Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. புதிதாக உங்களுடன் என்கருத்துக்களை பகிரவந்து இருக்கும் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  2. வணக்கம் என் அன்புறவுகளே என் பெயர் துரோகி. அதுக்காக என்னை வாசலில் வைத்தே துரத்தாதீர்கள்.

  3. Started by abc,

    ennai konjam ulla vara vidalaame. perumpaalum phone il iruppathanaal thamizhil ezhutha mudiyavillai. anumathi kidaikkuma?

    • 6 replies
    • 1.1k views
  4. வணக்கம் நண்பர்களே ! ஒரு புதிய பார்வையாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி :D

  5. Started by abc,

    anaithu nanparkalukkum en manamaarntha nanrikal. thamizhil ezhutha uthavith thakaval aliththa anparkalukkum en nanrikal. thamizhil ezhutha muyarchi seykinren. viraivil en thamizh ezhuththukkalodu varukinren.

  6. வீடியோ இணைப்பது தொடர்பாக விபரமாக விளக்கமளிக்கவும்

  7. Started by abc,

    iniya maalai vanakkangkal nanparkale

  8. Started by abc,

    VANAKKAM Nanparkale

  9. நான் யாழிற்க்கு புதிது

    • 30 replies
    • 3.2k views
  10. தேவையானப் பொருள்கள்: நன்கு பழுத்த தக்காளி_3 மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன் மஞ்சள்தூள்_சிறிது வெந்தயத்தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை(விருப்பமானால்) செய்முறை: முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடு. பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கு. தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது. பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் க…

    • 11 replies
    • 1.1k views
  11. அண்ணாமார்களே அக்காமார்களே, அனைவருக்கும் வணக்கம். எனக்கு எழுத தெரியாது. இருந்தாலும் இதற்குள் வர வேண்டும் என்ற ஆசையில் வந்து விட்டேன்.

  12. வணக்கம் எல்லோருக்கும். நான் புதிய அங்கத்தவராக இணைந்துள்ளேன். என்னால் நிறைய எழுத முடியாது என்பதை முதலிலே தெரியப்படுத்துகிறேன். நன்றி.

  13. என்ரைபோட்டோவைச் சேர்க்க விரும்புறன். எப்படி சேர்ப்பது? அறவிச்சால் உதவியாக இருக்கும்.

  14. Started by கிழியன்,

    வணக்கம்

    • 14 replies
    • 775 views
  15. Started by Mathiyazhagan,

    வணக்கம். உங்கள் எல்லோரையும் சந்திப்பதில், இந்த இணையத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.

  16. வழிகாட்டல் வாசகங்கள் ஐ.நா.மன்றத்தின் இரண்டாவது பொதுச்செயலாளராக இருந்த டாக் கமர்சோல்ட் பற்றிய சில குறிப்புகள் "இப்படியும் ஒருவர்" என்ற எனது முன்னையபதிவில் தரப்பட்டுள்ளன. அவர் ஒரு துறவி போன்று வாழ்ந்தவர். ஐ.நா.பணிமனையிலேயே சமயச்சார்பாற்ற 'தியான அறையை' உருவாக்கியிருந்தார்.தமக்குள்ளே இருக்கும் அசைவின்மையின் மத்தியிலுள்ள அமைதியினால் தமது வெறுமையை நிரப்ப விரும்புவோருக்கு உரியது அந்த அறை என்று குறிப்பிட்டார். இவர் தமது வாழ்க்கை அனுபவங்களை ஆழமாக ஆராய்ந்து வழிகாட்டும் வாசகங்கள்,குறிப்புகளை எழுதிவைத்தார். யப்பானிய கைக்கூ கவிதைவரிகள் போன்று அல்லது எமது திருக்குறள் போன்று சிறியவரிகளில் பெரியவிடயங்களைப்பற்றிக் கூறுவனவாக அவை விளங்கின. அவருடைய மரணத்தின்பின்பு அவ…

  17. வாசக நண்பர்கள்,கருத்தினை பதிவோர்கள்,ஏனையோர் பதிந்ததை கொள்முதல் செய்வோர்கள்,ஆக்கங்களை சமைப்போர்கள் அனைவருக்கும் என் வணக்கம்! கருத்துக்களத்தில் இணைந்து கொள்வதற்கு நான் பட்ட​ கஷ்டங்கள் கொஞ்சமல்ல​., சொன்னால் நம்ப​ மாட்டீர்கள், அதனால் சொல்லாமலே இடம் விட்டு நகர்கிறேன். அங்கு போ, இங்கு போ என்று கொஞ்ச​ நாட்களாக​ இந்தக் கருத்துக்களம் என்னை பக்கம் பக்கமாக​ விரட்டியது. அதுவும் அரிச்சுவடியில் இருந்து வந்தால் தான் உன்னை உள்ளேயே விடுவேன் என்று வேறு மிரட்டியது. என்றாலும் நான் ஓய்ந்து போய் விடவில்லை. காரணம் என்ன​ என்று யாரோ கேட்பது போல் தெரிகிறது சொல்லி விடுகிறேன். வேறு என்ன​? இந்தத் தளம் எனக்கு மிகவும் பிடித்து விட்டமை தான். வெளிப்படையான​ சட்ட​ திட்டங்கள்!கொள்கைகள்! …

    • 28 replies
    • 1.7k views
  18. நானும் வந்தேன் களத்திற்கு நாலும் கதைத்து முடிப்பதகு யாழ் களமா? யுத்த களமா? போகப் போகத் தானே தெரியும் புதிரும் தானே அவிழும் சொல் விற்பனர் 'சொதப்'பன்னர் கருத்துரைப்பவர் களப்புரட்டுனர் வித்தகர் வேந்தர் கற்றவர் கலைஞர் மற்றவர் மறந்தவர் அனைவருக்கும் சலாமுங்கோ... சலாம் ....

