தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 6 replies
- 1.7k views
-
-
ஈழத்திலிருந்து வெளியாக இருக்கும் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம் “ 71 Views சிவராஜின் இயக்கத்தில் ப்ளாக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பூவன் மீடியா மற்றும் பெட்ரோல் செட் ஆகிய யூடியூப் தளங்களின் மூலம் பிரபலமானவர்கள் நடிக்கும் திரைப்படம் தான் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” . இந்த படத்தில் தனியா வாரோம் என்ற பாடல் நேற்றய தினம் இணையத்தில் வெளியாகி மிகவும் பாராட்டுகளை பெரு வருகின்றது. பாடலுக்கான இசையை பூவன் மதீசன் மேற்கொள்ள மேலதிக ஒலி நுட்பங்களை சாயீதர்ஷன் வழங்கி உள்ளார் பாடலை டயஸ் பாடியிருக்கிறார். சாந்தகுமார் இன் வரிகள் பாடலை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது. இலங்கையில் திரையரங்குகள் திறந்தவுடன் முதற்க…
-
- 0 replies
- 803 views
-
-
http://www.tamilseithekal.blogspot.com/
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=oTpW7q_X_yk&feature=player_embedded நன்றி: http://rste.org/
-
- 5 replies
- 2.2k views
-
-
முள்ளி வாய்க்கால் பகுதியில் நிலக்கீழ் அடி நீர் பலமான மாசுபட்டிருப்பதால் பிற்காலத்திலும் மக்கள் வாழமுடியாத நிலையிருக்கும் என அண்மைய யாய்ப்பாண மற்றும் கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்திருக்கும் நிலையில் இவர்கள் 2029 ம் ஆண்டை அடியாளப்படுத்தியிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள்! நண்பர்களே! உங்கள் பின்னூட்டங்களை யூ டியூப்பில் பதிவிட்டால் இன்னும் இவர்களை ஊக்கப்படுத்தலாம்
-
- 0 replies
- 742 views
-
-
-
-
- 0 replies
- 818 views
-
-
பாடலை எழுதியவர் அமரர் சிவபாதம் மற்றும் அசோக் (குப்பிளான் ) இசை .அசோக் மற்றும் கமல் (குப்பிளான்) பாடியவர் .சி.அன்பு (யாழ்அன்பு)குப்பிளான் www.swisstamilsangam.blogspot.com
-
- 0 replies
- 582 views
-
-
ஏன் இப்படி ஒரு தலைப்பு? வித்தியாசமான தலைப்பு தான் கூடுதலானவர்களை கவருது. யாழில், முன்னர் நான் அதிகம் வாசிக்கும் காலங்களில் இவர்களின் எழுத்துக்களை விரும்பி வாசித்தேன். ஜம்முபேபியின் எழுத்து இனிமையாக இருக்கும். அவரின் பெயரைக்கூட இக்குறும்படத்தில் பாவித்திருக்கிறேன். இந்தக்குறும்படம் சோகத்தையும் நக்கலாக சொல்லும் வகையானது(Dark Comedy). எல்லோரும் தவறாது உங்கள் விமர்சனங்களை வையுங்கள்.
-
- 18 replies
- 2.3k views
-
-
பேரன் பேத்தி (குறும்படம்) http://video.google.com/videoplay?docid=-4956002887739148517
-
- 1 reply
- 1.4k views
-
-
நாம் விரைவில் வெளியிட இருக்கும் ''வெற்றியின் ரகசியம்'' வீடியோ பாடலின் முன்னோட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளோம், இதில் நான் வரியமைப்பு மற்றும் நடிப்பு என்ற இரண்டு பணிகளை செய்துள்ளேன், உங்கள் காத்திரமான கருத்துக்களை கூறுவதோடு பிடித்தால் உங்கள் வலைத்தளங்களிலும் பகிர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள். நடிப்பு - முள்ளியவளை சுதர்சன், சிட்னி பிரசாத் வரிகள் - முள்ளியவளை சுதர்சன் இசை - சிட்னி பிரசாத் குரல் - எஸ். ஆர். நிரோஜன் சொல்லிசை - டீபன் டி செல்வா ஒளிப்பதிவு - ஆர். டினேஷ் படத்தொகுப்பு -டீபன் டி செல்வா நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.1k views
-
-
நான் படிக்கும் சினிமா படிக்கும் பொது எடுத்த குறும்படம், ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த படம்! பார்த்து விமர்சனங்களை தருக. http://one.revver.com/watch/158879/flv/affiliate/65072
-
- 16 replies
- 3.5k views
-
-
அன்பு நண்பர்களே எனது வரிகள், குரல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் மரணம் வீடியோ பாடலை இணையத்தளத்தில் வெளியாக்கிவிட்டேன் . இப்பாடலை பார்த்து உங்கள் தளங்களிலும் பகிர்ந்து எனது வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். பாடலை பார்வையிட - நன்றி
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
Part 1 http://www.youtube.com/watch?v=sIolZGq0t-k Part 2 http://www.youtube.com/watch?v=EPv4fXZO1iQ
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 14 replies
- 975 views
-
-
http://www.tamilseithekal.blogspot.com/
-
- 0 replies
- 973 views
-
-
-
- 0 replies
- 526 views
-
-
பாடிய ராகங்கள் ஓய்ந்திடுமோ-பா.உதயன் சங்கீத ஜாதி முல்லை உன்னை காணவில்லை கண்கள் வந்தும் உன்னைக் காணவில்லை சாவென்று உனக்கு எப்போதும் இல்லை உந்தன் திரு முகம் வந்து போகுதே ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை நீ இல்லை என்றால் பாடல்கள் இல்லை பாடிய பாடல்கள் நின்றிடுமோ ஆடிய பாதங்கள் ஓய்ந்திடுமோ கங்கை நதி காற்றின் மொழி கண்ணன் தேரில் ஒலித்த சலங்கை ஒலி கனவிலும் உந்தன் கானமே கவியிலும் உந்தன் கீதமே இசை எனும் மழை வரும் இனியும் உன் குரல் எழும் விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி இனி ஒரு குயில் வரும் இசை எனும் பூ எழும். அன்பர்களே, கோவிட் 19 என்ற பெரும் கொள்ளை நோயினால் இன்று உலகமே ஒரு வேதன…
-
- 4 replies
- 794 views
-
-
-
- 0 replies
- 633 views
-
-
துபாயின் வளர்ச்சி அபரிதமானது. எண்ணையை நம்பிக் கொண்டிருக்காமல் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற அவர்களின் கணக்குத் இந்த வளர்ச்சிக்கான காரணமாகவும் இருக்கலாம்.
-
- 1 reply
- 840 views
-
-
f329c88c80b793c8e58feed5b9f07cfc
-
- 4 replies
- 797 views
-
-
-
- 0 replies
- 585 views
-
-
-
- 0 replies
- 795 views
-
-
பொங்கலை முன்னிட்டு எம்மால் உருவாக்கப்பட்ட கிராமிய காதல் பாடல் பாடல் --............................எங்க வீதி அழகி இயக்கம் ..........................நிலான் இசை ...............................சேகர் இரா [ தமிழ்சூரியன் ] நடிப்பு ...............................ஜோன்சன் ,மிதுனா பாடல் வரிகள் ...............சஞ்சய் குமார் குரல் .................................ஜெயன் ஒளிப்பதிவு .....................தீபன் பாடல் ஒலியமைப்பு ....டேவிட் சுரேஷ்
-
- 11 replies
- 5.7k views
-
-
-
- 2 replies
- 944 views
-