செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
வருங்காலத்தில் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என இப்போதே அறியலாம் இந்த எளிய முறை மூலம். தேவையான பொருட்கள்: ஒரு செயின்(சங்கிலி தங்கம் என்றால் நல்லது), ஒரு தங்க மோதிரம். செய்முறை: முதலில் மோதிரத்தை சங்கிலியில் கோர்த்துக் கொள்ளவும். பின்னர் ஆண் என்றால் வலது கையிலும் பெண் என்றால் இடது கையிலும் மோதிரத்தை வைத்து அதன் மேல் சங்கிலியைப் படரவிடவும். பின்னர் மெதுவாக செயினை மேலே தூக்கவும். மோதிரம் நேர்கோட்டில் ஆடினால் உங்களுக்கு ஆண் குழந்தை. வட்டமாக சுற்றினால் பெண் குழந்தை. மீண்டும் அடுத்த தடவை செய்யவும். இப்படி மோதிரம் ஆடாமல் அசையாமல் நிற்கும் வரை செய்யவும். உதாரணமாக முதல் முறை நேர்கோட்டில் சென்றால் ஆண் குழந்தை, இரண்டாவது முறை வட்டமாக சுற்றினால் பெண் குழந்தை, மூன்றாம் மு…
-
- 29 replies
- 5.7k views
-
-
அதிசய நண்பர்கள் . . பெய்ஜிங், ஏப். 9: அதிசயத்திலும் அதிசயமாக சீன விலங்கியல் பூங்காவில் ஆடு ஒன்றும், ஓநாய் ஒன்றும் நெருங்கிய நண்பர்களாகி இருக்கின்றனவாம். அந்நாட்டில் நான்ச்சாங் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட இந்த ஆடும், ஓநாயும் தற்செயலாக அறிமுகமாகி பின்னர் பிரிக்க முடியாத அளவுக்கு நண்பர்களாகி விட்டனவாம். . விலங்கியல் பூங்கா ஊழியர் ஆட்டுக்கு தழைகளை போட சென்றபோது கவனக்குறைவாக ஓநாய் கூண்டை பூட்ட மறந்து விட்டாராம். இதனால் வெளியே ஓடி வந்த ஓநாய் ஆடு இருந்த கூண்டுக்குள் புகுந்து விட்டதாம். ஆனால் ஆட்டின் மீது பாயாமல் அதனை பாசத்தோடு பார்க்க தொடங்கிய தாம். முதலில் மிரண்டு போன ஆடு பின்னர் ஓநாயோடு நேசமாகி விட்டதாம். malaisudar.com
-
- 0 replies
- 997 views
-
-
நடிகர்கள்:கார்த்திக், நெப்போலியன், சிவகுமார், மணிவண்ணன், மாதவன், ஆர்யா, நடிகைகள் அசின், ரீமாசென், சிம்ரன், மாளவிகா, மீனா, மீரா ஜாஸ்மின், நிலா, நவ்யா நாயர், ரேவதி, சுஹாசினி, ஸ்ரீதேவி, லட்சுமி இயக்குனர்கள்: ஷங்கர், மணிரத்னம், பாரதிராஜா, பாலச்சந்தர், தங்கர் பச்சான், லிங்குசாமி இசை அமைப்பாளர்கள்: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இவையலுக்கு என்ன நடக்குமுங்கோ
-
- 1 reply
- 1.1k views
-
-
அண்மையில் திருவண்னாமலையில் சித்தர் ஒருவர் தரையிலிருந்து வானத்தை நோக்கி பறந்து சென்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிலர் இதனை பொய் என்று இன்னும் சிலர் இப்படி ஒரு விடயம் சாத்தியம் இல்லை என்றும் வாதாடி வருகின்றனர். இது சாத்தியமே என்று அமெரிக்காவில் ஒருவர் நிரூபித்துள்ளார். கீழே அதற்கான ஒளிக்கோப்பை இணைத்துள்ளேன். எப்படி அனைவரையும் அசத்தியுள்ளார் என்று பார்த்து விட்டு கூறுங்கள்.
