யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் அன்பு உறவுகளே!!! மக்களால் மக்களுக்கு உதவிட இணைந்திடுவீர் நம்பிக்கை ஒளியுடன். www.rohintl.org
-
- 9 replies
- 969 views
-
-
எனக்கு ஒரு நாளைக்கு ஒரு பச்சைதான் குத்த முடிகிறது. மேலும் பச்சைகளைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
-
- 32 replies
- 4.7k views
-
-
சிறு அறிமுகம்: visaran.blogspot.com நான் 2006 இல் விசரன் என்னும் பெயரில் பதிவுலகத்துக்கு ஆறிமுகமாகியிருந்தாலும், கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே எனது வாழ்பனுபவங்களை எழுதத் தொடங்கி, தற்போதும், என்னைக் கடந்து போகும், கடந்து போன அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறேன். எனது பத்திகளில், கட்டுரைகளில் ஏறத்தாள 90 வீத உண்மையும் 10 வீதம் கதையை சுவராஸ்யமாக்கும் விடயங்களும் உண்டு. எனது 225வது பதிவினை ஜ நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது திரும்பிப் பார்க்கும் போது. கதை, சிறுகதை என்பவற்றில் ஆர்வம் இருந்தாலும் இனனும் ஒரு சிறு கதைகூட என்னால் எழுத முடியாதிருக்கிறது. காரணமும் புரியாதிருக்கிறது இணையத்தில் தினமும் எத்தனையோ எழுத்தாளர்களை கடந்து போகிறேன். …
-
- 11 replies
- 1.2k views
-
-
-
ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம். வியாழக்கிழமை, 13 ஜப்பசி 2011. எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது. 16 / 10 / 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பு எதிர்வரும் 2011 தேசிய நினைவெழுச்சி ந…
-
- 1 reply
- 549 views
-
-
https://wwws.whiteho...-lanka/h0bvBbSg நண்பர்களே இதுலே உங்கள் கையப்போம் இடுங்கள் எங்கள் இனத்தின் நன்மை கருதி
-
- 3 replies
- 574 views
-
-
சாத்தியமாகாத எதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருப்பதில் தான் எங்கள் பொழுதுகளை வீணாக்குகிறோம் ............... சாத்தியப்படக் ௬டியவைகளை நாளையென்று தவிர்ப்பதிலும் நாமே வீனாகிபோகிறோம் ........................... இது என்ன வாழ்க்கையடா
-
- 0 replies
- 505 views
-
-
சாத்தியமாகாத எதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருப்பதில் தான் எங்கள் பொழுதுகளை வீணாக்குகிறோம் ............... சாத்தியப்படக் ௬டியவைகளை நாளையென்று தவிர்ப்பதிலும் நாமே வீனாகிபோகிறோம் ........................... இது என்ன வாழ்க்கையடா
-
- 8 replies
- 1.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம். நானும் உங்களோடு இணைந்து கொள்ள விரும்புகிறேன். என்னையும் வரவேற்பீர்களா?
-
- 21 replies
- 1.5k views
-
-
வணக்கம், நானும் ஏதும் கிறுக்கலாம் என்றிருக்கிறன். வரவேற்பியளோ? நன்றி.
-
- 20 replies
- 1.3k views
-
-
-
இங்கு இப்படி வாழுறதை விட ஊரில போய் நாலுமாடும் ஒரு பத்து கோழியும் வேண்டி சந்தோசமாக வளர்க்கலாம் வாழலாம் என்ன நான் சொல்லுறது
-
- 10 replies
- 1.2k views
-
-
பற்றுடனே பல்லோரும் பாங்கிருக்கும் பந்தியிலே பண்புடனே பணிகின்றான் பாசமுள்ள பாண்டியன்!
-
- 17 replies
- 1.5k views
-
-
பிதற்றுகிறான் சுடலைமாடன் கோடை வெப்பம் கொடுமையாய் முடிந்து ஈர வரவை மண் எதிர்பார்த்து காத்திருக்க இளவேனில் முடிந்து இருள் எங்கும் படர தொடங்கும் போது உள் நுழைந்தான் சுடலை மாடன் யாழ் இணையத்தினுள் வந்தவனை வா என்று வாழ்த்தியது ஒரு சிலரே பெண் (பிள்ளை புனை) பெயரில் இங்கு தனில் வந்திருந்தால் வாழ்த்தயுள்ளார் பலபேர் பொல்லாத கவி வடித்து புகழ்வதாய் பொய்யுரைத்து வல்லோராய் தம்மை காட்டயுள்ளார் பலபேர் கன்னிகளின் கேள்விகளுக்கு கவிதையிலே பதில் சொல்லி தூங்காமல் இணையத்திலே அலைந்து தேடி பல இணைப்புகளை இணையத்தில் இணைத்திடுவார் ட்யூப் லையிட் வெளிச்சத்தில் யூடுபில் இல் படம் தேடி பக்குவமாய் பதிவு செய்து பக்கங்களை நிரப்பிட…
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
naan yarl enajathin neenda kaala vaasagan. thatpothu enainthum ullean. eankku thamilil eluthuvathattku aalosanai tharuvirkala?
