யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
- 0 replies
- 695 views
-
-
எந்தத் தளத்துக்கும் இல்லாத தனிச்சிறப்புடன் விளங்கும் யாழில் என்னையும் உங்களில் ஒருவனாக இணைத்துக்கொள்வீர்களா?
-
- 17 replies
- 885 views
-
-
வணக்கம் நண்பர்களே.. என் பெயர்: இராஜா.. நண்பர்கள் இட்ட பெயர்: விரும்பி ஏற்றுக் கொண்ட பெயர் "காதல் ராஜா" வாழிடம்: திண்டுக்கல் மாவட்டம், தமிழ் நாடு பணி: ஆரம்பப் பள்ளி ஒன்றும், ஏழை மாணவர்க்கு உதவ கல்வி அறக்கட்டளை ஒன்றும் நடத்தி வருகிறேன்.. இணைந்து வெகு நாட்கள் ஆகி இருந்தாலும் தற்போதுதான் புதிதாக அறிமுகமாகிறேன்.. ஏற்றுக் கொள்ளுங்கள் என்னை உங்களில் ஒருவனாக.. காதலுடன் இராஜா kaathalraja.blogspot.com www.alhidayatrust.com
-
- 10 replies
- 1.2k views
-
-
Screen Name மாற்றுவது எப்பிடி? என்று யாரவது சொல்ல முடியுமா? நன்றி
-
- 2 replies
- 771 views
-
-
வணக்கம் எண்ட பெயர் நீதி தயவு செய்து என்னை செய்திப் பகுதியில் எழுத விடுங்கள். நன்றி வணக்கம்
-
- 27 replies
- 2.7k views
- 1 follower
-
-
வணக்கம் ஒரு முக்கியமான செய்தி சொல்லுவம் எண்டா எங்கேயும் எழுத முடியல.. அந்த செய்தி... மகிந்தவின் லண்டன் விஜயத்தின் போது அவருக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதானமாக பங்கு பற்றியவரின் வீட்டின் மீது நேற்று இரவு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது .. லண்டனில் நேற்று இரவு 10.15 மணியளவில் 45 chestnut Drive, Pinner, HA5 என்ற முகவரியில் உள்ளவரது வீட்டின் மீது தான் துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளது . அடையாளம் தெரியாத இருவரினால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது அவரது வீட்டின் ஜன்னல்கள், கார் கண்ணாடிகள் உடைந்துள்ளன. எனினும் எவரும் காயமடையவோ உயிர்சேதமோ இடம்பெறவில்லை போலிஸ் விசாரணைகள தொடங்கியுள்ளது.
-
- 8 replies
- 852 views
-
-
ஸ்ஸ்... ஸப்பா! யாழ் களத்தில ஏதேனும் எழுதுவம் எண்டால் அங்க எழுதக் கூடாது இங்க எழுதக் கூடாது எண்டு பெரிய அக்கப் போராய் எல்லோ இருக்குது. ரூல்ஸை கொஞ்சம் தளத்துங்கப்பா!
-
- 10 replies
- 915 views
- 1 follower
-
-
வீரப்பன் தொடர்பான வழக்கில், ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக மேல்முறையீடு செய்யப்படாததால் அவர்களுக்கு உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து ஆயுள்தண்டனையை மரணதண்டனையாக உயர்த்திய கொடுமை. விளக்குகிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_9281.html
-
- 0 replies
- 771 views
-
-
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் களத்திலிருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய பாடல். http://www.chelliahmuthusamy.com/2012/05/blog-post_30.html
-
- 3 replies
- 1.2k views
-
-
தாம்பரத்தில் நடந்த கொள்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை. http://www.chelliahm...og-post_04.html
-
- 0 replies
- 455 views
-
-
தாம்பரத்தில் நடந்த கொள்கை விளக்கப்பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை. http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_04.html
-
- 0 replies
- 448 views
-
-
9-05-2012 அன்று எம்.ஜி.ஆர் நகரில் தென்சென்னைமாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "அய்.நா.வே, இந்தியாவே ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து" என்ற தலைப்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொளத்தூர் மணி, வைகோ, நடிகர் சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருட்டிணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_03.html
-
- 2 replies
- 854 views
-
-
மொஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று ரேபிட் முறை செஸ் போட்டிகளில் இஸ்ரேல் வீரர் கெல்பாண்டை வீழ்த்தி இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சம்பியன் பட்டம் வென்றார்.