-
- 5 replies
- 1.7k views
-
-
என்னோட கருத்தில ஈழத்தமிழருக்கு ஆதரவாக உயிரையும் கொடுத்து போராடிக்கொண்டிருக்கின்ற சில உணர்வாழர் மத்தியிலும் இனவாதவெறியர்களுக்கு யால்ரா போடும் போட்டுக்கொண்டிருப்பவர்கள் பற்றியும் நாம் அறிந்திருக்கின்றோமா சிறிலங்கா துணைத் தூதரக் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்களத் திரைப்படத்தை அழிக்க வேண்டும். -தொல்.திருமாவளவன் வழக்கு தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான "பிரபாகரன்" என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்தை கையகப்படுத்தி மத்திய அரசு அழிக்க வேண்டும் என்றும் அப்படத்தை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து வெளியே எடுக்க சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு தலைமை நீதிமன்றத்தில் விடுதலைச…
-
- 0 replies
- 968 views
-
-
-
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள்- மகளிர் ஆணைய தலைவர் அட்வைஸ் வியாழக்கிழமை, ஏப்ரல் 3, 2008 நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்…
-
- 12 replies
- 2k views
-
-
வேண்டாம் கைகள் . . பெய்ஜிங், ஏப். 4: லாரி ஓட்டுவதற்கு மனத்தில் தைரியம் இருந்தால் போதும், கைகள் தேவையில்லை என்கிறாராம் சீனாவை சேர்ந்த டிரைவர் ஒருவர். அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சீன நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்ததாம். . அதை வழிமறித்த சீன போலீசார் டிரைவரைக் கண்டு திடுக்கிட்டு விட்டார்களாம். இரண்டு கைகளும் இல்லாத ஊனமுற்றவர் ஒருவர் ஸ்டம்புகளின் உதவியுடன் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தாராம். லாரி ஓட்டுவதற்கான உரிமம் கூட அவரிடம் இல்லையாம். சிறுவயதில் விபத்து ஒன்றில் தன் இரு கைகளையும் இழந்துவிட்ட அவர் லாரி ஓட்ட உரிமம் பெற எவ்வளவோ முயன்றும் கிடைக்கவில்லையாம். தன் மீது கருணை காட்டுமாறு ஜங் என்ற அந்த ஓட்டுனர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இல்லாமற் போன தமிழர் கூட்டணியின் ஆயுட்கால தலைவராக தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டிருந்த முள்ளாள் சமஜமாஜி- தமிழ்க்காங்கிரஸ்-உறுப்பினரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அடிவருடியும் +இந்திய றோவின் கைக்கூலியுமான ஆனந்த சங்கரி மட்டக்களப்பு முதல்வர் பதவிப்போட்டியில் பிள்ளையான் குழுவால் ஆனந்தமிழந்து ..அதிரடி செயற்பாட்டில் இறங்கியதால் துரோகத்துக்கு துரோகம் பரிசாக வைத்த வேட்டுக்கு பலியானார் என்ற செய்தியை இன்று ஏற்போமாக! :wub:
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும் என்பது வாக்கு. தற்போது எங்கு பார்த்தாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் பலவாக இருக்கலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் ஒருவரது பிரச்சினை இந்த உலகத்தில் எத்தனையோ பேருக்கு இருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்றால்உடல்களை எடுத்துப் போடக் கூட ஆள் இருக்காதல்லவா. தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரது மனநிலையைப் பொறுத்தது. மன இறுக்கம்இ பிரச்சினைஇ தோல்விஇ நம்பிக்கையின்மைஇ ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் நடக்கின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று தவறாக நடக்கும்போது மனம் வெறுத்து …
-
- 3 replies
- 1.9k views
-
-
மெல்லிடையாள் மெல்லிடையாள், காற்றிடையாள், இல்லா இடையாள் என்றெல்லாம் கவிஞர்கள் இடை மெலிந்தவர்களைக் குறித்து கற்பனை செய்து இன்னும் ஓயவில்லை. “இடையா அது இடையே, அது இல்லாதது போல் இருக்குது” என்று இன்னும் வயதான தாத்தாக்கள் பாட்டிகளைப் பார்த்து கிராமத்தில் வெற்றிலை ஒழுக பாடிக்கொண்டு திரிகிறார்கள். இருக்கட்டும். ஆனா அப்படிப்பட்ட இடை வசீகரிக்குமா ? இல்லையா என்பதை இந்த படத்தைப் பார்த்து நீங்களே முடிவெடுங்கள். இந்த மெல்லிடையாள், கேத்தி ஜங், இன்று உலகில் வாழும் பெண்களிலேயே மிக மெல்லிய இடையுடைய பெண் என்னும் உலக சாதனை(?) யைப் பெற்றுள்ளாள். (அப்படியா ? பஞ்சத்தில் அடிபட்ட மக்களின் இடையையெல்லாம் இதுல சேத்துக்க மாட்டாங்களோ ) w3.sirripu.com
