Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வியாழன் 31-08-2006 04:28 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவிப்பு தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக, பிரித்தானிய (Welsh) வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொண்டு, எம்மிடம் கருத்துரைத்திருக்கும் வேல்ஸ் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (Highwell William) ஹைவெல் வில்லியம், சிங்கள அரசாங்கங்களின் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக, பல வருடங்களாக போராடி வரும் தமிழர்களுக்கு, வேல்ஸ் தேசியக் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தமிழ் மக்களுடன், வேல்ஸ் தேச…

  2. தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்..... சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படைஉரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும். சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு : மக்களின் கருத்தறியும்கேள்விக் கொத்து www.tamileelamfreedomcharter.org Tamil Eelam Freedom Charter. Important Request: Please help circulate widely Please help in the creation of Tamil Eelam Freedom Charter. Please go to: www.tamileelamfreedomcharter. org to answer questions and give your ideas to create the Tamil Eelam …

    • 7 replies
    • 825 views
  3. தன் குளந்தைகளையும் கூடப்பிறவா குளந்தைகளுக்கும் ஒரு வேளை உணவு ஊட்டுவதற்காக தனது உடலை தினம்தோறும் ( தமிழ்) காம வெறியர்களுக்கு விற்கின்றாள் தமிழிச்சி... இவர்களின் வறுமையை ஒளிப்போம்... தலைவன் மாவீரர்கள் இயக்கம் என்று மெடை பொட்டு மைக்பிடித்தால் போதாது அவர்களின் கனவை நினைவாக்க வேண்டும். பெண்களை காப்போம்...

  4. தமிழே உங்கிட்ட , "அ" னா- வுக்கு "ஆ" வன்னா இருக்கு "இ" னா- வுக்கு "ஈ" யன்னா இருக்கு "உ" னா- வுக்கு "ஊ" வன்னா இருக்கு "எ" னா- வுக்கு "ஏ" யன்னா இருக்கு "ஒ" னா- வுக்கு "ஓ" வன்னா இருக்கு "ஐ"(அய்) க்கு உங்கிட்ட என்னா இருக்கு ? "ஔ"க்கு உன்கிட்ட என்னா இருக்கு ? "ஃ"க்கு உங்கிட்ட என்னா இருக்கு ? மற்ற இடங்களில் எழுத முடியாததால் இங்கே எனது தமிழ் சார்ந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறேன்.. ------------------------------------------------------------ சொச்ச வாந்தி : மோகன், இப்படி என் கருதுதுக்களை மற்ற இடங்களில் எழுதுவதை தடை செய்து விட்டீர்கள். உங்களுக்கு ஒரு கேள்வி...ஏன் இப்படி தடை செய்றீங்க...மத்த மக்களுக்கு புடிக்கலைன்னா படிக்காம் விட்டுட்டு போக…

    • 2 replies
    • 1.4k views
  5. வணக்கம் உறவுகளே என்னுடைய பெயர் மூர்த்தி, சென்னைவாசி, அனைத்து மனிதர்களை போல கனவுகளை நிஜமாக்க போராடும் யதார்த்த மனிதன். தமிழ் ................. என்ன சொல்ல ............... தமிழை அம்மாவை போல நேசிப்பதும் உண்டு, சினிமாவை போல ரசிப்பதும் உண்டு, பிரியாணி போல அலைவதும் உண்டு. என்னுள் கலந்து விட்ட ஒரு பிரபஞ்சம் தமிழ். உங்களை போலவே நானும் தமிழின் ரசிகன் தான். இந்த மன்றத்தில் என்னை சேர்த்துக் கொண்டதற்கு நன்றிகள், மன்ற விதிகளை மீறாமல் நடந்துக் கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன். நன்றி

  6. கிளிக்எழுதி, இது ஒரு எலி-எழுத்தாணி. கதையங்காடி, விவாதமன்றம், இலத்திரக்-கடிதங்கள் போனற இடங்களிலே தமிழை தமிழால் எந்நாட்டில்லிருந்தும் எழுத வழி வகுத்தல் என்பது இந்த எழுத்தாணியின் இலக்கு. இக் கருவிகளை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது

  7. முத்தமிழும் முழக்கமிட, உலகமெலாம் செந்தமிழை வாழவைக்கும் யாழ் களமே !! உன் மடிமீது தவழ வந்த குழந்தை நான். பண்டைத்தமிழ்மீது பற்றுற்ற சிறியவனின் சொற்பிழையும் பொருட்பிழையும் பொறுத்து இந்த வறியவனின் வரவை நீயும் வரவேற்பாயா? யாதும் ஊரே. யாவரும் கெளீர். - கணியன் பூங்குன்றன் -

    • 28 replies
    • 2.6k views
  8. 2வது மெய் எழுத்து எவ்வாறு எழுதுவது? சன்கு, நான்கள்,பன்கு....... தயவு செய்து ஆராவது உதவவும்.

