தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
965 topics in this forum
-
எனது வரிகள், குரல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான மரணம் வீடியோ பாடலின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளேன், முழுப்பாடல் விரைவில் வெளியிட உள்ளேன், முன்னோட்டத்தை பார்க்கும் போது நீங்கள் உணரும் குறை , நிறைகளை பகிர்ந்து என் அடுத்த படிக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன் முன்னோட்டத்தை பார்வையிட - நன்றி, முள்ளியவளை சுதர்சன் https://www.facebook.com/actorsutharsan
-
- 0 replies
- 996 views
-
-
-
- 7 replies
- 1.6k views
-
-
எல்லோருக்கும் வணக்கமெங்க!!! என்ன கனகாலத்திற்கு பிறகு இந்த ஆள் இந்தப்பக்கம் வந்திருக்கென்று நீங்க ஏளனமாக பார்க்கிறது எனக்கு புரியாமலில்லை பாருங்போ, இருந்தாலும் என்ன பண்றது எனக்கென்றும் ஒரு குடும்பம், அலுவல்கள் இருக்கத்தானே செய்யுமெங்க….. சரி உதெல்லாத்தையும் விட்டிட்டு சொல்ல வந்த விடயத்திற்கு வருவம் பாருங்கோ, உலகத்திலை எல்லோருக்கும் புரிந்த மொழி இசை, அதுமட்டுமன்றி உலகத்திலை எல்லோரையும் தன்வசமாக இழுத்து வைத்திருப்பதும் இசைதான் பாருங்கோ. இப்படிப்பட்ட இந்த இசை இன்று பல நாடுகளிலை மருத்துவமாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறிந்திருப்போம்.. இவ்வளவு சக்திகொண்ட இந்த இசைபற்றிய சிந்தனை எனக்கு வந்ததும் என்கண் முன் தோன்றுகின்றவர் டானியல் இராசையா என்ற இயற…
-
- 1 reply
- 877 views
-
-
-
http://www.youtube.com/watch?v=LUw4CTc3ecQ&feature=player_embedded# http://tamilseithekal.blogspot.com/2009/10/blog-post_9703.html
-
- 4 replies
- 1.7k views
-
-
-
நேற்றும் இன்றும் இசை சம்பந்தமான பயணம் ஒன்றை டென்மார்க்கிற்கு மேற்கொண்டிருந்தேன் எமது யாழ்கள உறவு.எம் மூத்த கலைஞ்சர் சோழியான் அண்ணா வாழும் பிரேமன் நகர் ஊடாக பயணித்தேன் நேரப்பிரச்சனை காரணமாக அவரை சந்திக்க முடியல பிரேமன் நகரினூடு பயணித்த வேளை அவர் நினைவாக மயக்கும் மாலைப்பொழுதில் அவரது நகரை எனது கைத்தொலைபேசிமூலம் கிளிக் செய்தேன் .மன்னிக்கவும் சோழியான் அண்ணா வருகிற சனிக்கிழமை மீண்டும் அதே பாதை ஊடாக டென்மார்க் செல்ல இருக்கிறேன் ...சந்திக்க முயற்சிக்கிறேன் .........
-
- 18 replies
- 1.6k views
-
-
மா(!)த்ருபூமி அது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து... ' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எ…
-
- 16 replies
- 4.5k views
-
-
-
- 0 replies
- 451 views
-
-
எம் கலையை நாமே ஆழவேண்டும் .அந்த வகையில் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் கலைஞர்களை மட்டும் ஒருங்கிணைத்து இந்த கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நன்றிகள்
-
- 133 replies
- 8.5k views
- 1 follower
-
-
இந்த மார்கழி மாதம் பூமி அழிந்துவிடும் என்ற வாதப் பிரதிவாதங்கள் வலுவாக எழுந்துவரும் நிலையில் நம்பிக்கையூட்டும் முகமாக இணுவையூரைச் சேர்ந்த உமா சதீசின் தயாரிப்பில் பல இணுவைக் கலைஞர்களின் நடிப்பிலும் பங்களிப்பிலும் உருவாகியுள்ள பாடல். " "
-
- 10 replies
- 1.8k views
-
-
புதிதாக நாம் வெளியாக்கி இருக்கும் மார்ச் 13 குறும்படத்தை பார்வையிட்டு உங்கள் காத்திரமான கருத்துக்களை பதிவீர்கள் என்ற நம்பிக்கையோடு முள்ளியவளை சுதர்சன் இப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வலைத்தளங்களிலும் பகிர்ந்து எமக்கு ஆதரவாய் இருங்கள் தோழர்களே நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 0 replies
- 691 views
-
-
இளம் தமிழ் விதவைகளின் அவலம் பற்றிய கதைக்கருவைக்கொண்ட நெடுந்தீவு முகிலனின் வெள்ளைப்பூக்கள் குறும்படம் மகளிர்தின வெளியீடாக மார்ச் எட்டு வியாழக்கிழமை வெளிவருகிறது. இதில் கிருத்திகன் - இந்து ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ளனர். இசை இசைப்பிரியன். by நெடுந்தீவு முகிலன்.