-
- 1 reply
- 1.3k views
-
-
அம்மன் கண் திறந்ததாக பரபரப்பு 30.03,2008 ::01:11 மயிலாடுதுறை:மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை காமாட்சி அம்மன் கோவில்தெருவில் பழமை வாய்ந்த சொர்ண சாது காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் கீதா அம்மனை தரிசக்க கோவிலுக்கு சென்றவர் காமாட்சி அம்மன் கண்களில் ஒலிக்கீற்று தெரிவதாகவும், அம்மன் கண்களை திறந்து மூடியதாகவும் சத்தம் போட்டு மயங்கியுள்ளார். தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த கிராமத்தினரும், கோவிலின் குருக்கள் பட்டு, அம்மன் கண் திறந்து மூடுவதை பார்த்ததாக கூறியுள்ளனர். இச்செய்தி சுற்று வட்டார கிராமங்களுக்கும் பரவ கூட்டம்,கூட்டமாக மக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வ…
-
- 4 replies
- 1.5k views
-
-
மன்னர் ஆன ஷேக்ஸ்பியர் . லண்டன், மார்ச் 28: தாம் எழுதிய நாடகங்களுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறார் ஷேக்ஸ்பியர். ஆனால் அவரது சொந்த நாடான பிரிட்டனில் அவர் நாடக ஆசிரியர் என்பது பலருக்கும் தெரிய வில்லையாம். . பிரிட்டனில் சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் ஷேக்ஸ்பியர் யார் என்ற கேள்விக்கு பலர் அவர் இங்கிலாந்தின் மன்னர் என்று பதிலளித்திருக்கிறார்களாம். நாடகம், இலக்கியம், கவிதை தொடர்பாக பிரிட்டன் மக்களின் அறிவை சோதிக்க 3 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்ட போது அவர்களின் அறியாமை குறித்தும் திடுக்கிடும் முடிவுகள் வெளி யானதாம். ஜான் கீட்ஸ் ஒரு கவிஞர் என்பதும் பலருக்கும் தெரியவில்லையாம். கவிஞர் சில்வியா பிளாத் ஒரு பிரபல பாடகி என்று பலரும் கூறிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
சினிமா ஸ்டைலில் பெண் அதிரடி: போலீசுக்கு நிர்வாண போஸ் கரூர்: கரூரில் கள்ள லாட்டரி வியாபாரியை பிடிக்க சென்ற போலீசார் முன் ஆடையை அவிழ்த்துவிட்டு ஒரு பெண் நிர்வாண போஸ் கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சி. அதில் போலீஸ் ஏட்டாக வரும் வடிவேலு, ஒரு வீட்டுக்குள் மறைந்து கொண்டிருக்கும் கள்ளச் சாரய பெண் வியாபாரியை கைது செய்யப் போவார். யாராவது கைது செய்ய வந்தால் அணிந்திருக்கும் சேலையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாகிவிடுவதாக அந்த பெண் மிரட்டுவார். மீறி வீட்டுக்குள் போன வடிவேலுவுக்கு நிர்வாண போஸ் கொடுத்து மிரட்டும் அந்த பெண், வடிவேலுவின் டிரஸ்ஸையும் கழற்றி அவமானப்படுத்துவார். கிட்டத்தட்ட இந்தக் காட்சி உண்மையிலேயே …
-
- 12 replies
- 2.5k views
-
-
கணவர் கேலி செய்ததால் 2 பெண் குழந்தைகளைக் கொன்ற தாய் கொல்கத்தா: பெண் குழந்தைகளாக பெற்றுள்ளாயே என்று கணவர் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண், தனது இரு பெண் குழந்தைகளையும் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார். மேற்கு வங்க மாவட்டம் பர்த்வான் மாவட்டம், சகரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சீமா சோய். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், ஹெளரா மாவட்டம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் வளாகத்தில் உள்ள குளத்தில் இரண்டு பெண் குழந்தைகளின் (ஒரு குழந்தைக்கு 4 வயது, இன்னொன்றுக்கு 7 மாதம்) உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது அவை இரண்டும் சீமா சோயின் குழந்தைகள் எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் சீமா சோயிடம் விசாரித்தபோது அ…
-
- 14 replies
- 2.1k views
-
-
