தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
வவுனியாவை சேர்ந்த இசைஅமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் வெளிவந்திருக்கும் புதிய சுனாமி பாடல் இது . இப்பாடல் ஈழத்தில்முல்லைத்தீவு மாவட்டத்தில் எடுக்கபட்ட காட்சிகளை கொண்டு உருவக்கபட்டிருக்கும் நெஞ்சை நெகிழவைக்கும் பாடலாக வெளிவந்துள்ளது. சுனாமியால் பாதிக்கபட்ட எமது உறவுகளுக்காய் இப்பாடலை சமர்பித்துள்ளனர் இக்கலைஞர்கள். இப்பாடலை இசை அமைப்பாளர் K.ஜெயந்தனின் சகோதரர் கந்தப்பு ஜெயரூபன் பாடியுள்ளார்.பாடல் வரிகளை கவிஞர் கீழ்கரவை கி.குலசேகரன் எழுதிஉள்ளார் .பாடல் எடிட்டிங் -K.pயசிந்தன் பாடல் தயாரிப்பு -D.Rஉதயன்.ஏற்கனவே K.ஜெயந்தனின் இசையில் உருவாக்கிய காந்தள் பூக்கும் தீவிலே பாடலும், எங்கோ பிறந்தவளே,கண்ணீரில் வாழும் ,கனவுகளே கனவுகளே போன்ற பாடல்களும் பிரபல்யம் பெற்று…
-
- 6 replies
- 1.1k views
-
-
எனது மகள் வவுனீத்தா பாடிய இன்னொரு பாடல் இது. இப்பாடலை அமெரிக்காவைச் சேர்ந்த Jessica Jarrell என்ற 15வயது இளம் பாடகி பாடியுள்ளார். http://www.youtube.com/watch?v=mh-9a0kz01s&feature=mfu_in_order&list=UL
-
- 0 replies
- 791 views
-
-
Leon Thomas III - Victoria Justice பாடிய பாடல். மகள் வவுனீத்தாவின் குரலில்:- http://www.youtube.com/watch?v=1Lldk2ufSVg
-
- 0 replies
- 741 views
-
-
18வயது மைலி அமெரிக்க இளம் பாடகி. கனாமொன்ரனா நகைச்சுவைத் தொடரின் நாயகி. சிறுவர்களுக்குப் பிடித்த மைலியின் பாடலொன்று வவுனீத்தா மீளவும் பாடியது. http://www.youtube.com/watch?v=aRjIE5Jwnss&feature=mfu_in_order&list=UL
-
- 7 replies
- 2.3k views
-
-
-
போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக – மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக் கூடங்கள் இன்றும் இலங்கையில் இருந்து வருகின்றன. ஈழத்தில் இறுதிப் போர் இடம் பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவும், குள்ள நரித்தனதில் சிறந்த முன்னாள் ஐநா செயலாளர் நம்பியார் ஊடாகவும், மற்றும் சில உலகத் தலைவர்கள் ஊடாகவும்…
-
- 0 replies
- 891 views
-
-
யாழ்பானத்தில் ராணி தியேடரில் ஓடிய , இலங்கைக் கலைஞ்சர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள்நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றில்,பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற ‘வாடைக்காற்று’ படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெ…
-
- 15 replies
- 1.5k views
-
-
அன்பர்களே வாணிஜெயராம் அவர்கள் பாடிய ஈழகானம்கள் தந்துதவ வேண்டிக் கொள்கின்றேன் நன்றி..
