யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
என்னைப்பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எல்லோருடனும் அன்பாக இருக்க ஆசைப்படுவேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதத் தொடங்கியிருக்கிறேன். நமது மண்ணின் விடிவுக்காக நம்மால் முடிந்தவரைக்கும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணமே என்னை எழுதத்தூண்டியது. எனது எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றதா? என்பது உங்கள் பிரதிபலிப்புக்கள் மூலமே தெரியும். எனவே உங்களது நடுநிலைமையான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஏனெனில் அவைதான் என்னை வழிப்படுத்தி என் எழுத்துக்களுக்கும் மேலும் வலிமை சேர்க்கும். பருத்தியன் எப்பொழுதுமே "உங்களில் ஒருவன்". -பருத்தியன்-
-
- 20 replies
- 1.8k views
-
-
-
-
-
வனக்கம் வக்தா மற்றும் santhil5000-atoz-nige -தமிழ் சிறி-நிலாமதி-கறுப்பி- தாமதத்திற்கு மன்ணிக்கவும் உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி
-
- 24 replies
- 2.4k views
-
-
வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே.... நீண்ட நாள் கனவு.... யாழ் களத்தில் உங்களுடன் இணையவேண்டும் என்ற அந்த கனவு இன்று நனவாகின்றது. வேலைப் பளு காரணமாக அடிக்கடி வரமுடியாவிட்டாலும் அவசரமான கட்டங்களில் வந்து தற்போதைக்கு அவசியமான உத்திகளை உதிர்ந்துவிட்டுப் போகலாம் என நினைக்கின்றேன். உங்கள் அனைவரிற்கும் என் இனிய தமிழ் வணக்கங்கள்.
-
- 9 replies
- 1.2k views
-
-
-
யாழ் கருத்துக்களத்தில் நானும் இணைந்துகொள்வதில் மகிழ்கிறேன்
-
- 6 replies
- 952 views
-
-
யாழில் பெயர் பதிவு செய்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இது வரையிலும் நான் இதில் எழுதியதில்லை. ஏனென்றால் கணிணியில் இப்பொழுதுதான் பழகிக்கொண்டு வருகிறேன். இப்பொழுது யாழில் LKG யில் சேருகிறேன்.
-
- 11 replies
- 1.4k views
-
-
-
-
-
உங்களோடு யாழ் களத்தில் உறவுப் பாலம் அமைப்பதில் பெருமகிழ்ச்சி அடகின்றேன் www.paasam.com
-
- 15 replies
- 1.3k views
-
-
வணக்கம் உறவுகளே உங்களுடன் யாழ் கருத்துக்களம் மூலம் ஒன்றிணைவதில் மிக்க மகிழ்ச்சி. அன்புடன் விடியலை நோக்கி.........
-
- 24 replies
- 2.2k views
-
-
-
-
-
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த இந்த உலகம், ஆயுதம் ஏந்தி போராடியதும் எங்களை திவிரவாதி என்றது இந்த உலகம்... இப்பொது அகிம்சை வழியில் போராடினாலும் அதற்கும் அமைதி தானா பதில் ? என்ன உலகம் இது ? உலகே உனக்கு கண் இல்லையா ? மானமுள்ள தமிழன் குமுதன் www.tamilseithekal.blogspot.com
-
- 23 replies
- 2.2k views
-
-
-
-
-
-
எத்தனை வனக்கம் போட்டாலும் பரவாயில்லை. நான் யாழ்.கொம் இல் எழுத! எனக்கு "ண" எழுத தெரியவில்லை. மன்னிக்கவும்.
-
- 10 replies
- 969 views
-
-
-