சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
-
ஒரே நாளில் பல பில்லியன் டன் பனி உருகியுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்! கிரீன்லாந்தில் ஒரே நாளில் பல பில்லியன் டன் பனி உருகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கிரீன்லாந்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்பநிலை 22°c ஆக பதிவாகியுள்ளது. இதன்போது ஒரே நாளில் 11 பில்லியன் டன் அளவிலான பனிக்கட்டிகள் உருகியுள்ளன. 197 பில்லியன் டன் பனி இருக்கும் கிரீன்லாந்து பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 பில்லியன் டன் பனி உருகுவது வழக்கம். கோடை காலத்தின் போது, 50 சதவீதம் வரை கிரீன்லாந்தின் மேற்பரப்பில் பனி உருகுவதும், பின்னர் ஆர்க்டிக் குளிர்காலம் வரும்போது அது மீண்டும் உறையும் நிகழ்வும் வழக்கமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந…
-
- 0 replies
- 319 views
-
-
பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அடித்த அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்த பாதிப்பேர் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று கூறினார். பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிலான 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த வெயில் காலத்தில் அங்கு பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பள்ளிகள் மூடப்பட்டதுடன் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை அங்கு இருந்திராத வெப்பநிலை பதிவானது. ஆனால், இதனா…
-
- 1 reply
- 319 views
-
-
பூமியின் காந்த வடதுருவம் ரஷ்யா நோக்கி வேகமாக நகர்வதாக தெரிவிப்பு! பூமியின் காந்த வடதுருவம், ரஷ்யா நோக்கி வேகமாக நகர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க விஸ்கன்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞானி பிராட் சிங்கர் இதனைத் தெரிவித்துள்ளார். பூமியின் காந்த வடதுருவத்தின் அமைவிடம், கடந்த 1831ஆம் ஆண்டு முதல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் இருந்து ரஷ்யா நோக்கி, வேகமாக இடம்பெயர்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார். அண்மைக் காலங்களில், ரஷ்யாவின் சைபீரியா நோக்கி, ஆண்டுக்கு சராசரியாக, 54.7 கி.மீ., வேகத்தில் இது நகர்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2020ஆம் ஆண்டுக்கான உலக காந்த மாதிரி தகவல்படி, காந்த வட துருவ பாதை அடுத்த சில ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் தான் இரு…
-
- 0 replies
- 319 views
-
-
ரஷ்யா vs யுக்ரேன்: போரால் புதைபடிவ எரிபொருட்கள் பயன்படுத்த திரும்பியது 'முட்டாள்தனம்' -ஐ.நா. பொதுச் செயலாளர் மாட் மெக்ராத் சுற்றுச்சூழல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EMPICS யுக்ரேனில் நடந்து வரும் படையெடுப்பு காரணமாக, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கான முடிவு என்பது 'முட்டாள்தனம்' என்றும், இது உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் எரிவாயுகளை பிற நாடுகள் நிறுத்தியதை அடுத்து, நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு …
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
லண்டனில் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததாக கூறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டனில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக, கார்பன் மோனாக்ஸைட் என்ற நச்சுவாயு வெளியேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் முன்னெச்சரிக்கையாக 10 பேரை கைது செய்திருந்தனர். நேற்று செந்நிற உடையணிந்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலர் அங்குள்ள London's Marble Arch பகுதியில் அமைதி பேரணி நடத்தினர். தொடர்ந்து இன்று காலையும் பாதுகாப்பு அமைச்சகம் முன் பலர் மனிதசங்கிலி போல் வரிசையாக நின்று போ…
-
- 0 replies
- 317 views
-
-
உலகின் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் பிற குழுக்களின் செயற்பாடுகளுக்கு இந்த நிதி துணைபுரியுமென்று உலகின் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். ;"அறியப்பட்ட வழிகளைப் பெருக்கவும், காலநிலை மாற்றத்தின் பேரழிவு தரும் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்." என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெசோஸ் தெரிவித்துள்ளார். பெசோஸ் 130 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிகர பண மதிப்பைக் கொண்டுள்ளார், எனவே உறுதிமொழி அவரது ;சொத்தில் கிட்ட…
