Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. நான் யாழ்களத்தில் புதியவன்

    • 15 replies
    • 1.1k views
  2. அன்பிற்கினிய உறவுகளே, உங்கள் அனைவரையும் யாழ் இணையம் ஊடாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

  3. தமிழின அழிப்பினை நிறுத்தவும்இ சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று பிரித்தானிய இளையோர் அமைப்பு ஆகிய நாம் உங்களுடன் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றோம்

  4. உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர

    • 31 replies
    • 3.3k views
  5. உலகத்தமிழ் உள்ளங்களுக்கு தமிழ் இணையவாசியின் வணக்கங்கள். thamilislam என்ற பெயரில் ஒரு வலைமலர் மூலம் உலக தமிழ் உள்ளங்களை சந்தித்து வந்த நான் இன்று இந்த இணைய நாதமான "யாழ் இணையம்" மூலம் உங்களுடன் இணைந்துகொள்ளுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  6. சர்வதேசமெங்கும் பரந்துவாழும் தமிழர்களே! இங்கே முத்திரையிடப்பட்டிருப்பவை சித்திரங்களல்ல, நம் ஈழ உறவுகளின் குருதி தோய்ந்த சிங்கள இனவெறியரசின் கோரப்பசிக்கு இரையான நம் உறவுகள். கொல்லப்பட்டிருக்கும் பச்சிழங்குழந்தைகளையும், நம் உறவுகளையும் பார்த்த பின்னரும் கூடவா தங்களுக்கு நெஞ்சில் ஈரம் வரவில்லை. சர்வதேசம் என்று கூறி வந்த அனுசரணையாளர்களே!, சமாதானம் என்று கூறிவந்த வல்லரசாளர்களே!, தமிழரைக் கொல்ல ஆயுதங்களை அள்ளி வழங்கி பெருந்தன்மை காட்டி, தங்களது வீரத்தினை ஓர் அப்பாவித் தமிழ் இனம் மீது ஒடுக்கிவிட்டிருக்கும் அறிவியலாளர்களே!, உங்கள் குண்டுகளினாலும், உங்கள் பீரங்கி வேட்டுக்களினாலும் கொல்லப்படுவது பச்சிளம் குழந்தைகள், நாளைய சந்ததியினர், நீங்கள் இன்று வாழ்ந்துவிட்டீர்கள், நாளை அச் சிற…

  7. உலக நாடுகள் எல்லாம் தமிழனை தடை செய்கிரார்கள்! ஏன் ஏன் ஏன்....விடை என்ன எம தலைவன் என்ன எம்மிடம் எதிர்பார்க்கிறார். நாம் என்ன செய்கிறோம். சரி உலக நாடுகள் எங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லுது அப்படின்னா எப்படின்னு நான் இல்லை நாம் எமது சுய உரிமைக்காக போராடுகிறோம் என்று இந்த பணக்கார உலக பொலீஸ்காரரிடம் சொல்வது?

    • 2 replies
    • 1.1k views
  8. கள உறவுகளுக்கு அன்பான வணக்கம். யாழ் களத்தில் கிட்டதட்ட 3 வருடங்களாக பார்வையாளனாக இருந்துவருகிறேன். இன்றில் இருந்து உங்களில் ஒருவனாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி. 3 வருடங்களாக பார்வையாளனாக இருந்ததால் உங்களில் பெரும்பாலோரின் எழுத்தை நன்றாக அறிந்தவன். கடந்த 3 வருடங்களில் யாழ் இணையப்பக்கம் வராத நாட்களே இல்லை. என்னையும் வரவேற்பீர்கள் என நம்புகின்றேன், விரும்புகிறேன். தீவான்

  9. Started by tamilnathy,

    யாழ் களத்தின் வழியாகப் பேசிக்கொண்டிருக்கும் அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இதுவரை நாளும் தமிழ்நதி என்ற பெயரில் தமிழ்மணத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். எழுத்து நிறைய நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாசிப்பு நிறையவே கற்றும் தந்திருக்கிறது. ஓரிடத்தில் தொடர்ந்து நிலைத்திருக்காமல் நகர்வதுதான் நதி என்பார்கள். எழுத்தென்னும் கரைக்குக் கட்டுப்பட்டு இந்த நதிக்கும் காடு,மலை பார்த்து நடக்க ஆசை. அறிமுகத்தின் வழியாக வேறென்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. காழ்ப்புணர்ச்சி,பொறாமை,முது