-
- 3 replies
- 554 views
-
-
இலங்கைத்தீவில் இரு தேசங்கள் ! இன அழிப்பு நடைபெற்று 3 ம் ஆண்டை நாம் நினைவு கூரும் இந்நாளில் சிறீலங்கா அரசிற்கு மட்டுமல்ல பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் இன அழிப்பில் தீவிர பங்காற்றிய இந்தியா உட்பட மேற்குலகத்திடம் கேட்பதற்காய் நிறைய கேள்விகள் எம்மிடம் இருக்கின்றன. தினமும் புதிது புதிதாய் விடைதெரியாத கேள்விகளை அந்த இன அழிப்பும் தொடரும் இனச்சுத்திகரிப்பும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. புலிகளை அழித்துவிட்டு தீர்வை தருகிறோம் என்று சொன்னவர்களை காணாமல் போகச்செய்யப்பட்ட 1,46,679 மக்களைத் தேடித்திரிவதுபோல் இவர்களையும் தேடித்திரிய வேண்டியிருக்கிறது. மே 18 இல் நடந்த தமிழ் உயிர்களின் பலியெடுப்புடன் இலங்கைத்தீவில் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதும் அழித்தொழ…
-
- 1 reply
- 536 views
-
-
மகாராணியாரின் தொடர்புகளுக்கு: இதுவே நவீன வழி. .கடிதம் போட நேரம் இல்லை. நான் இங்கே புதிய உறுப்பினர் ஆகையால் இதனை முடிந்தவர்கள் யாழ் தளத்தில் இடவும் Twitter: @British Monarchy, Facebook: ‘The British Monarchy’
-
- 12 replies
- 1.1k views
-
-
-
யாழ் கருத்துக்களத்தில் புதிய அங்கத்தவர் நான். மனதில் எழும் சிந்தனைகள் பல , ஆனால் எழுத்து வடிவில் அவை மாறுவது குறைவு. எனவே சிந்தனைகளை எழுதலாம் என்ற முயற்சியில் யாழில் இணைந்துள்ளேன். நன்றி சிவானி
-
- 20 replies
- 1.8k views
- 1 follower
-
-
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று http://leo-malar.blogspot.com/
-
- 20 replies
- 1.6k views
-
-
சிவாஜி பாடல் ஒன்று ஞாபகம் இருக்கே: பாலும் பழமும் படம்: பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் ராகத்தில; இதைப் போய் படிக்க பின்னால வந்த வாத்தியார் சாத்த, அது பழைய கதை. இப்ப பாடுவோம் வாருங்க: கள்ளும், பிளாவும் கைகளில் ஏந்தி, கடலை வடையினை மடியினில் கட்டி, நல்ல வெறியில் நான் வருவேனே, நண்டு கறி தான் சமைத்து இருப்பாயே....
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறுவர்களுக்கான சமய விடயங்கள் அற்புதமான தளம் ஒன்றினை பார்த்தேன். பகிர விரும்புகின்றேன். www.hindukidsworld.org தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறப்பாக ஓவியங்களுடனும் கதைகளுடனும் வந்து இருக்கின்றது. உங்கள் குழந்தைகளுக்கு உபயோகமானது.