-
- 0 replies
- 317 views
-
-
ந்தியாவில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சீன அதிபர் சி ஜின்பிங்குடன் சந்தித்து பேசுவதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்திய பிரதமர் மோடி தங்கியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து மோடி, இன்று காலை நடைபயிற்சி நடைபயிற்சி சென்றார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். பின்னர் இதுபற்றி டுவீட…
-
- 0 replies
- 317 views
-
-
காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும் - நாராயணி சுப்ரமணியன் olaichuvadiJanuary 1, 2022 சீனத்து மிங் பேரரசின் நீல நிறப் பூக்கள் கொண்ட பீங்கான் துண்டுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல கடற்கரைகளில் காணக்கிடைக்கின்றன என்று சொல்லப்படுகிறது. உலகின் மிகப்பழமையான வணிகப் பாதை ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் ஓடியது. இந்தியப் பெருங்கடலை “உலகமயமாக்கலின் தொட்டில்” என்று அழைப்பவர்களும் உண்டு. மிளகும் ஜாதிக்காயும் மணக்கும் பல புகழ்பெற்ற கப்பற்பயணங்களை இந்தக் கடற்பகுதி சந்தித்திருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் வசிப்பதாக சொல்லப்படும் கடல்சார் தெய்வங்கள், ஜின்கள், கடற்கன்னிகள், மூதாதையரின் ஆன்மாக்கள் குறித்த நாட்டார் கதைகள் கடற்கரைதோறும் விரவியிருக்கின்றன. மாம்போ…
-
- 0 replies
- 316 views
-
-
2019-11-18@ 00:03:49 சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதை குழி மையங்கள், மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கும் குப்பைகளிலிருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் வரை சென்னை மாநகராட்சியிடம் சுமார் 190 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை …
-
- 0 replies
- 315 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜனவரி 2024, 05:59 GMT மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று சுத்தமான குடிநீர். நாம் பயணம் செய்யும்போது அல்லது சுத்தமான தண்ணீர் கிடைக்காத இடத்தில் இருக்கும்போதெல்லாம், பாட்டில் தண்ணீரை அங்கேயே வாங்க முயற்சிக்கிறோம். அந்த தண்ணீரில் அழுக்கு இருக்காது என்று நம்புகிறோம். ஆனால் அந்த தண்ணீருக்குள் நுண்ணிய பிளாஸ்டிக் அதாவது பிளாஸ்டிக்கின் எண்ணற்ற நுண்ணிய துகள்கள் இருக்கலாம். பிபிசி ஃபியூச்சரில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி , அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பாட்டில் தண்ணீரில் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட 100 மடங்கு அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்கள் இருக்…
-
- 1 reply
- 313 views
- 1 follower
-
-
முன்பு காண்டாமிருக வேட்டைக்காரர்கள், இன்று பாதுகாவலர்கள்: அதிரடி மாற்றம் நடந்தது எப்படி? கீதாஞ்சலி கிருஷ்ணா & சாலி ஹோவர்ட் பிபிசி ஃப்யூச்சர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வட இந்தியாவின் ஒரு காட்டுப் பகுதியில், இன ரீதியிலான மோதலுக்குள் சிக்கியிருந்த இனக் குழு ஒன்றுக்கு அமைதியை மீண்டும் கொண்டு வருவதில் காண்டாமிருகம் காரணமாக இருந்துள்ளது. 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதியன்று நள்ளிரவில் அந்த அழைப்பு வந்தது. காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து 400 கி.மீ தொலைவில் அசாமிலுள்ள மனாஸ் தேசிய பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டிருந்த பெரிய ஒற்றைக் கொம்ப…
-
- 2 replies
- 313 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில்.... தேசிய வெப்ப சுகாதார அவசரநிலை: பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென எச்சரிக்கை! இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், இது ‘தேசிய அவசரநிலை’ எச்சரிக்கை அளவைத் தூண்டுகிறது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக வெப்பம் இருக்குமென பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புயல்களுக்கு முன்னர் இதுபோன்ற எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தாலும், வெப்பம் காரணமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. 40 செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுவ…
