தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
965 topics in this forum
-
கொலை வெறி பாடலுக்கு மலையாளி கொடுத்த செருப்படி நன்றி அமிர்தா டீ.வி
-
- 0 replies
- 1.5k views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/08...a-eyesipoh.html
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரான்ஸ் ஒளிக்கீற்று போட்டியில் நடுவர் விருதும், சுடர் விருதில் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த பாடலாகவும் தெரிவு செய்யப்பட்ட பாடல். பாடல் வரிகள் மற்றும் இயக்கம் : ம.தி.சு.தா பாடியவர்கள்: மது, மதுரா, நிர்மலன் இசை: பிரசாத் நடிப்பு: ஷங்கர் Camera & editing : லோககாந்தன் screen play : மதிசுதா, சுஜிதா (Facebook)
-
- 0 replies
- 665 views
-
-
கொக்குவில் கொக்கே என்னை கொத்தி தின்னாதே உன் பின்னால வந்து போனேன் தெல்லிப்பளையே வரிகள் - நெடுந்தீவு முகிலன் இசை - கந்தப்பு ஜெயந்தன். பாடியவர் - கந்தப்பு & ஜெயந்தன் https://www.facebook.com/video/video.php?v=768807876489195
-
- 0 replies
- 713 views
-
-
இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டது இந்த திரைப்படம்! இந்த கதையின் சாராம்சம். “ ஒரு சந்நியாசின் இலக்கு இறைவனை கண்டடைவது. ஒடும் நதியின் இலக்கு சமுத்திரத்தை சென்றடைவது. ஒரு போராளியின் இலக்கு பூர்வீகத்தை வென்றெடுப்பதே “ வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும். சர்வாதிகாரத்தின் ஆயுள் ? அற்ப ஆயுள் என்பதே அது. போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது. இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேசவிடுதலைக்காகவும் புதுவிடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள். அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்…
-
- 0 replies
- 977 views
-
-
-
-
சர்வதேச சிறுமிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நெடுந்தீவு முகிலனின் கொலை குறும் படம் (Facebook)
-
- 0 replies
- 599 views
-
-
ரொரன்டோ சின்மயி https://www.facebook.com/video/video/video.php?v=798018933625751 fff4adf5eaad732d36e3d248e32a5235
-
- 0 replies
- 989 views
-
-
வணக்கம், அண்மையில் Al Jazeera தொலைக்காட்சியில் நைல் நதி சம்பந்தமான ஓர் ஆவணப்படம் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது, நீங்களும் பாருங்கள்:
-
- 0 replies
- 666 views
-
-
தேசியத்தலைவரின் 65வது பிறந்தநாள் பாடல். தேசியத்தலைவரின் 65வது பிறந்தநாள் பாடல். இசையமைப்பாளர் சிபோதனின் இசையில் கனடிய கலைஞர்கள் பங்கேற்கும் வார்த்தைகளுக்குள் வசப்படாத வரலாற்று நாயகனுக்கான பாடல். வல்லமைச் சூரியனே வழிகாட்டிடும் பேரொளியே... பாடல் இணைப்பு :- https://youtu.be/tF21O-KdD5U https://youtu.be/tF21O-KdD5U https://youtu.be/tF21O-KdD5U தலைவன் பிறந்தநாள் அதுவே தமிழன் தலைநிமிர்ந்த நாள் பாடல்: வல்லமை சூரியனே... பாடல் வரிகள்: நேசக்கரம் சாந்தி நடன நெறியாள்கை ஒப்பனை: நாட்டிய முதுகலைமாணி பரதகலாவித்தகர் திருமதி அற்புதராணி கிருபராஜ். பங்குபற்ற…
-
- 0 replies
- 669 views
-
-
-
எனது ஆதங்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் - நம்மூர் கலைஞனை நாம ஆதரிக்க வேண்டாமா? ஒரு கிளிக் மட்டுமே
-
- 0 replies
- 423 views
-
-
ஈழத் தமிழ்க் கதாபாத்திரங்களால் அமைந்த ”யாழ்” மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீ மா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர், இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ் படம் பற்றி கூறும் எம் எஸ் ஆனந்த் “இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி . …
-
- 0 replies
- 638 views
-
-
-
- 0 replies
- 766 views
-
-
"தமிழே நம் தாகத்தை தீரு" என்று ஆரம்பிக்கும் பாடல். வீடியோவாக காட்சிப்படுத்தும் முறையில் இன்னும் முன்னேற்றம் தேவை. ஒரே அசைவுகள் திரும்ப திரும்ப வருவதை தவிர்ப்பது நல்லது. பிரணவனின் முகம் இடைக்கிட மிக அருகில் எடுக்கப்பட்டிருக்கிறது. முகங்களை மிக அருகில் எடுப்பதை தவிர்ப்பதும் நல்லது, விதுஷன் வாயசைக்கும் முறையில் அல்லது முக பாவங்களை காட்டுவதில் இன்னும் முன்னேற்றம் தேவை. என்றாலும் எம் கலைஞர்களுக்கு வாழ்த்துகள். பாடியவர்கள்: பிரணவன் (திருகோணமலை), விதுஷன் (மட்டக்களப்பு இப்பொழுது கொழும்பு) இசை: விதுஷன் பாடல் வரிகள்: Dr.J, SDR பித்தன் ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம்: கீர்த்தனன் (பாடலுக்கான மூலம்: முகநூல்)
-
- 0 replies
- 507 views
-
-
வீரர் வாழும் பூமி... வெல்லும்... அவர் வீழும் போது சாமி வெல்லும்... நன்றி - யுரூப் கலைப்பருதியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் இசைப்பிரியன் பாடியிருப்பவர் சுயித் சத்தியகிரி. சுயித்தவர்களின் முதாவது பாடல் சிறப்பாகப் பாடியுள்ளார். பாராட்டுகள்.