-
- 12 replies
- 2k views
-
-
வணக்கம் நண்பர்களே, என்னால் யாழ் இணையத்தில் யாழ் இனிது பகுதியினுள் மாத்திரம் தான் எழுத முடிகின்றது, ஏனைய பகுதிகளில் என்னால் எழுத முடியவில்லை. ஆக்கற் களம், செம்பாலை...... இதற்கு என்ன செய்யலாம்? நேசமுடன், செ.நிரூபன்.
-
- 4 replies
- 831 views
-
-
அன்பிற்கினிய உறவுகளே, உங்கள் அனைவரையும் யாழ் இணையம் ஊடாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
-
- 11 replies
- 1.3k views
-
-
-
டெல்லி: என் தந்தையை மன்னித்து விடுங்கள். எனது தாய்க்கு காட்டிய கருணையை எனது தந்தைக்கும் காட்டி, என்னை எனது தந்தையுடன் வாழ அனுமதியுங்கள் என்று முருகன், நளினியின் மகள் அரித்ரா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தூக்குக் கயிற்றின் முன்பு முருகன் உள்ளிட்ட மூவர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர்களைக் காப்பாற்ற பல்வேறு வகையான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ராவும் தனது தந்தையைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார். தற்போது 20 வயதாகும் அரித்ரா, லண்டனில் வசித்து வருகிறார். இவர் பிறந்தது வேலூர் சிறையில். அன்று முதல…
-
- 0 replies
- 581 views
-
-
வணக்கம் தமிழ் உறவுகளே நான் தமிழகத்திலிருந்து திராவிட மாணவன்... பெரியார் திராவிடர் கழகம்.
-
- 15 replies
- 1k views
-
-
கனடாவில் மக்கள் சொத்துக்கள் ( அசையும் அசையா ) வைத்திருப்பவாகளின் விபரங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அனுப்பவும் இதனை நாங்கள் கநேடிய தமிழ் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் முலமும் தெரியப்படுத்த உள்ளோம்... ஏனநில் இது எமது வரலாற்றுக் கடமையாகும் ... யார் யார் எமது சொத்துக்களை வைத்து வயிறு நிரப்புகின்றனர் என்று எமது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...இது உங்களது பணம் இது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக நாம் கொடுத்த பணம்..
-
- 5 replies
- 1.1k views
-
-
வணக்கம் கள உறவுகள், உங்களுடன் உறவாட வந்துள்ளேன் பாடியவர் : டிஎம்எஸ்,சுசீலா இயற்றியவர் : கண்ணதாசன் திரையிசை : எம் எஸ் விஸ்வனாதன் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தக திமி தா தாதகதிமி தா என்ற தாளத்தில் வா தகதிமி தா காதில்.. மெல்ல.. காதல்.. சொல்ல காதில் மெல்ல காதல் சொல்ல காதில் மெல்ல காதல் சொல்ல சா சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா சா சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தகதிமி தா கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு பெண்ணைத் தொட்டது ஆசை ஆசைக் கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை ஆஹா ஹா ஹா ஆசை ஓஹோ ஹோ ஹோ ஓசை கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு …
-
- 20 replies
- 2.3k views
-
-
தன் குளந்தைகளையும் கூடப்பிறவா குளந்தைகளுக்கும் ஒரு வேளை உணவு ஊட்டுவதற்காக தனது உடலை தினம்தோறும் ( தமிழ்) காம வெறியர்களுக்கு விற்கின்றாள் தமிழிச்சி... இவர்களின் வறுமையை ஒளிப்போம்... தலைவன் மாவீரர்கள் இயக்கம் என்று மெடை பொட்டு மைக்பிடித்தால் போதாது அவர்களின் கனவை நினைவாக்க வேண்டும். பெண்களை காப்போம்...
-
- 4 replies
- 1.1k views
-
-
வந்தேன் செந்தாழன். வன்மையான தேன் செந்தாழன் என்றோ வந்தான் செந்தாழன் என்றோ எடுத்துக்கொண்டு என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் செந்தாழன்
-
- 15 replies
- 1k views
-
-