-
- 0 replies
- 313 views
-
-
ஒவ்வொரு 10 ஆண்டும் ஆர்க்டிக் பனி அடுக்கு 13 சதவீதம் கரைகிறது - நெருங்கும் ஆபத்து மார்க் கின்வெர் சுற்றுச்சூழல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANGELIKA RENNER படக்குறிப்பு, புவிக்கு கவசமாக உள்ள பனி அடுக்குகளில் பிளவு. ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை உண்மையிலேயே புவிக் கோளுக்கு கவலைக்குரிய செய்தி. ஒவ்வொரு பத்தாண்டும் ஆர்க்டிக் பனி அடுக்குகள் பரவிக் கிடக்கும் பகுதியில் குறைந்தது 13.1 சதவீதம் காணாம…
-
- 1 reply
- 311 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியாவில் தண்ணீரைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள்! அவுஸ்ரேலியாவின் பெரும்பாலான பகுதிகளை வாட்டிவரும் வெப்பத்தினால், அங்கு தண்ணீரைப் பயன்படுத்த அவுஸ்ரேலியா அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது, இரு பக்கெட் தண்ணீர் கொண்டுதான் வாகனங்களைக் கழுவ வேண்டும், நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதனை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும், வணிக நிறுவனங்களுக்கு 550 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தி…
-
- 0 replies
- 309 views
-
-
சீனாவின் பருவநிலைக் கொள்கை பற்றி உலகம் ஏன் கவலைப்படவேண்டும்? சீனாவின் கார்பன் உமிழ்வு அதிவேகமாக அதிகரிக்கிறது. மற்ற நாடுகளின் கார்பன் உமிழ்வு அளவு மிக சாதாரணமாகத் தோன்றும் அளவில் இது உள்ளது. சீனாவின் கார்பன் உமிழ்வு அளவில் பெரிய அளவு குறையாமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் உலகம் வெல்ல முடியாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். 2030க்கு முன்பாக தங்கள் கார்பன் உமிழ்வு அளவு உச்சபட்ச அளவை எட்டிவிட வேண்டும் என்றும் 2060ல் கார்பன் சமநிலையை எட்டிவிட வேண்டும் என்பதும் சீனாவின் இலக்கு என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார். ஆனால், மிக அதீதமான இந்த இலக்கை சீனா எப்படி எட்டும் என்று அவர் கூறவில்லை. காற்றுமண்டலத்தில…
-
- 0 replies
- 308 views
-
-
அமெரிக்கா- கனடா முழுவதும் பல தசாப்தங்களில் இல்லாத குளிரான கிறிஸ்மஸ்: நிபுணர்கள் எச்சரிக்கை! அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் பல தசாப்தங்களில் இல்லாத குளிரான கிறிஸ்மஸ் வரக்கூடுமென நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அழிவை ஏற்படுத்தும் வெப்பநிலை வீழ்ச்சியடைவதால் வெறும் தோலில் வெறும் 5 முதல் 10 நிமிடங்களில் உறைபனி ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு சக்திவாய்ந்த ஆர்க்டிக் குளிர்கால புயல் 135 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வருடத்தின் பரபரப்பான பயண நாட்களுக்கு முன்னதாக வார இறுதி வானிலை எச்சரிக்கைகளின் கீழ் வைத்துள்ளது. எச்சரிக்கைகள் கடற்கரையிலிருந்து கடற்கரை வரை நீண்டு தெற்கே அமெரிக்கா- மெக்சிகோ எல்லை மற்றும் புளோரிடா, சன்ஷைன் மாநிலம்…
-
- 4 replies
- 308 views
- 1 follower
-
-
சீனப் பெருஞ்சுவரை விட அதிகமாக குவிந்த மின்னணு கழிவுகள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக அளவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவுகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான கழிவுகளே மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்கிறார்கள் வல்லுநர்கள். மின்னணு கழிவுகள் உலக அளவில் ஒரு தலைவலியாகவே உருவெடுத்துள்ளன. 2021ம் ஆண்டில் மட்டும் தூக்கி எறியப்பட்ட பழைய மின்னணுப் பொருள்களின் எடை 5.7 கோடி டன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். மின் மற்றும் மின்னணு சாதனக் கழிவுகளை கையாள்…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
பிரான்ஸ்சை மையமிட்டுள்ள குளோரியா புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை! பிரான்ஸில் குளோரியா புயல் காரணமாக, பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் மாவட்டத்தில் தற்போது அடை மழை மற்றும் கடுமையான காற்று வீசி வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இன்று 80மில்லி மீற்றரிலிருந்து 120மில்லி மீற்றர் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை இந்த கால நிலை மேலும் மோசமான நிலையை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்பெயின் நாட்டில் இதுவரை மூன்று ப…