தம் அடிக்கும் ஆமை . Friday, 28 March, 2008 02:42 PM . பெய்ஜிங், மார்ச் 28: தம் அடிக்கும் மனிதர்களைப் பார்த் திருக்கிறோம். ஆனால் சீனாவிலோ ஆமை ஒன்று ஜாலியாக தம் அடிக்கிறதாம். . சீனாவில் ஜிலின் மாகாணத்தில் யுன் என்பவர் செல்லப் பிராணியாக ஆமை ஒன்றை வளர்த்து வருகிறா ராம். அந்த ஆமை புகைபிடிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள தாம். ஒருநாள் விளையாட்டாக ஆமை யின் வாயில் சிகரெட்டை வைக்க அது புகையை உள்ளிழுத்து ஹாயாக வெளியேவிட்டதாம். சிகரெட்டில் உள்ள நிகோடினுக்கு அடிமையாகிவிட்ட அந்த ஆமை தற்போது அடிக்கடி தம் அடிக்கிறதாம். malaisudar.com
-
- 0 replies
- 939 views
-
-
சிவப்பான பெண்களே ஆண்களின் விருப்பம்: கருப்பான ஆண்களே பெண்களின் தேர்வு லண்டன்: சிவந்த நிறமுடைய பெண்களையே, ஆண்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால்,"கருப்புதான் எங்களுக்கு பிடிச்ச கலரு'என்பது பெண்களின் விருப்பமாக உள்ளது. இதுபற்றி, சமீபத்தில், கனடா நாட்டை சேர்ந்த டொரண்டோ பல்கலையில் நடத்தப்பட்ட "சர்வே' முடிவுகள்: எப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் விரும்புகின்றனர், எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி 2,000க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சிவந்த நிறமுடைய, அழகான பெண்களையே, ஆண்கள் அதிகம் விரும்புகின்றனர். சிவந்த நிறமுடைய பெண்கள்,அப்பாவியாகவும், நல்ல ஒழுக்கம் உடையவர்களாகவும், இளைமையாகவும்,துõய்மையாகவும் இருப்பர் என, ஆண்க…
-
- 103 replies
- 14.2k views
-
-
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவரது மகள் சுசீலா (13), அருகில் உள்ள இருஞ்சிறை கிராம அரசுப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இருஞ்சிறையைச் சேர்நத ரவிச்சந்திரன் என்ற வாலிபர் சுசிலாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சுசீலாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந் நிலையில் கர்ப்பமான சுசீலாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சுசீலாவின் பெற்றோர்கள் அனைத்து இந்திய மாதர் சங்க உதவியை நாடினர். அவர்க…
-
- 15 replies
- 2.9k views
-
-
பன்மொழி வித்தகியான கோவை மாணவி! சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஐந்து மொழிகளில், எழுதும் முறைக்கு நேர்எதிர் திசையில் எழுதும் தனித்திறனைகோவை மாணவி அன்சி ஆபிரகாம் பெற்றுள்ளார். இது அவரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பிரென்ச் ஆகிய மொழிகளில் எழுதும் முறைக்கு மாறாக எதிர்நிலையில் எழுதும் திறனைக் கொண்டுள்ளார். குழந்தைப் பருவத்தில் இடது கைப்பழக்கம் இருந்த நிலையில் தனது தாயாரின் அறிவுற…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு வயது குழந்தைக்கும் பெண் நாய்க்கும் கல்யாணம்! திங்கள்கிழமை, மார்ச் 24, 2008 புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக, ஒரு வயது பையனுக்கும், 6 வயது பெண் நாய்க்கும் இடையே கல்யாணம் செய்து வைத்த கொடுமை நடந்துள்ளது. ஒரிஸ்ஸா மாநிலத்தின் பல மாவட்டங்கள் மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போனவை. பெரும்பாலான மலை வாழ் மக்கள் மூட நம்பிக்கைகளை மதிப்பவர்கள். இந்த நிலையில் தங்களது ஒரு வயது மகனுக்கு நோய், நொடி அண்டாமல் இருப்பதற்காக பெண் நாய்க் குட்டிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் ஒரு மலை வாழ் தம்பதியினர். மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன ஜகத்சிங்பூர் மாவட்டத்தில்தான் இந்தக் கேவலம் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள…
-
- 4 replies
- 1.6k views
-
-
விண்வெளியில் ஒரு பரிசோதனை . . டோக்கியோ, மார்ச் 23: ஜப்பானிய விண்வெளி வீரர் ஒருவர் நடத்திய சோதனையில் வியக்கத்தகு உண்மை வெளியாகி இருக்கிறதாம். . விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச ஆய்வு மையத்திற்கு ஜப்பானிய விண்வெளி வீரர் டகாவோ டோய் சென்றிருக்கிறார். அங்கு விண்வெளி ஆய்வை மேற்கொண்டு வரும் அவர், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் ஜாலியான பரிசோதனை ஒன்றை செய்து பார்த்தாராம். அதாவது பூமராங் ஆயுதத்தை விண்வெளி யில் வீசி பார்த்தாராம். பூமியில் பயன்படுத்தும் போது இலக்கை தாக்கி விட்டு மீண்டும் செலுத்தியவர் இடத்திற்கே வந்து சேர்ந்து விடும் இந்த ஆயுதம் விண்வெளியிலும் அவ்வாறே திரும்பி வந்திருக்கிறதாம். அவருடைய நண்பரான பூமராங் சாம்பியன் கேட்டுக் கொண்டதற்கு இண…