  9. அனைவருக்கும் வணக்கம் . எப்படி ஆரம்பிக்கலாம்? 1. உடன்பிறப்பே- . ஐயோ வேண்டாம் ! ! ! . ஏற்கனவே இப்படி பேசுபவர் மீது ஏக கடுப்பில் எல்லோரும் உள்ளனர். 2. ரத்தத்தின் ரத்தமே- . ஐய இது தமிழ் போல இருக்கும் தமிழற்ற வார்த்தைகள் . 3. பெரியோர்களே தாய்மார்களே - இது ? ? ? . ஊரை ஏமாற்றுபவன் என நினைப்பார்கள் . 4. என் இனிய தமிழ் மக்களே - இப்படி பேசினால் உள்ளே பிடித்து போட்டு விடுவர் . சரி விடுங்கள் . ஒரு ஓங்கு மொழியோடு ( கோஷம் ) ஆரம்பிக்கலாம் 1. தமிழ் வாழ்க - புலிகளை ஆதரிப்பவன் என்பார்களோ ? 2. தமிழ் வளர்க - புலிகளுக்கு நிதி திரட்டுபவன் என நினைப்பரோ ? 3. தமிழினம் ஓங்குக - ஓஹோ . புலிகள் வெல்லனும் . இலங்கை தோற்கணும் என்கிறான் . இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதா…

    • 25 replies
    • 2.6k views
  10. Started by Gowin,

    அனைவருக்கும் வணக்கம்!

    • 11 replies
    • 2k views
  11. என் இனிய உலக மக்களுக்கு யாழ் இணையத்தில் இணைந்து தெரிந்தவற்றை பகிர்ந்து தெரியாதவற்றை தெரிந்து அறிவை வளர்க்க வாரீர்... என இன்முகத்துடனும் புன்னகையுடனும் அழைப்பு விடுவது... உங்கள் முற்போக்கு சிந்தனையாளன்...

  12. யாழ்கள உறுப்பினர்களுக்கு, பல மாதங்களாக உங்கள் ஆக்கங்களை அறிந்து வைத்திருந்தாலும், ஈழம் வசப்படும் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு வலுப்பட்டதால் மிக்க ஆர்வத்தோடு இணைகிறேன்... புலம் பெயர்ந்து வந்து தேஜே-விலே குடியிருந்த பெற்றோருக்கு பிறந்த எனக்கு, இதுவரை என் தாய்நாடு எப்படி இருக்குமென்றே தெரியாது.. எப்போதுமே எண்ட அப்பா அம்மா தனி ஈழம் அமைந்த பிறகு அங்கே சென்றே குடியிருக்க வேணும் என்று அடிக்கடி பழைய நினைவுகளைக் கதைப்பார்கள்... என் தந்தையின் ஊக்கத்தால்தான் புலம் பெயர்ந்துஇருந்தாலும், தமிழ்கற்றுக்கொண்டேன்... உங்களுடன் இணைந்து இருப்பதில் பெருமை..

    • 35 replies
    • 5.1k views
  13. நான் தமிழ்த்தோட்டம் வலைத்தளத்தின் நிருவாகி http://tamilparks.50webs.com இந்தியா என் தாய் நாடு கன்னியாகுமரி என் வாழும் பகுதி

    • 15 replies
    • 1.7k views
  14. தாம்பரத்தில் நடந்த ​கொள்​கை விளக்கப்​பொதுக்கூட்டத்தில் ​கழகத் த​லைவர் ​கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உ​ரை. http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_04.html

  15. தாம்பரத்தில் நடந்த ​கொள்​கை விளக்கப்​பொதுக்கூட்டத்தில் ​கழகத் த​லைவர் ​கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உ​ரை. http://www.chelliahm...og-post_04.html