    • 21 replies
    • 2.7k views
  10. ஊடக இல்லம் விடுக்கும் அழைப்பு ஊடகத்துறையில் நீண்ட காலமாகத் தனது பங்களிப்பை வழங்கிவரும் ஊடக இல்லம் (MEDIA HOUSE - MAISON DES MEDIAS) காலத்தின்தேவை கருதி தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய செயற்பாட்டாளர்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றது. ஆர்வமும், அனுபவமும் உள்ளவர்கள் ஊடக இல்லத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு தமிழீழத் தேசியத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்கலாம். எமது செயற்பாடுகளாக 01) தமிழரின் நிகழ்கால வாழ்க்கை மற்றும் வரலாற்றை ஆவணமாக்கல், பகிர்ந்து கொள்ளல். 02) தமிழ்ச் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்களை (நிழற்படம் மற்றும் வீடியோ) இணைத்தல். 03) அவர்களது பாதுகாப்பு, ஊடக உரிமைகள், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். 04) அவர்கள் மீது ப…

    • 0 replies
    • 619 views
  11. Started by மனிதா,

    ஊடகங்கள் தரும் செய்திகளில், நாம் கருத்துக்கள் பதிய தேவையான செய்திகளை தயைகூர்ந்து தெரிவியுங்கள்!!! பல ஊடகங்கள் தன் சுதந்திரத்தை இழந்து பல நாட்கள் ஆகின்றது. ஆகவே, நம் கருத்துக்கனைகள் தான் அவர்கள் தரும் பொய்யான செய்திகளை தவுடுபொடிஆக்கும்.

    • 1 reply
    • 635 views
  12. Started by asan,

    உங்களுக்கு எங்களின் வலி புரிந்திட நியாயமில்லை நாங்கள் அடிமைக் கூட்டம் இப்போ சிங்களவன் சொல்வது. வன்னி நகரில் அரை கிடாரத்தில் உலை வைத்து ஊரையே கூட்டி விருந்துண்ட நாங்கள் இப்போ.. அரை இறாத்தல் பாணை ஆறு பேர் பகிர்ந்து உண்ணும் அந்த வலி உங்களுக்கு புரிந்திட நியாயமில்லை பக்கத்து வீட்டு பாபு நான் குளிக்க போவதை பார்த்து விட்டான் என்று வீச்சரிவால் எடுத்த என் தந்தை சிங்களவனின் காம பார்வையினுள் நான் குளிப்பதை தெரிந்தும் தலை குனிவதை தவிர வேறு ஏதும் தெரியாத என் தந்தையின் அந்த வலி உங்களுக்கு புரிந்திட நியாயமில்லை

    • 0 replies
    • 541 views
  13. இப்போதைய போராட்ட சூழலில் ஆயுத பலத்தை விட அதிகமாக எழுத்துபலம் தேவைபடுகின்றது. இந்த எழுத்துப் போராட்டத்தில் பல ஆயிக்கணக்கான தமிழர் உலகளவில் தங்களை இணைத்துக்கொண்டிருகிறார்கள் கடந்த சில மாதங்களாக. இந்த வழியிலாவது நாம் எமது பங்கை போராட்டத்திற்கு செலுத்தினோம் என்ற நிம்மதி கிடைக்கிறது. இந்த எழுத்து தமிழ் ஈழத்தை மீள்த்தெடுக்கும்வரை தொடரும்.