-
- 0 replies
- 905 views
-
-
மீன்பிடிப்பதில் புதிய சாதனை . Wednesday, 19 March, 2008 01:55 PM . லாகோஸ், மார்ச். 19: தூண்டில் போட்டோ, வலைவீசியோ மீன்பிடிப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் வெறுங்கை யாலேயே மீன்பிடிக்க தனி திறமை தேவைதானே. . அதிலும் ராட்சத மீனை பிடிக்க வேண்டும் என்றால் விசேஷ திறமை அவசியம் தானே. நைஜீரியாவில் மனிதர் ஒருவர் 66 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை வெறுங்கையால் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். அந்நாட்டில் மீனை வெறுங்கையால் பிடிக்கும் விநோத போட்டி நடத்தப்பட்டு வருகிறதாம். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனராம். இதில் யாகூப் என்னும் மீனவர் 66 கிலோ மீனை பிடித்து வெற்றி பெற்றாராம். இவர் 30 முறையாக இந்த போட்டியில் கலந்து கொண்டு தற்போது…
-
- 0 replies
- 898 views
-
-
சரவணபவன் ராஜகோபால், 2வது மனைவி கிருத்திகா பிரிந்தனர். சென்னை: ஹோட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபாலும், அவரது 2வது மனைவி கிருத்திகாவும், பரஸ்பரம் சுமூகமாக பிரிந்தனர். ஒருவர் வாழ்க்கையில் மற்றவர் தலையிட மாட்டோம் எனவும் போலீஸில் உறுதியளித்துள்ளனர். சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் 2வது மனைவி கிருத்திகா. இவருக்கும், ராஜகோபாலுக்கும் சமீப காலமாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு ராஜகோபாலும், கிருத்திகாவும் தனித் தனியாக காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பரஸ்பரம் புகார் கொடுத்தனர். ராஜகோபாலுடன் சேர்ந்து வாழ முடியாது. அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக புகார் கூறினார் கிருத்திகா. ராஜேந்திரன் என்ற வக்கீலின் கட்டுப்பாட்டில்…
-
- 33 replies
- 8.4k views
-
-
செல்போன் குளியல் . Tuesday, 18 March, 2008 11:55 AM . டோக்கியோ, மார்ச். 18: குளிக்கும் போது பாடுபவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜப்பானிலோ குளிக்கும் போது செல்போன்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். . ஜப்பானில் சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் 41 சதவிகிதம் பேர் குளிக்க செல்லும் போது கையில் செல்போனையும் எடுத்துச் செல்லும் பழக்கத்தை கொண்டி ருப்பது தெரியவந்துள்ளதாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர் என்றும், இமெயில் டைப் செய்வதற்காக குளியல் அறைக்கு செல்போனை அதிக அளவில் எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக பாட்டு கேட்பதற்காக செல்போனை பலர் எடுத்…
-
- 1 reply
- 1.5k views
-
-
சென்னை: போலி விசா பெறுவதற்காக மணப்பெண் அலங்காரத்துடன், யாரோ ஒரு நபருடன் கணவன், மனைவி போல போஸ் கொடுத்து பெரும் துயரத்தை சந்தித்துள்ளார், கைதாகி சிறையில் தவிக்கும் விதவைப் பெண்ணான குஜராத்தின் ஜெயஸ்ரீ படேல். போலியான ஆவணங்களைக் கொடுத்து விசா பெற்று ஜெயஸ்ரீ என்ற பெண்ணை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் திரையுலகம் அதிர்ந்தது. புளோராவைத் தொடர்ந்து, அடுத்த நாளே போலீஸில் சிக்கினார் ஜெயஸ்ரீ படேல். பி.காம் படித்துள்ள ஜெயஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் செல்வச் செழிப்புடன் வளர்ந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது தாய்க்கும், இன்னொரு நபருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட அவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய் விட்டார். பின…
-
- 11 replies
- 6.2k views
-