  19. படத்தின் பெயர்: "ஆசுவாசம்" நடிகர்கள்: யமுனா, பாலராஜா & பிராங்க்ளின். இசை கோர்வை & சிறப்பு சத்தம்: பிரதாப் படத்தொகுப்பு: சுரேந்திரன் தயாரிப்பு: கத்தரின் பிறேம் எழுத்து,ஒளிப்பதிவு & இயக்கம்: பிறேம்.K இது ஒரு "அவதாரம்" வெளியீடு. விருதுகள்: -சிறந்த நடிகை - நல்லூர்ஸ்தான் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு & சிறந்த குறும்படம் முதல் பரிசு - நாவலர் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த திரைக்கதை & சிறந்த குறும்படம் விமர்சகர் விருது (Best Film critic Award)- Independent Art Film Society of Toronto (IAFST)- டொரோண்டோ (கனடா) "நமது படைப்புகளை நாமே பலமாக்குவோம்" இப்படிக்கு அன்புடன் .…

  20. http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS5Ku3hGcDWsGkRh9OxvRDAqXIs9brepnYqZLwsPg8ou21bxoJRww பலஸ்தீனப்பகுதியில், தற்போதைய ஐ.நா.செயலாளர் பான் கி மூன் அவர்கள் சென்ற காரை மறித்து, அவர்மீது செருப்புகள் வீசப்பட்டதாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பலஸ்தீனமக்கள் மேற்குநாடுகளாலும் ஐ.நா.சபையாலும் வெகுவாக வஞ்சிக்கப்பட்டவர்கள்.எனவே அவர்கள் விரக்தியும் வேதனையும் மிகுந்தவர்களாகச் செயற்படுதல் புரிந்துகொள்ளக்கூடியதே.இதுபோன்றே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை தொடங்கி இன்றுவரை ஐ.நா.செயலாளரும், அவரின் பணியாளர்களும் ஈழத்தமிழர்கள்பால் காட்டும் பாராமுகமும்,புறக்கணிப்பும் மிகுந்த வருத்தம் தருவதாகும்.அண்மையில், போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திரசில்வா ஐ.நா. ஆலோசனைக்குழுவ…

  21. வணக்கம் உறவுகளே கனகாலம் கழித்து மீண்டும் யாழ்களத்தில் நுழைகிறேன். விடியல்..

  22. Started by ilankathir,

    இன்று எவ்வளவு களைப்பாகத் திரும்பி வந்திருக்கிறேன் என்றால் இந்த வரிகளின் மீது என் கடவாய் எச்சில் வழிகிறது இதன் வாக்கியங்களின் அர்த்தங்களின்மீது நான் தூங்கி வழிகிறேன் பிரகாசமாக எரியும் ஒரு விளக்கின் கீழ் நான் நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கிறேன் இன்று எனக்கு அளிக்கப்பட்ட உணவை நான் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறேன் அன்பே இன்று நான் எவ்வளவு களைத்திருக்கிறேன் என்றால் உனது இந்த முத்தத்தை இன்று மட்டும் வேறு யாருக்காவது கொடுத்துவிடு என்று கேட்கும் அளவுக்கு -மனுஷ்ய புத்திரன் http://www.ilankathir.com/?p=3567

  23. டெங்குக் காய்ச்சலானது ஒருவகை வைரசினால் ஏற்படுகின்றது. இது Aedes aegypti எனப்படும் நுளம்பினால் நோய் ஏற்பட்ட ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் தொற்றும். அதாவது நோயாளியை கடித்த நுளம்பு உங்களைக் கடிப்பதன் மூலம் மட்டுமே இது உங்களுக்குத் தொற்றும்.அது தவிர வேறு எந்த முறைகளாலும் அது தொற்றினை ஏற்படுத்துவதில்லை. அதனால் நோயாளியை உங்களில் இருந்து பிரித்து வைக்க வேண்டியதில்லை.உங்களையும் நோயாளியையும் நுளம்புக் கடியில் இருந்து பாதுகாப்பதன் மூலம் இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். டெங்குக் காய்ச்சல் பல்வேறு தீவிர நிலைமைகளைக் கொண்டது 1.சாதாரண காய்ச்சல்(uncomplicated dengue fever) இதன் போது குருதியில் உள்ள platelet எனப்படும் குருதிச் சிருதட்டுக்களின் எண்ணிக்கை குறையும். சா…

    • 0 replies
    • 2.5k views
  24. Started by siruvan,

    vanakkam uravukale

  25. Started by be2009,

    எனக்கு பிடித்த பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் இங்கு பகிரப்படும் பதிவுகளை வாசித்து பயன் பெறவும் வந்துள்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.