-
- 0 replies
- 669 views
-
-
-
-
எமது ஈழத்துக் கலைஞர்களின் கூட்டுருவாக்கத்தில் மாவீரன் பண்டாரவன்னியனின் 210 நினைவெழுச்சி நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் பாடல். பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் பாடல்வரிகள் -புரட்சி கவிஞர் மாணிக்கம் ஜெகன் பாடலை பாடியவர் -கந்தப்பு ஜெயரூபன் பாடல் தயாரிப்பு -அதிரடி இணையத்தளம் ஒருங்கிணைப்பு -வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்
-
- 9 replies
- 707 views
-
-
-
- 18 replies
- 1.2k views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2009/10/Maaveerare Engal.mp3 பல்லவி மாவீரரே எங்கள் மண்ணின் வீரரே | 2 மறந்தோம்மல்ல | 2 விழி மழை சொரிகிறதே (மாவீரரே...) இருவிழி சொரிந்து இமை மடல் வலிக்கிறதே ஈகத்தின் உச்சத்தில் இதயம் நொந்து இரும்பாய்க் கனக்கிறதே (மாவீரரே...) சரணம் -1 பூத்த மலர் வதனமும் பொருத்திய தடந் தோள்களும் விதை குழி தின்றதே விதியென மனம் ஆறுமோ ? நேற்றுவரை களத்திலே நிமிர்ந்த ஒரு பெருமலை நீள்துயில் வீழ்ந்ததே பரணி நாளை பாடுமோ ?| 2 (மாவீரரே..) சரணம் -2 கழுத்தின்றி தமிழ் உடலம் கரைசேர துடித்தீரே கலமேறி வந்துதாய் கடல்மடி வெடித்தீரே உயிர் உருகிப் போகுதையா ஒருமுறை முகம் காட்டும் உள்ளத்தில் கனலாகி மறுமுறை தெம்பூட்டும் | 2 …
-
- 7 replies
- 1.9k views
-
-
மாவீரர் தின சிறப்பு வெளியீடாக ஈழத்துக்கலைஞர்கள் வழங்கிய "மறவர்கள் " குறுந்திரைப்படம் http://youtu.be/dJWk4XxNs5I https://m.facebook.com/story.php?story_fbid=1538710166369367&id=100006911940641
-
- 1 reply
- 521 views
-
-
அன்பானவர்களே உங்களுக்குத்தெரியும் இங்கு நடந்த மாவீரர் தின இறுக்கம் .........................அதன் காரணமாக சாதாரண வீடியோ வடிவில் செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியை இங்கு இணைக்கிறேன் ........விடியோ சாதாரண கமராவில் எடுக்கப்பட்ட நிலையில் இதை இங்கே இணைக்கிறேன் .புரிந்து கொள்வீர்கள் நன்றி
-
- 22 replies
- 1.5k views
-
-
வணக்கம் சகோதரங்களே, மாவீரர் தினத்தை ஒட்டி எழுதப்பட்ட நாடகத்தின் ஒலி வடிவம். எழுத்து ஆக்கம் என் நண்பன், இளங்கோ மற்றும் நான். பின்னணி இசை கோர்வை - என் முதல் முயற்சி . பலவகையான இசை கோர்வைகளை இணைத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் முயற்சி செய்தேன். உங்கள் காதுகளையும் எட்டவெனும் என்ற நோக்கில் இணைக்கின்றேன். இன் நாடகத்தில் ஒலி, ஒளி இரண்டும் கலந்து செய்துள்ளோம். இதை எழுதும் பொது தான் ஐ.நா அறிக்கை வெளிவந்தது அதனை அப்படியே இந்நாடகத்தில் உள்வாங்கி இசை வடிவம் கொடுத்தேன். உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வளப்படுத்தும் என நினைக்கின்றேன்.. மன்னிக்கவும் ... கோர்ப்பை இணக்க முடியாமல் உள்ளது. (file size - cannot attach file) நிர்வாகத்தின் உதவி தேவை..
-
- 0 replies
- 596 views
-
-
[size=5]பனிச்சமரம் பழுத்திருக்கு: குறும்படம்[/size] [size=4]பனிச்சமரம் பழுத்திருக்கு பகுதி -1[/size] http://youtu.be/ZfgoL2flkaE [size=4]பனிச்சமரம் பழுத்திருக்கு: பகுதி-2 [/size] http://youtu.be/rjb5aBVjVvM
-
- 0 replies
- 583 views
-
-
Vocals: Agash, Sayani & Yalini Lyrics: Dinosh Flute: Vijay Kannan Music: Kavishankar Mixing & Mastering: Kavishankar Production: Aar Creation http://youtu.be/WErn2msQXoo https://m.facebook.com/story.php?story_fbid=759822964053424&id=100000771826362&ref=bookmark
-
- 0 replies
- 537 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட உயிரம்புகள் திரைப்படம் இணைத்தொள்ளோம். http://youtu.be/oM_sLal3AFQ http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 929 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கடலோரக் காற்று திரைப்படம் இணைத்தொள்ளோம். http://youtu.be/OtRnRnYAM88 http://www.eeladhesam.com/index.php?option
-
- 0 replies
- 810 views
-