-
- 3 replies
- 752 views
-
-
தமரா குலநாயகம், ஜெனீவாவில் கியூபா கிளம்பப் போகின்றார். அதில் சந்தேகம் இல்லை. இவர்கள் பணத்துக்கு கூலைக் கும்புடு போடுபவர்கள். உண்மையான விடயம் அதுவல்ல. ஐ நா மனித உரிமை செயலாளர் ஒரு தமிழர் என்கிற காரணத்தினால் இலங்கைக்கு எதிராக செயல் படுகின்றார் என சிங்களம் கூப்பாடு போடப் போகின்றது. அதனை தமிழ் பெண்ணான தமரா குலநாயகம் மூலம் செய்வது முட்டாள் தனமானது என சிங்களம் நினைக்கின்றது. ஆகவே ஒரு சிங்களவர் நவா பிள்ளைக்கு குடைச்சல் கொடுக்கும் முடிவுடன் ஜெனீவா வருகிறார். ஆனால் இது சிங்களத்துக்கு இப்போது புரிந்து கொள்ள முடியாத எதிர் விளைவுகளைக் கொடுக்கக் கூடும்.
-
- 0 replies
- 574 views
-
-
அனைவருக்கும் வணக்கம். நான் இந்த கருத்து களத்தின் நீண்ட நாள் வாசகன். எத்தனை நாள் தான் வேடிக்கை பார்பது என நினைத்து இன்று என்னையும் உறுப்பினராக இணைத்து கொண்டேன். புனை பெயர் : ராக்கி - மலைகள் சூழ்ந்த மேற்கு தொடர்சி மலைகளில் வளர்ந்ததால் இந்த பெயர். சொந்த இடம் : தேனி , தமிழ்நாடு இந்தியா. பிடித்தது கவிதை கதை சினிமா அப்புறம் கொஞ்சம் அரசியல் அன்புடன் ராக்கி
-
- 20 replies
- 1k views
-
-
பூமிக்கு வந்தனம் வந்தனம் சாமிக்கு வந்தனம் வந்தனம் வீட்டுக்கு வந்தனம் வந்தனம் பூசைக்கு வந்தனம் வந்தனம் நாட்டுக்கு வந்தனம் வந்தனம் யாழ்களத்துக்கும் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
-
- 15 replies
- 895 views
-
-
வணக்கம்! யாழ் இணைய நிருவாகத்தினர், கருத்துக்கள உறவுகள் எல்லோருக்கும் வணக்கம். நாம் கனடாவில் உள்ள எமது நிறுவனத்தின் விளம்பர தேவைகளுக்காக உங்களுடன் இணையவிரும்புகிறோம். எமது நட்பு நிறுவனம் போக்குவரத்தின் வழிகாட்டுதலில் இங்கே வந்துள்ளோம். எமக்கு ஆதரவு தருவீர்கள் என்னும் நம்பிக்கையுடன். நன்றிகள்.
-
- 20 replies
- 3k views
-
-
கவிதை எழுதபலரால்முடியும் -அதனை காதலிக்க சிலராலேதான் முடியும் . கவிதைஎன்பது -கண்களாலும் காதாலும் உயிருக்குள்நுழைவது . இங்கு நிறையக் கவிகளுளர் கவிதைகளுக்கு மட்டும் தட்டுப்பாடாயிர்று எப்படியெனில் விவசாயிகள் நிறைந்த உலகம் பட்டினியைஅருவடைசெய்வது போன்றதே இதுவும் . நான் பெனாவைத்தூக்கி எதோ எழுதிக் கவிதைஎன்கிறேன் -நான் கிறுக்கிய காகிதததாளும் பேனாவும் நிச்சயமாய் அழுதிருக்கும் இந்னொருவர் விழ விழஎழுவோம் விழ விழஎழுவோம் ஒன்றல்ல ஆயிரமாய் விழ விழ எழுவோம் -என எழுதுகிறார் . விழவிழ எழுந்து விழவிழ எழுந்து விழவிழ எழுந்து ஒன்றல்ல -ஆயிரமாய் விழவிழ எழுந்து கல்லறை பயிர் முளைத்த தேசத்தில் இருந்து தன் ஒட்டுமொத்த உறவுகள…
-
- 6 replies
- 877 views
-