  14. தேனினும் இனிய தெள்ளு தமிழில் தெவிட்டிடாது பாட வந்தேன் உங்கள் முன் பாவிசைக்க வந்தாலும் பக்குவமாய் பாடுவேனா ?? தீர்ப்பைச் சொல்வீர் உங்கள் கையால்!! ஏறுமுகமாய் இருந்தவேளை பருத்தி விற்றது என்நகரம் அப்பதட்டிகளும் அடுக்கடுக்காய் நிரைகட்டியது ஒருகாலம் சுவையான வடையும் என்நகரில் சுவைக்கவே ஓடிவருவர் அந்நகரம் பெற்றெடுத்த ஆரணங்கு என்பெயர் மைத்திரேயி !! ஆவலாய் வந்தவளை அள்ளிக் கொள்வீரா ?? எட்டியே நின்று எட்டி உதை தருவீரா ??

  15. அளவிட முடியாத இவ்வுலகில் அளவற்ற உயிர்கள் பல அவ்வளவற்ற உயிர்களின் மனங்களின் அடக்க முடியாத எண்ணக் குவியல்களுக்குள் அடங்காமல் அன்புப் பூக்களாக பூக்கின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!! ஆழ் மனதில் எவர் மீது ஆழமான அன்பு பூக்கள் பூத்ததோ அவர்களிடம் தான் ஆர்ப்பரித்து எழுகின்றன எமது சுயநலமும் கோபமும் கலந்த எதிர்பார்ப்புக்கள்!!!!! எதையோ தேடுவதில் எமது மனதும் எதை மனம் தேடுகிறது என்ற தேடலில் நாமும் ஏற்கப்படாத அன்பில் கரைகின்றன காலங்கள் சிதைகின்றன ஆசைகள் வளர்கின்றன ஏமாற்றங்கள் கரைகின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!! சந்திக்க முடிந்த பிரச்சனைகள் வாய்ப்புகளாகுகின்றன சந்திக்க முடியாத வாய்ப்புகள் பிரச்சனைகளாகுகின்றன சந்திக்க முடியாத வாய்ப்புக்களாலும் சந்தித்து முடித்த பிரச்சனைகளினாலும் …

  16. எத்தனை முறை சோர்ந்தாலும் எத்தனை முறை வீழ்தலும் எத்தனை முறை சரிந்தாலும் எத்தனை முறை தோற்றாலும் எம் கரம் ஓங்கும் ஈழத்தை(தாய்) நோக்கி

  17. "தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்" - இது எல்லா முன்னாள் இந்நாள் குழுக்கள் எல்லாத்துக்கும் பொருந்துமா? இல்லைனா "ஒன்றுக்கு" மட்டும் பொருந்துமா?

  18. வணக்கம் நண்பர்களே, என்னால் இப்பொழுது அரிச்சுவடிப் பகுதியில் மட்டுமே கருத்துக்கள் எழுத முடிகிறது ஆனால் மூன்று கருத்துக்கள் எழுதிய பின்னர் மற்ற பகுதிகளில் எழுத அனுமதிகிடைக்கும் எனத் தெரிவித்திருந்தார்கள் ஆனால் ஏழு கருத்துக்கள் எழுதியும் எனக்கு அந்த அனுமதி கிடைத்தபாடில்லை. எனக்கு எப்பத்தான் இந்த அனுமதி கிடைக்குமென தயவுசெயது அறியத் தருவீர்களா?????

  19. என்னை தெளிய வைத்த கருத்தினை இங்கே இணைத்துள்ளேன்... உங்களுக்கு தெளிவு வந்தால் சொல்லுங்கோ

    • 0 replies
    • 635 views
  20. என் இனிய உறவுகளே என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா..??

  21. அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் இன்றுமுதல் உங்|களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்புடன் ஊர்க்குருவி

    • 34 replies
    • 4.9k views
  22. எனது அன்பான வணக்கம்

  23. என் இனிய யாழ் இணைய நண்பர்கழுக்கு வணக்கம். இவ் இணையதளம் மூலமக அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி... நன்றி. வல்வை சின்னவன்.

    • 23 replies
    • 2.7k views
  24. எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். …

  25. நான் உதயன் , ஒரு இந்திய தமிழன் . உணர்வால் சுத்தமான தமிழனாக இருக்க விரும்பும் தமிழன் ....... நன்றி நல்ல நட்புக்கு எப்போதும் எனது கரங்கள் நீண்டிருக்கும் ....... அன்புடன் உதயன்

    • 27 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.