  16. தமிழக தமிழ்தேசிய உணர்வாளர்களுக்கு- இன்றைய தேவை சுயசார்புள்ள பொருளாதார கட்டமைப்பு,இனஉணர்வுள்ள சமுதாயமே!! உலகின் பல தேசிய இனங்கள் தோல்வி அடைந்த வரலாற்றினை கூர்ந்து கவனித்தால் ஒடுக்கும் தேசிய இனங்கள் தமது எதிரியாக கருதும் தேசிய இனங்களை ஒடுக்கும் போது அவர்கள் முதலில் கைவைப்பது அந்த இனத்தின் வாழ்வாதரத்தில் தான் உதாரணம் நம் கண்முன்னே உள்ளது சிங்கள இனவாத அரசானது போரில் வெற்றி கொள்ளபட்டதாக தானே அறிவித்து கொண்டு அம்மக்களை மாக்கள் போல் முட்கம்பி வேலிகளில் அடைத்துள்ளது மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்களவரை அந்த பகுதியில் குடியேற்றி குடும்பதிற்கு 2 ஏக்கர் நிலம் தோட்டம் அமைக்க 1 ஏக்கர் நிலம் என பங்கிட்டு கொடுக்கபோகிறார்களாம்..யார் வீட்டு நிலம் நம்முடைய உறவுகளுடையதல்லவா? நம் பா…

  17. தனித் தமிழ் பூமி பெற முயற்சிக்கும் எல்லோருக்கும் இந்த தமிழ்ப்புவியின் வணக்கங்கள்.

  18. Started by tamil_thambi,

    வணக்கம்!!! நான்தான் தம்பி, இங்க வந்ததில மிக்க மகிழ்ச்சி!! சந்தோசம். ஹப்ப்பி.... வேற என்னதை சொல்ல?? சந்திப்பம் என்ன? நன்றி உங்கள் தம்பி.

    • 20 replies
    • 2.4k views
  19. தம்பியின் வண்க்கம்

  20. நான் நீண்டகாலமாக யாழ் களம் பார்கின்றேன் இங்கு தமது அருச்சுவடியில் எழுதினால் தானாமே எல்லாத்துக்கும் மறுமொழியளிக்க முடியுமாம் என்னை வரவேற்பீர்களா கறுப்பி,தமிழ் சிறி,னுணாவிலான்,குறுக்கால போறவர்,நெடுக்கால போறவர்,ஜனார்தனன், ஐசூர்யா ,பொன்னையா,குமாரசாமி,சாந்தி, மற்றும் கள் உறவுகளே :lol:

    • 26 replies
    • 3.1k views
  21. என்னை வரவேற்ற உறவுகளுக்கும், யாழ் உறவுகளுக்கும், தலை சாய்க்கிறேன்.

    • 0 replies
    • 533 views
  22. சகோதரர்களே, நீஙகள் என்னை தலைவராக ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, உள்ள வரலாமா? பிளீஸ்.

    • 40 replies
    • 5.2k views
  23. உன்னைப் போல் பிறரை நேசித்துப்பார் - நீ உன்னையே நேசிக்கத் தொடங்குவாய் - அப்போ தான் உன்னை பலர் நேசிப்பது உனக்கு தெரியவரும். உன் இரக்க குணத்தால், மனிதாபிமான உள்ளத்தால் மற்றவரை நேசிக்கிறாய் உன்னை இறைவன் ஆசீர்வதிக்க இது வழி செய்யும். உன் இரு கையையும் கூப்பி வணங்குவதை விட உன் ஒரு கையால் உதவு அதுவே உன்னை நினைத்து இறைவன் மகிழ்ந்து உன்னை ஆசீவதிப்பார். உண்மை அன்பு என்றால் என்ன ? எதிர்பார்பு அல்லாது உதவுவது ஏழையை நேசிப்பது, இல்லாதோரை மதிப்பது. மற்றவர் துன்பத்தை தன் துன்பமாக நினைப்பது மக்கள் துயர் கண்டு உன் கண்ணில் கண்ணீர் வருவது, பிறருக்காக வாழ்வது, படிக்கவழியற்ற பிள்ளைக்கு உதவுவது பகிர்ந்து உண்பவது, பசிபோக்க வழி செய்வது, இதை -உன் வாழ்வில் இலட்சிய…

  24. நான் பொதுவான கருத்துகளை எழுதப் போகிறேன்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.