-
- 0 replies
- 307 views
-
-
எரிவாயு கொதிகலன்களை மாற்ற... அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியம்! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு பழைய எரிவாயு கொதிகலன்களை குறைந்த கார்பன் வெப்ப விசையியக்கக் குழாய்களால் மாற்றுவதற்கு அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியமாக வழங்கப்படும். மானியங்கள், அரசாங்கத்தின் 3.9 பில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக வெப்பமூட்டும் வீடுகள் மற்றும் பிற கட்டடங்களிலிருந்து கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது. எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய எரிவாயு கொதிகலன்கள் விற்கப்படாது என்று நம்பப்படுகிறது. இந்த நிதி, சமூக வீடுகள் மற்றும் பொது கட்டடங்களை அதிக ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வல்லுந…
-
- 0 replies
- 304 views
-
-
மெகலடான் சுறா 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தது எப்படி? ஹெலன் பிரிக்ஸ் சூழலியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அவை கடலில் சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றித்திரிந்துள்ளது. இதுவரை இந்த உலகில் வாழ்ந்த மிக நீளமான சுறா இனமான மெகலடானின் முடிவுக்கு மற்றொரு மிகப்பெரிய உயிரினத்துடன் ஏற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய உணவுச்சண்டை காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெருங்கடலில் வாழ்ந்த இந்த மிகப்பெரிய கடல் உயிரினத்தின் புதைபடிவ பற்…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
மத்திய சுற்றாடல் சபை என்றால் என்ன? | மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிபணிப்பாளர் M.சிவகுமார்
-
- 0 replies
- 303 views
-
-
சுவிட்சர்லாந்தில் பரவி வரும், கம்பளிப் பூச்சிகளால் பலர் பாதிப்பு. சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள். சுவிட்சர்லாந்தில் Processionary Caterpillar என்னும் ஒருவகை அந்துப்பூச்சியின் கம்பளிப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பலருக்கு நச்சுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சிகளின் நுண் முடி உடலில் பட்டால், பயங்கர எரிச்சல் ஏற்படுவதோடு, ஒவ்வாமையும் சில நேரங்களில் ஆஸ்துமா பிரச்சினையும் ஏற்படுகின்றது. அதேநேரம் இந்த பூச்சிகளை நுகர்ந்து பார்க்கும் நாய்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றன. இந்த கம்பளிப்பூச்சிகளும், அவற்றின் அந்துப்பூச்சிகளும் (moth) ஐரோப்பா முழுவதும் சுவிட்சர்லாந்திலும் பரவிவருவதைய…
-
- 0 replies
- 302 views
-
-
வெனிசுவேலா வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு! மேற்கு வெனிசுவேலா மாநிலமான மெரிடாவில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மெரிடாவில் ஆளும் சோஸலிஸ்ட் கட்சி அதிகாரி நேற்று (புதன்கிழமை) அரசாங்க தொலைக்காட்சியில் இதனை உறுதிப்படுத்தினார். அத்துடன் மேலும் சில பகுதிகளில் தொலைபேசி சேவையை மீட்டெடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடும் போது 1,200 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதனை உறுதிசெய்துள்ளதாகவும 17பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாநில…
-
- 0 replies
- 301 views
-
-
கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ – வார இறுதியில் மேலும் மின்னல் தாக்கும் என எச்சரிக்கை கலிபோர்னியாவில் காட்டுத் தீ கட்டுங்கடங்காது பரவி வரும் நிலையில், வார இறுதியில் மேலும் மின்னல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அண்மைய மாநில உதவியுடன் 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத் தீ கடந்த சில வாரங்களாக பற்றி எரிந்து வருகிறது. இதன் விளைவாக 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 700 கட்டடங்கள் நெருப்புக்கு இரையாகியுள்ளன. அத்தோடு, குறித்த பகுதியை அண்மித்த பகுதியில் இருந்து சுமார் 2 இலட்சம் பேரை வெளியேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நெ…
-
- 0 replies
- 301 views
-