-
- 0 replies
- 296 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
அண்மையில் லண்டனிலிருந்து SujeethG இயக்கிய "The Last Halt" என்ற திரைப்படத்திற்கு நான் 5.1 music mix என்னுடைய குழுவினரோடு செய்திருக்கிறேன் .ஒருநாள் இரவு 10 மணியளவில் படத்தை தரவிறக்கம் செய்துவிட்டு காலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன் ...ஆனாலும் லண்டனில் இருந்து வந்த தமிழ் படம் எப்படியிருக்குமோ என்று கொஞ்சம் பார்க்கலாம் என்று ஸ்டார்ட் பண்ணினேன் .முழு மூச்சாய் பார்த்துமுடித்தேன் ........மிக மிக நேர்த்தியானதொரு படம் !.புலம்பெயர்ந்த வாழ்க்கை சூழலிலி ருந்தே கதைகளை கண்டுபிடித்து தங்களின் வாழ்க்கையை ......தங்களது வாழ்வின் அவலங்களை திரை மொழியாக பதிவு செய்திருக்கும் இந்த இளைஞர் கூட்டம் பாராட்டுக்குரியது .இந்த திரைப்படம் தந்த பாதிப்பிலிருந்து நான் வெளியே வர சில நாட…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
இசை : மது ( பருத்தித்துறை - இலங்கை ) பாடல் வரிகள் : ஒருவன் ~ கவிதை ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா ) பாடி நடித்தவர் : பிரசாத் ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா ) ஒளிப்பதிவு : சாள்ஸ் ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா )
-
- 0 replies
- 894 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட விடுதலை மூச்சு திரைப்படம் இணைத்தொள்ளோம். http://youtu.be/5K0M-T-LFtk http://eeladhesam.com/index.php?option
-
- 0 replies
- 803 views
-
-
மனங்களில் பதுங்கிவிட்ட யுத்தம்: சயந்தன் வள்ளிபுனச் சந்தியிலிருந்து தேவிபுரம் நோக்கிச் செல்கிற வழியில் பெரும் தென்னங்காணியொன்றின் அருகில் குடிசையிலான காளிகோயிற் தரையில் அந்தக் கிழவரைச் சந்தித்தேன். “கடைசிச் சண்டைக்காலத்தில் ஒருநாள் இந்தக் காணியில் ஷெல் விழுந்து செத்தவர்கள் முந்நூறு பேர் மகன்..” அக்காலத்தில் மூழ்கிச் சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சின் இயல்பிலேயே “இரவில் ஒரு பத்துமணிக்குப் பிறகு, இந்த இடத்திலிருந்து கேட்டால் அந்தக்காணியில் குழந்தைகளும் பெண்களும் அழுது கதறுவதையும் அவர்களுடைய சாவோலத்தையும் நீ இப்பொழுதும் கேட்கலாம்” என்றபோது நான் அந்தக் கிழவரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். “மகன் இது பிரமையல்ல, உண்மையாகவே கேட்கிறது. நான் தினமும் கேட்கிறேன். பிள்ளைகள் வீரிடுகிறா…
-
- 0 replies
- 830 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/06...tha-pathai.html
-
- 0 replies
- 933 views
-
-
North Country (திரைப்படம்) - டிசே தமிழன் நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடிந்துவிடுகின்றது. தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்தப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத்தொடங்க ந…
-
- 0 replies
- 1.6k views
-