய ஜாக்பாட் பரிசு குலுக்கலில், 480 கோடி பரிசுத் தொகை கிடைத் துள்ளது. மொத்தம் 960 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்த குலுக்கலில் மற்றொரு டிக்கெட் வாங்கிய ஸ்பெயின் நாட்டவருடன் இந்த தொகையை பெறுகின்றனர். இந்த 480 …
-
- 5 replies
- 696 views
-
-
http://www.youtube.com/watch?v=H8ZuKF3dxCY&sns=em
-
- 6 replies
- 1.2k views
-
-
இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! -சேரமான் obama2050@gmail.com தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறிக்கு மாற்றீடாக முளைவிட முற்படும் அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம் பெறுவதற்கான புறச்சூழலுக்கு வழிகோலுவது, சிங்களம் வனையும் இரண்டாது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத் தன்மையைக் கொண்டுள்ளது. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிநிலை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான மிகப்பெரும் கடப்பாட்டை இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தாங்கிநிற்கின்றனர். பெருமெடுப்பிலான யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயக பூமியை முழுமைய…
-
- 0 replies
- 619 views
-
-
"தங்கள் விவேகத்தை உபயோகிக்காமல் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, சில கைதட்டலுக்கும், விசிலடிகளிலும் மயங்கும், வாய்க்கு வந்தபடி பேசும் கடதாசிப் புலிகள் கட்டாயம் வாசிக்க வேண்டியது" - இந்த வசனத்துடன் எனக்கு கிடைத்தது. இக்கட்டுரையை உங்கள் ஆராய்ச்சிக்கு விடுகிறேன். த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு துரோகி ? நிராஜ் டேவிட். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம். சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உர…
-
- 1 reply
- 757 views
-
-
வாஷிங்டன், பிப். 18: சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அதிபர் ஒபாமா, திபெத் புத்த துறவி தலாய் லாமாவை சந்தித்துப் பேசினார். அஹிம்சை முறையில் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருவது பாராட்டத்தக்கது என்று தலாய் லாமாவுக்கு ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளர். அமெரிக்கா சென்றுள்ள தலாய் லாமாவை, அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா வாஷிங்டனில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது உள்பட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பத்திரிகை புகைப்படக்காரர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்னர் புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு அளித்தனர். சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளிய…
-
- 2 replies
- 617 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் நியமன அறிவிப்பைத்தொடர்ந்தே தாம் தேர்தலில் போட்டியிடுவதா,இல்லையா என்ற முடிவை எடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு சற்று முன்னர் அளித்த பேட்டியில் தெரிவித்தார் .கூட்டமைப்பில் போட்டியிடுவீர்களா என்று தமிழ்மிரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் தம்மால் வேறு எது குறித்தும் இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 26இல் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/2009-08-13-06-05-34/898-2010-02-16-16-59…
-
- 0 replies
- 573 views
-
-
பீர் குடித்தால் எலும்பு பலமாகும் பிப்ரவரி 17,2010,00:00 IST புதுடில்லி:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் குடித்தால் எலும்புகள் பலமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இருவரில் ஒருவர், ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்புகள் பலமிழக்கின்றன. இதனால், ஒரு கட்டத்தில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பால், முட்டைகோஸ், சோயா, மற்றும் மீன்கள், பாதாம் பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் எலும்புகளின் பலம் கூடுகிறது என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அம்ரீஷ் மித்தல் கூறியதாவது:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் அருந்தினால் எலும்புகள் வலுப்பெறுவதா…
-
- 9 replies
- 3.8k views
-