-
- 6 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 930 views
-
-
வானம்பாடி யோகராஜ் வழங்கிய வில்லிசை உடுப்பிட்டியூர் வானம்பாடி யோகராஜ்அவர்கள் அருணகிரி நாதர் என்ற விடயத்தலைப்பில் 1998ம் ஆண்டுகளில் நிகழ்த்திய வில்லிசை, யாழ் மண்ணில் பல வில்லிசை நிகழ்வுகளை நிகழ்த்தியிருந்த வானம்பாடி யோகராஜ் அவர்களின் ஒரேயொரு வில்லிசையின் ஒளிப்பதிவே அரிதாக கிடைக்கப்பெற்றது.கரவெட்டி சாமியன் அரசடி வைரவர் ஆலயத்தில் 1998ம் ஆண்டில் நிகழ்த்திய இந்த வில்லிசை நிகழ்வு நிறைவாக அவர் நிகழ்த்திய வில்லிசைகளில் ஒன்று .கரணவாய் உச்சிற்பதி அம்மன் ஆலயத்திற்காக சிவராத்திரி உற்சவ நிகழ்வுகளுக்காக வில்லிசை நிகழ்வினை தயார்ப்படுத்திக்கொண்டிருந்த காலங்களே நிறைவான வில்லிசைக்காலங்கள். ஒலி/ஒளி பதிவு சற்று தெளிவின்மையாக இருக்கலாம்.அன்றைய நாள்களில் யுத்த நிலைமைகளில் இருந்த யாழ்ப்பா…
-
- 0 replies
- 605 views
-
-
புதிய இறுவெட்டு . புலிகளின் குரலில். ஒரு கை பார்ப்போம் http://www.votsong.com/Songs/Varunkal%20oru%20kai%20parpoom/ ஜானா
-
- 2 replies
- 2.1k views
- 1 follower
-
-
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் (Link of this song)
-
- 0 replies
- 1.1k views
-
-
-
http://youtube.com/watch?v=eMhkqXHS6YY இந்த கதையில் எனக்கு உடன்பாடு கொஞ்சமும் இல்லை
-
- 8 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 469 views
-
-
-
- 2 replies
- 620 views
-
-
-
- 18 replies
- 1.5k views
-
-
-
-
புலம்பெயர் நாடுகளில் தமிழரது கலைமுயற்சிகள் ஒரு தொடராக நகர்கின்றமை நாம் கண்டுவரும் காட்சிகளானபோதும் இதனை இரண்டாந்தலைமுறைத் தமிழர்களான வளரிளம் தமிழர்கள் பயின்றும் படைத்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தமக்கு அடுத்தலைமுறைக்கும் கொடுத்து நகர்வார்களா அல்லது அவர்களோடு நிறைவுற்றுவிடுமா என்ற வினா கலைஞர்கள் மற்றும் கலையார்வலர்களிடையே இருக்கும் ஐயமாகும். இங்கு புலம்பெயர்நாடுகளிலே பல்வேறு கலைப்படைப்புகள் பதிவாகிவரும் சமகாலத்தில் விடுதலை கானங்களை நடனமாக்கிப் புதிய யுக்திகளையும் புதிய முத்திரைகளையும் பதித்துவரும் நடன ஆசிரியர்களைப் பாராட்டுவதோடு, நடனங்கலையைத் தமது பிள்ளைகளுக்குக் கற்பித்துவரும் பெற்றோரது முயற்சியும் போற்றுதற்குரியதே. இந்தத்திரியை விடுதலை நடனங்களைக் கொண்டதொரு த…
-
- 4 replies
- 679 views
-
-
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே ..... பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே(2) மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2) பாசத்தில் எங்களின் தாயானான்.. கவி பாடிடும் மாபெரும் பேரானான்(2) தேசத்தில் எங்கணும் நிலையானான்(2) நிலை தேடியே வந்திடும் தலையானான் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே-மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே. இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்-பல இளைஞரைச் சேர்த்துமே களம் குதித்தான்(2) தன்னின மானத்தை தான் மதித்தான் (2) பகை தாவியே வந்திட கால் மிதித்தான் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்தி…
-
- 6 replies
- 7.7k views
-
-
[size=3][size=4][size=5]பாடல் : விடுதலையின் தேரோட்டி.... இசையமைத்துப் பாடியவர் : சிவன்ஜீவ் சிவராம் பாடலாக்கம் : தேவன்[/size][/size][/size] [size=4] http://youtu.be/k_pr_RO-Ht0 [/size]
-
- 3 replies
- 604 views
-
-
http://inuvaijurmayuran.blogspot.ch/2011/02/blog-post_18.html
-
- 5 replies
- 924 views
-
-
http://www.imeem.com/people/99tNRIk/music/FRCFYdhi/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/-pc2Enpm/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/A95jwuAH/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/lFnprq8U/unknown-artist/
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பை சேர்ந்த விதுஷன் தயாபரன் என்பவரின் இசையில் காதலர் தினத்தை முன்னிட்டு இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இவரது இசையில் நெஞ்சோடு மலர்ந்தாயே (one side love) என்ற பாடல் ஏற்கனவே வெளிவந்து பலரின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. Artist - Ram nath & Saint tfc (மலேசியா) Music- Vidushaan (மட்டக்களப்பு) Producer- Ram Agarathy (கனடா)
-
- 2 replies
- 521 views
-